Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

களைகட்ட ஆரம்பித்த “தீபாவளி”…. “கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள். வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன‌. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே…! பிக்பாஸ் வீட்டிற்குள் அமானுஷ்யம்….! நள்ளிரவில் தொப்புனு விழுந்த ஜி.பி முத்து…. கொந்தளித்த நெட்டிசன்கள்…!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து தலையில் பார்வையை போர்த்திக் கொண்டு கட்டில் படுத்திருக்க ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவருடைய கால்களை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாசகம் பெற்ற ரூ.50 லட்சம் பணம்…. என்ன செய்தார் தெரியுமா…? தமிழ்நாட்டின் பெருமை இவர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனக்கு யாசகத்தின் மூலமாக கிடைத்த பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கைத் தமிழர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகளுக்காக 2010 ஆம் வருடம் முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாசகம் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“3 கிமீ போகணும்” 5 ஜி வந்தாச்சி…! ஆனா எங்களுக்கு 2ஜி கூட கிடைக்கல…. வேதனையில் ஒரு கிராமம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் பக்கத்தில் உள்ள தேவனம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் விவசாயம் செய்வதே பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக சென்று வருகின்றனர். பொங்கலுரில் பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தேவனபாளையம் கிராமம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்கனமும் கிடைப்பதில்லை. கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரிப்பு சத்தம் கேட்குது….. இரவில் நடிகைக்கு நேர்ந்த ஷாக் சம்பவம்…. அட அப்படியா…????

பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் முத்க் தொடங்கி ஆரம்பமே கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் படி நிவா ,குயின்சி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல் கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் நன்றாகவே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரட்சிதா மட்டும் சீக்கிரமாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை விடுங்க…! போனால் போகட்டும்….! அவரால் எந்த பலனும் இல்லை…. செல்லூர் ராஜூ…!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்காக மைத்ரேயன் இதுவரை எந்த ஒரு செயலையும் செய்தது கிடையாது. அவரால் எந்த பலனும் எங்களுக்கு இல்லை. அதே வேளையில் பாதிப்பும் இல்லை. இதனை பொருட்படுத்த வேண்டாம். முதல்வர் முக ஸ்டாலின் மனம் வெதும்பி பேசுகிறார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(11.10.22) மனித சங்கிலி பேரணி…. அறிவிப்பு…!!!

சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும், அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2ம் தேதி மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதிஇன்று மனித […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். எதிர்த்துப்பேசி வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்காக செலவு செய்வீர்கள். வாக்குறுதிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்..! சலுகைகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! ஒற்றுமை பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் மற்றும் அனுசரணையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வாய்ப்புகள் தேடிவரும்..! அனுசரணை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். காலதாமதம் ஏற்படும். முடிவுகள் எடுக்கும் பொழுது கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதானத்தை மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அணுகவேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! குழப்பங்கள் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பணவரவு பெருகும். எடுத்த முடிவுகளை யோசித்து செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். கலகலப்பான சூழல் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். சில விஷயங்களில் அனுசரித்துச் செல்லவேண்டும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கவனம் தேவை..! உதவிகள் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் கைகொடுக்கும். நட்பு வட்டாரம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச்செல்ல வேண்டாம். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மகத்துவம் உண்டாகும்..! தைரியம் கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க […]

Categories
இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! பாக்கிகள் வசூலாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்குள் கவலை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயலில் திருப்தி இருக்கும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவில் கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! வெற்றி கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். இறைவழிபாட்டினால் நல்லது நடக்கும். குடும்ப விஷயங்களை கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியங்கள் விரைவாக நடைபெறும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசவேண்டும். முயற்சிகளை அதிகப்படுத்தினால் வெற்றிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். காதல் உங்களுக்கு இன்பத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! முயற்சிகள் கைகூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாத் துறையிலும் சாதிக்கும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் பிரச்சினை இல்லாமல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் உங்களைத் தேடிவரக்கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும். மன மகிழ்ச்சியளிக்கும். இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்துச்சேரும். இன்று ருசியான உணவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (11-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 11-10-2022, புரட்டாசி 24, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.17 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  11.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 11…!!

அக்டோபர் 11  கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். 1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சங்கிகள் அதிகமாகிட்டாங்க – வேல்முருகன் எச்சரிக்கை …!!

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள்,  உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள்,  கல்பூர்கி போன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் இயக்கிய மதகு பழுதானதால்…. பெரும் பரபரப்பு….. சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பி.ஏ.பி திட்ட தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் மதகை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த மதகு பழுதானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் மதகை உடனடியாக மூட முடியவில்லை. பின்னர் அங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்க…. ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கீடு…. நன்றி தெரிவித்த மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பழையார், பூம்புகார் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் அமைந்துள்ளது. தற்போது தரங்கம்பாடியில் புதிதாக மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குப்பம் கடற்கரையில் பருவநிலை மாற்றத்தின் காரணத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கைல தான் போலீஸ் இருக்கு…! உடனே உத்தரவு போடுங்க… RSSக்கு முடிவு கட்டுங்க ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்….  நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப்  குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும்,  இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]

Categories
மாநில செய்திகள்

திடீரென director சமுத்திரகனியின் “அலுவலகத்திற்குள் நுழைந்த பெண்”…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை  எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! முக்கிய இடத்தில் சொதப்பியதா….? “பொன்னியின் செல்வன்” வசூல்…. காரணம் என்ன….?

கர்நாடகாவில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.  பல ஆண்டுகாலமாக “பொன்னியின் செல்வன்” கதையை படமாக்க போராடிய இயக்குனர் மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா  என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம டுவிஸ்ட்….! முதல் நாளே பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்…. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்….!!!!

முதல் நாளே பிக் பாஸ் 6 போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க்.  நேற்று தான் பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் அனுப்பினார் நடிகர் கமல். அவர்கள் வீட்டுக்குள் சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து சில வார்த்தைகள் மட்டுமே பேசினார்கள். அதன் பின்னர் பிக் பாஸ் அவர்களை எல்லாம் அழைத்து ஒரு டாஸ்க் கொடுத்துவிட்டார்.  இந்த டாஸ் குறித்து பிக் பாஸ் கூறியதாவது”வீட்டுக்குள் வந்து சில மணி நேரம் ஆகிவிட்டது, எல்லோரையும் எடை போட்டிருப்பீங்க் . இதில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தீவிரமடைந்த ரஷிய தாக்குதல்…. உக்ரைன் அதிபர் தகவல்….!!!!

மீண்டும் ரஷியா தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன்  அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து போரிட்டு உக்ரைனின் முக்கியமான 4  நகரங்களை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு ரஷியாவையும், கிரீமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டு வெடிப்பு  நடந்தது. இதுகுறித்து உக்ரைன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….! “பிக் பாஸ் 6″…. கமல் ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி. முத்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பிக் பாஸ் 6 நடிகர் கமல் ஹாசனை கடுப்பேத்திய ஜி. பி. முத்து இணையத்தில் வைரலாகும் வீடியோ.  கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கிடையே Grand Opening நேற்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார். அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து….!!!

ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து ஆட்டோ ஒன்று பயணிகளுடன் பாட்டவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலவயல் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த ஜீப் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராணி(75), லெனின்(12), தேவராஜ்(70) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்புசுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது…. உயிரோடு மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்ட தம்பதி முடிவு செய்தனர். இதற்கான பணி அர்ஷத் என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே தடுப்புசுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி…. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு….!!!!

சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரதம் மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டி வயது அடிப்படையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டுக்கு சென்ற பெண்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் காலனி தெருவில் மூக்காயி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் மூக்காயிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டதால் மூக்காயி மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான 6 மாதங்களில் மூக்காயியின் கணவர் அவருடன் வாழ பிடிக்காமல் அவரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!!

கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போதையில் படுத்து தூங்கிய தொழிலாளி….. உடல் கருகி இறந்த சோகம்….. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “வீட்டின் 3-வது மாடியில் கிடந்த சடலம்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் வீட்டின் மேற்குறையில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு யார்க்ஷையர் நாட்டில் உள்ள லீட்ஸ்  பகுதியில் அமைந்துள்ள ஒரு 3  மாடி வீட்டின் கூரையில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதாக அப்பகுதி  மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவசர உதவி குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்  ஏணிகள்  உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது உயிரிழந்த ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் விசாரணை…!!!

இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பாட்டவயல் பகுதியில் நெஸ்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறைச்சியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நெஸ்னா மாவட்ட உணவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலத்தில்…. சிலம்பம் சுற்றிய சிறுவர் சிறுமியர்…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!!!

உலக நடைப்பயிற்சி தினத்தையொட்டி ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட சிலம்பர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாவட்ட சிலம்ப சங்கத்தின் தலைவர் நாகராஜ் அவர்கள் ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளனர். இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் சிலம்பத்தை சுற்றியபடி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அசோகா சர்க்கிள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும்…. அதிபர் புதின் எச்சரிக்கை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“நமது பாரம்பரியத்தை உலகிற்கு காட்ட வேண்டும்”…. எளிமையாக நடைபெறும் முடி சூட்டு விழா…. நாட்டு மக்கள் கோரிக்கை….!!!!

புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில்  மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு  விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்” டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து இந்துன்னு சொல்லி… பாஜக கொக்கரிக்குது… RSSயை அடக்கணும்…! வேல்முருகன் ஆவேசம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில்,  இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய்,  இந்தியா முழுக்க ஒரே […]

Categories
சென்னை திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன்”…. 3 கோடி மோசடி…. முக்கிய குற்றவாளி கைது….!!!!!

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத் ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி என்னை போன்ற 39 பேரிடம் போலியான நியமன ஆணை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்… ஒரே ஒரு குழந்தை மட்டும்… இது என்ன அதிசயம்…?

தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் ஆகும். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோ… 17.80 லட்சத்தை இழந்த முதியவர்…. போச்சி எல்லாமே போச்சி….!!!!

வளர்ந்து வரும் நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அல்லது கால் செய்தோ ஏமாற்றி பணத்தை பறித்து மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் 64 வயது முதியவர் ஒருவர், இணைய பாலியல் மோசடியில் சிக்கி 17.80 லட்சத்தை இழந்துள்ளார். பெண்ணிடம் பேசுவதாக நினைத்து தெரியாத வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வந்த வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோர்த்துவிடுவது ஒரு கலை என்றால், அதற்கு தலைவர் எங்கள் தலைவர் தான்”….. வீடியோவை அதிகம் பகிரும் ரசிகாஸ்…!!!!!!

ரஜினியின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள். தலைவரின் தக் லைஃப் எனக் கூறி, கோர்த்து விடுவது ஒரு கலை என்றால் அதற்கு தலைவர் எங்கள் தலைவர் தான் என்கின்றார்கள் ரஜினி ரசிகர்கள். அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது, சிஎம் சொல்லிக்கூட அவர் பேச்சை கேட்காத ஆள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் தீவிரம் எடுக்கும் கொரோனா தொற்று… பிரபல நாட்டில் ஊரடங்கு அமல்…!!!!!

சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் விடுமுறை…. ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. எந்த நிறுவனம் தெரியுமா…???

வரும் அக்டோபர் 24ஆம் தேதி என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி திங்கள் கிழமை வருவதால் பெரும்பாலானவர்களுக்கு சனி முதல் திங்கள் வரை மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த நிலையில் WeWork என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. ஊழியர்களை குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊழியர்களின் கடின உழைப்பால்தான் தங்கள் நிறுவனம் வளர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 10 […]

Categories

Tech |