Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்”….. வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்….. வைரல் வீடியோ….!!!!

ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வியாகோம் ஸ்டுடியோ தயாரித்து, மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘உனக்கென நான்’ என்னும் பாடல் வெளியாகி உள்ளது. கிருத்திகா நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யம்மா?…. இரவில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கொடுத்த டாஸ்கின் படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரம் ஆகிய நான்கு பேரையும் வீட்டிற்கு வெளியில் இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு!… பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சிவா…. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவா மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சினேகா…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சினேகா மம்மூட்டியுடன் இணைந்து தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

143ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு இரட்டை ஆண் குழந்தை” பிரபல நடிகையின் மறைமுக மிரட்டல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகமான நயன்தாரா 17 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு நயன்-விக்கி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களே உஷார்…. உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் மக்களின் பயன்பாடுக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிக எளிமையாக திருடப்படுகிறது. இதனிடையே இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஜிபி வாட்ஸ்அப் எனப்படும் வாட்ஸ் அப்பின் பிரபலமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

5G சேவைக்கு சிம்கார்டு…. மக்களே உஷாரா இருங்க…. சைபர் குற்றப்பிரிவு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் சிம் கார்டை 5g சேவைக்கு மாற்றுவதாக மோசடி நடைபெறுவதாக மக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் 5g சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பேசி சிம்கார்டை 5g சேவைக்கு மாற்றி தருவதாக மோசடி நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.சில சைபர் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி சிம் கார்டை 5G சேவை சிம்காடாக மாற்றி தருவதாக கூறுகின்றனர். இதனை மக்களும் நம்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை” வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த மிக முக்கிய பிரபலங்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும்  நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தற்போது இரட்டை குழந்தை பெற்றதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் வாடகைத்தாய் முறையை கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. ஒருவேளை கணவன்-மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளி கட்டிடங்கள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பழைய பள்ளி கட்டிடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலூர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி கட்டிட வளாகங்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும். இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் தாமதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும்”…. நடிகர் அர்னவ் பேட்டி….!!!!!

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் மாறி மாறி பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்து வருகின்றார்கள்.  கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டுமே தேர்வு…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
Tech

“குஷியோ குஷி”…. இனி வாட்ஸ் அப்பில் 1000 பேர் கூட வரலாம்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரீட் ரெபிசீட் மற்றும் மெசேஜ்களுக்கான ப்ளூ டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் நீங்கள் whatsapp-யை ஓப்பன் செய்யும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு காண்பிக்கும். அதனையும் பயனர்கள் தற்போது மறைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்.. “மீண்டும் விருதுகளை குவித்த சூரரை போற்று”…. இது வேற லெவல் நியூஸ்….!!!!!

சூரரை போற்று திரைப்படம் மேலும் எட்டு விருதுகளை குவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டடு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படமானது சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அக்டோபர் 14 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்…. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய ஆ.ராசா…. புதிய பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கில் விசாரணை முடிந்ததும் சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் ராஜா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கையை ஏஜென்சி தாக்கல் செய்தது. இந்நிலையில் இறுதி விசாரணை அறிக்கையில் ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு கடும் எதிர்ப்பு….. ஆதிபுருஷ் படத்துக்கு தடையா….? திடீர் பரபரப்பு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில், பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் கேலிக்குள்ளானதோடு, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு கார்ட்டூன் திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாள் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதிலும் நான் இல்லை”…. லோகேஷை கலாய்த்து நடிகர் கலையரசன் ட்விட்டர் பதிவு….!!!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கின்றார். இத்திரைப்படத்தை அடுத்து தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கேரக்டர் எனவும் அவருக்கு ஆறு வில்லன்களாக முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்…11)…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்”….. வெளியான புதிய அப்டேட்….. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!!

இசையமைப்பாளர் அனிருத் மலையாள திரையுலகத்திற்கு அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இந்த நிலையில் அனிருத் முதன்முறையாக மலையாள திரைப்படமொன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தை முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல‌ நடிகை….. காரணம் என்ன….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

பாலிவுட் சினிமாவில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நுபுர் அலங்கார். இவர் மக்களை மிகவும் கவர்ந்த சக்திமான் என்ற தொடரில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 27 வருடங்களாக சினிமாவில் நடித்து வந்த நுபுர் அலங்கார் பிரபல நடிகர் அலங்கார் ஸ்ரீவத்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 49 வயதாகும் நுபுர் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார். அதன் பிறகுசினிமாவில் இனி  நடிக்க மாட்டேன் எனவும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

*டீசல் விலை, காப்பீடு கட்டணம் உயர்வு எதிரொலி”…. மினி பேருந்து தொழில்‌ பாதிப்பு…‌ மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகுமா…..????

பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி”…. மாணவிகளுக்கு சான்றிதழ்….!!!!!

தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களின் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்க மீன் பதன தொழில்நுட்பத் துறை தலைவர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். இதன் பின் கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவுப் பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இப்பயிற்சியில் கல்லூரி மாணவிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேடையில் ஹீரோயினை தகாத வார்த்தைகளால் திட்டிய கஞ்சா கருப்பு”…. பல தரப்பினரும் எதிர்ப்பு….!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஞ்சா கருப்பு தகாத வார்த்தைகளால் ஹீரோயினை திட்டியதால் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் கஞ்சா கருப்பு. இவர் ராம், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், பிதாமகன், சண்டைக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் சென்ற சில ஆண்டுகளாக படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் அடுத்த பிளான் இதுதான்…. இனி வேற லெவல்ல இருக்க போகுது…. ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்….!!!!

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கும் தோனி கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தோடியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே தி ரோர் ஆப் தி லயன் என்கின்ற ஆவணப்படத்தைதயாரித்திருக்கும் இந்த நிறுவனம் இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“SATURDAY IS COMINGU” சந்தானம் படத்தின் முதல் பாடல்….. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ…..!!!!

Saturday is coming…. Santhanam’s first song…. Trending video on internet…!!!!தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குளுகுளு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சந்தானம் கிக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தயாரிக்க, தன்யா ஹோப், ராகினி திரிவேதி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம்”…. அதிகாரி தகவல்….!!!!!

மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் செய்தி குறித்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை – 16, கோ – 51, டி.கே.எம் – 13, டி.பி.எஸ் – 5  உள்ளிட்ட ரகங்கள் கிலோவிற்கு ரூபாய் 17.50 மற்றும் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்….11)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

வலங்கைமான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. விருதுநகர் அருப்புக்கோட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! த்ரிஷாவுக்கு போட்டியா….? இலங்கை பெண் ஜனனி கொடுக்கும் டஃப்….!!!!!

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சி என இலங்கை பெண் ஜனனியை பார்த்து  கூறிய கமல்.  நடிகர் கமல் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் 6” சீசனில் இலங்கை நாட்டை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கின்றார். அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஜனனி கூறியதாவது, செய்தி  வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார். #JANANY #BiggBossTamil6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “வாரிசு” திரைப்படத்தைத் தொடர்ந்து…. தமிழ் திரையுலகின் பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா….!!!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா  விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். தமிழில் சுல்தான் படத்தில்  நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய்யுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல இயக்குனர்…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான கரன்ஜோகருக்கு 50 வயதாகிறது. இவர் தயாரிப்பாளர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.பாலிவுட் திரை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள். இவர் காபி வித் கரன் என்ற பிரபல நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் கரண் ஜோகர் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார்.சாத twitter கணக்கை நீக்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகாவின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…. வைரலாகும் புகைப்படம்….!!!

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஜெயம் ரவி, சூர்யா, சிம்பு, தனுஷ் மற்றும் விஜய் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா. இவரை “சின்ன குஷ்பூ” என்று புனைப் பெயரோடும் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! கரண் ஜோகர் எடுத்த திடீர் முடிவு…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட் பிரபலங்களில் ஒருவரான கரண் ஜோகர் தனது சமுக வலைதள கணக்கை நீக்கியுள்ளார். பாலிவுட் பிரபல நடிகர்களின் ஒருவர் தான் கரண் ஜோகர். இவருடைய 50 ஆகிறது.  இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். தற்போது பாலிவுட்  திரையுலகில்  உச்ச கட்ட நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான “குச் குச் ஹோத்தா ஹை” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் “காபி வித் கரண்” […]

Categories
தேசிய செய்திகள்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மனு….. நீதிபதிகள் காட்டம்…..!!!!!!

இந்தியாவில் பசுமாட்டை தேசிய விலங்கு அறிவிக்க வேண்டும் என கோவன்ஷா சேவா சடன்என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என்று கடுமையாக கண்டித்ததுடன் மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. சினிமாவில் நுழையும் “டோனி”…. வெளியான புதிய தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோட டோனி என்டர்டைன்மெண்ட் என்றால் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தோனி தற்போது படங்கள் தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரோர் ஆஃப் தி லயன், இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம், புராணத்தை அடிப்படையாகக் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவிநாசியில் 100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம்”….. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!!!!!

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நூறு இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. அவிநாசியில் இருக்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பெருஞ்சலங்கை ஆட்டக்குழு, கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பாக உள்ளி விளவு என்ற கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது. இதில் 100 இளைஞர்கள் முறையாக பயிற்சி பெற்று சத்திய பிரமாணம் எடுத்து நாட்டார் ஆதி சிவனை நெருப்பாக வழிபாடு செய்து அரங்கேற்றம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு கொங்கு மக்கள் தேசிய கட்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. “காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகளுக்கு சுற்றுலா”…..!!!!!

காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : 3 பேர் இல்லை….. ஆனாலும் “இந்த 2 டீம் இறுதிப்போட்டியில் மோதும்”…. யுனிவர்ஸ் பாஸ் கணிப்பு..!!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறலாம் என மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதிப் போட்டி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் புதியவர் என்பதால், ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? லெஜண்ட் சரவணன் இப்படியா…. அவரை சுற்றி எப்போதும் 10 பவுன்சர்களா…. பிக்பாஸ் பிரபலம் சொன்ன தகவல்….!!!!

லெஜண்ட் சரவணன் பற்றி அமுதவாணன் பிக் பாஸ் 6 – ல் பேசியுள்ளார்.  தமிழ் திரையுலகில் “தி லெஜண்ட்” படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கின்றார் லெஜண்ட் சரவணன். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமாகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 6 சீசனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ATMல் பணம் எடுத்தால்….. வெளியான அதிர்ச்சி செய்தி…. வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் வாடைக்கைதாய் விவகாரம்…. சர்ச்சையை ஏற்படுத்திய…. நடிகை கஸ்தூரி டுவிட் பதிவு…!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டரில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டும் ரஜினிக்கு நடக்காமல் போன அந்த விஷயம்”…. என்ன தெரியுமா…????

ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டும் ரஜினிக்கு நடக்காமல் போன அந்த விஷயம் குறித்து தான் தற்போது பேசப்படுகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டென சிறுமி செய்த செயல்…. இது என்ன பழக்கம்? இதெல்லாம் தப்பு…! கோபத்தில் திட்டிய கனிமொழி…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக 15 வது பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னிட்டு பலரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி திமுகவின் மகளிர் அணி செயலாளர் இருப்பதால் மகளிர் அணி சார்பில் பெண்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தன் பெண் குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தபோது அந்த சிறுமி கனிமொழியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் மூத்தோர்களுக்கான தடகள போட்டி”…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மூத்தோர் தடகள சங்கம் சார்பாக 13-வது வருடம் மூத்தவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபோட்டி, தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 321 பேர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள நடிகர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்…!!!

பிரபல மலையாள நடிகர் கார்யவட்டோம் சசிகுமார் உயிரிழந்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடித்து வந்த இவர், பல உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது சிகிச்சைக்கு நிதி சேர்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |