Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ்… மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…!!!!

முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியுள்ளார். மாநிலத்தில் மூன்று முறை முதல் மந்திரியாகவும் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில்  கடந்த இரண்டாம் தேதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். முலாயமின் உயிரை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடினர் ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் வாங்கிய சமோசாவில் இருந்த பொருள்… என்ன தெரியுமா…? அதிர்ச்சியில் பயணி…!!!!!

ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க்…. எப்படி ஆக்டிவேட் செய்யணும் தெரியுமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…..!!!!

இந்தியாவில் சென்ற வாரம் பிரதமர் நரேந்திரமோடி 5G சேவைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப் படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவைகளை முதல் கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய 8 நகரங்களில் வழங்க இருப்பதாக அறிவித்தது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவையானது மார்ச் 2024-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. தமிழக முழுவதும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு….. “316 பேரிடம் நடத்தப்பட்ட”….. விசாரணை நகல்களை பெற்றது சிபிசிஐடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]

Categories
சினிமா

நடிகருக்கு பல பெண்களுடன் தொடர்பு…. தமிழ் நடிகை பரபரப்பு புகார்…..!!!!

பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க 1 மொபைலில் 2 வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் ஒரு புது அறிக்கையின் அடிப்படையில், 3ம் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷனான வாட்ஸ்அப்பின் குளோன் செயலி பயனாளர்களின் செய்திகளை ரகசியமாக உளவுபார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான இஎஸ்இடி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சென்ற 4 மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர்க்கு பின்னால் இருப்பது வாட்ஸ் அப்பின் பிரபலமான ஜிபி வாட்ஸ்அப் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்செயலிகள் ஆடியோ […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் 30 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நான்காவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன் எதிரொளியாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தமிழகத்தின் அடுத்த மூன்று மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டீசல் இல்லாமல் நின்ற பேருந்து…. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி 10 பேர் காயம்…. கோர விபத்து….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவா(38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்றபோது டீசல் இல்லாமல் பேருந்து நின்றது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் லலிதாம்பிகை(30), ரேவதி(23), ராஜாமணி(62) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புற்களை அப்புறப்படுத்திய வாலிபர்….. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டப்பனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த கோவிந்தராஜ் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் 60 அடி ஆழமுடைய விவசாய கிணற்றை சுற்றி முளைத்திருந்த புல்லை கோவிந்தராஜ் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கோவிந்தராஜ் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனகுறைவு தான் காரணமா….?? சிகிச்சை பலனின்றி இறந்த 12-ஆம் வகுப்பு மாணவன்…. தாயின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

மகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் மின்னல் கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணனை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனது மகனின் இறப்பிற்கு டாக்டர்களின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி சாவில் மர்மம்…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாத்திரத்திற்குள் தலை சிக்கியதால்…. மூச்சு திணறல் ஏற்பட்டு அழுத குழந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை விசாலாட்சி நகரில் ஜோனத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சில்வர் பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதனை எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுத குழந்தையை பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய் அடித்ததால் காயமடைந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தாய் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை செங்குளம் காலனியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6-ஆம் தேதி தனது மகளுக்கு பானுப்பிரியா சாப்பாடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதி…. அணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!

தடுப்பணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இலியாஸ் அஹமத்(45), என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இலியாஸ் 12-ஆம் வகுப்பு மாணவரான உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமது, ராகில் பையஸ் ஆகிய 3 பேருடன் தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து பாலாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அணையில் இறங்கிய போது கால் வலிக்கு உஜேர் பாஷா அணையில் தவறி விழுந்து மூழ்கியதை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தீபாவளி பலகாரங்கள் தயாரிப்போருக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு […]

Categories
மாநில செய்திகள்

1 மணி நேரத்திற்கும் மேல் லிஃப்டில் சிக்கித்தவித்த 7 பேர்…. காவலர்களின் துரிதச் செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர். ஏறத்தாழ 1 […]

Categories
மாநில செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…..? திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மூவர் கூட்டணி” பாஜகவின் கனவு பலிக்குமா….? இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…..?

அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் வழியில்….. 3,000 அடி உயர மலைக்குன்றில் காட்சி புரியும் ஏழுமலையான்….. மாலை அணிவித்து பக்தர்கள் பரவசம்….!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், திருப்பதியில் முன்பு நிறுத்தப்பட்ட அனைத்து விதமான பூஜைகள் மற்றும் பண்டிகைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள ஒரு மலை குன்றின் மேல் ஏழுமலையானின் உருவம் தெரிவதாக சில பக்தர்கள் கூறுகிறார்கள்‌. இந்த மலைக்குன்றானது 3000 […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” யாசகம் எடுத்தே 50 லட்சம் நன்கொடை…. தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பூல் பாண்டியன்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். இவருக்கு யாசகம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி போன்றவைகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த சேவையை பூல் பாண்டியன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாசகம் எடுத்ததன் மூலம் கிடைத்த 10,000 […]

Categories
மாநில செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை…. பிரதமர் மோடி பங்கேற்பு?…. வெளியான தகவல்..!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த குருபூஜையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வர உள்ளதாகவும், 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜோசியம் பார்த்த ஸ்டாலின்…! பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி… குஷி மோடில் அதிமுக …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம். அதே மாதிரி புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி. அம்மாவுக்காக ஆதரவு கரம்  தந்து, புரட்சித்தலைவர்களுடைய இடத்திலே அம்மாவை உட்கார வைத்து அழகு பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்….. பரிந்துரைத்தார் யு.யு லலித்..!!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் பரிந்துரை செய்துள்ளார். மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு. யு லலித் சந்திர சூட்டை நியமிக்கும் பரிந்துரை கடிதத்தை வழங்கினார். நவம்பர் 8ஆம் தேதி யு. யு. லலித் ஓய்வு பெற்ற பிறகு பதவியேற்கும் சந்திரசூட் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு….. குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள் விழாக்கள்

“1008 திருவிளக்கு பூஜை” மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா…. திரளான பெண்கள் தரிசனம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் கோவில்கள் மதுரை மாவட்ட செய்திகள்

வரம் தரும் “ஆதி ஜோதி முருகர் கோவில்” புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்” மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்….. புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை…..!!!

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், […]

Categories
உலக செய்திகள்

பாதிப்படைந்த பெட்ரோல் விநியோகம்… வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல்…!!!

பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்படைந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் சம்பளம் வழங்குவது குறித்து இரு வாரங்களாக பணி நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியானது, சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்திருக்கிறது. எனவே, பெட்ரோல் போடுவதற்கு மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்திருந்துள்ளன. இந்நிலையில் அதிக நேரமாக ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்ல யாரும் இல்ல வா….! சின்னத்திரை நடிகையை அழைத்தாரா…? நடிகர் அர்ணவின் ஆடியோ லீக்…!!!!

தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு […]

Categories
Uncategorized

8 ஆவது ஊதிய கமிஷன்… அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… சம்பளத்தில் ஏற்படும் மாற்றம்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்துகிறது. ஊழியர்கள் அதன் பலன்களை பெற்று வருகின்றனர் இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும் அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் கூறுகின்றது. மேலும் இந்த குறிப்பானையில் உள்ள பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது எட்டாவது ஊதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS-6: அண்ணனை பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…. வைரல் பதிவு….!!!!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 20 நபர்களில் ஒருவரான மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என்னுடைய சகோதரர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவரை எப்போதுமே நான் புஜ்ஜி என்றுதான் அழைப்பேன். எனது தந்தையின் மறு உருவமான என் சகோதரரை நீண்டநாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே.. தலித் பெண்ணிற்கு “பலமுறை நடந்த உச்சகட்ட கொடூரம்”… கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!!!

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 25 வயதிற்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் சர்மா என்பவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் இதே போல் கடந்த மாதம் பலமுறை அந்த பெண்ணை சஞ்சய் சர்மா உள்ளிட்ட சில பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வரை…. இங்கு ஆட்டோக்கள் செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி வரை தணிகாசலம் சாலை சந்திப்பு, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை, பிருந்தாவன் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.நகர் செல்லும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் […]

Categories
சினிமா

பிரம்மாண்ட படத்தில் இணையும் பிரபாஸ்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பாகுபலி திரைப்படத்திற்குப் பின் தெலுங்கு நடிகரான பிரபாஸ், பின் பான் இந்தியா நடிகராக மாறினார். இதையடுத்து அவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதேஷ்யாம் போன்றவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட திரைப்படங்களின் வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது பிரம்மாண்ட படங்களான ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், அடுத்து அவர் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை….. நகை பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடங்கேப்பா! உலக அளவில் இத்தனை கோடியா…..? பொன்னியின் செல்வன் வசூலால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிகமான விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிஜமான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆயிஷாவை அழ செய்த அசல் கோளாறு”…. பரபரப்பு ப்ரோமோ…. அப்ப செம என்டர்டெய்ன்மென்ட் தான்….!!!!!!

இன்று வெளியான ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் செம என்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கு என கூறினர். விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோக்கள் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அசல், ஆயிஷாவை டாஸ்கில் அழ வைத்திருக்கின்றார். ஒன் டூ ஒன் பேசும்போது நீ என்னை டா போட்டு பேசுவது பிடிக்கவில்லை என முகத்தில் அடித்தது […]

Categories
சினிமா

நடிகர் விஜய் கூட உங்களுக்கு என்ன பிரச்சனை?…. மனதில் இருப்பதை ஓபனாக சொன்ன எஸ்.ஏ. சந்திரசேகர்…..!!!!

டிரைக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகன் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிக் கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது இவர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் பெயருக்கான காரணம் குறித்து பேசியபோது, விஜய் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது படங்களின் கதாநாயகர்களுக்குகூட விஜய் என்ற பெயரை தான் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே வைப்பேன். என் அம்மா கிறிஸ்தவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் இணைந்த இளம் நடிகை…. அவருக்கு பதிலா இருப்பாரோ?…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். இப்படத்தின் கடைப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை…. மொத்தம் 1,673 பணியிடங்கள்…. நாளையே கடைசி தேதி…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: எஸ்பிஐ பணி: ப்ரோபேஷனரி ஆபீசர் காலியிடங்கள்: 1,673 தகுதி: டிகிரி சம்பளம்: ரூ. 41,960 தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2022 மேலும் தகவலுக்கு> https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சேனலை மூடும் சன் டிவி…? இனி பார்க்க முடியாது…! வருத்தத்தில் பெற்றோர்…!!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் தமிழில் குழந்தைகளின் ஃபேவரைட் சேனலான சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு பிடித்தமான டோராவின் பயணங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. இந்த சுட்டி டிவி இருப்பதினால் பெற்றோர்களும் டிவியை ஆன் செய்து விட்டு தங்களுடைய வேலைகளை செய்து வந்தனர். அப்படி என்னவோ குழந்தைகளுக்கு சுட்டி டிவி சேனல் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் சுட்டி டிவி ஒளிபரப்பை விரைவில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… தலைவர் படத்தின் சாதனையை முறியடித்த PS1…. வசூலில் அபார உச்சம்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 76,908 வழங்கப்படும். அதேபோல் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு1,184 வழங்கப்படும் ஊ என்ற அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகிருச்சே…! பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்…. Shock நியூஸ்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா ஸ்பீடு!…. விறுவிறுப்புடன் நடக்கும் நடிகர் சூர்யா படத்தின் சூட்டிங்…. வெளியான புது அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் சூர்யா, திஷா பட்டானி போன்றோர் பங்கேற்றனர். சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் சூர்யா தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக செட் அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 36 வருடங்கள் கை கால்களில் விலங்கு, இருட்டு அறை… வீட்டில் சிறை வைத்த தந்தை… ஏன் தெரியுமா…?

36 வருடங்களாக தந்தை வீட்டில் இருட்டு அறையில் சிறை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரீஸ் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 53 வயதில் ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் இருக்கின்றார். மனநலம் குன்றிய குழந்தையாக பிறந்த ஸ்வப்னாவை அவரது தந்தை 17 வயது முதல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியது கிடையாது. மேலும் அந்தப் பெண்ணின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகனின் “இந்தியன் 2″…. ரிலீஸ் எப்போது தெரியுமா…..? ரசிகர்களுக்கு செம மஜா தான்…..!!!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி […]

Categories

Tech |