Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. தாயின் பரபரப்பு புகார்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாண்டவனுர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ்குமார் லிங்கம்மாள்(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ் குமார் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லிங்கம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு…. 3 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை….!!!

தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த 3 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுமிகள் சில நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சிறுமிகளை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 3 நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ!! …. “கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலித்த தனியார் வங்கி…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க  தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும்  போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார்.  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு  கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கு முன்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. கூட்டுறவு சங்கம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைய பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சண்முகம் சுந்தரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாக கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களின் நகர்வு செய்து, பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“I AM WAITING” 2024….. ஒரு கோடி வாக்குகளை நோக்கி…. அசுர வளர்ச்சியில் நாம் தமிழர்…. சீமான் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வியூகத்துடன் நகர்ந்து வருகின்றன. அதிலும் திமுக, அதிமுக கட்சிகள் கடுமையான போட்டிகளை சந்திக்க உள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டியும் நிலவலாம். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் திமுக, அதிமுக செல்வாக்கு உள்ள இடங்களில் வாக்குகளை கணிசமாக […]

Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! …. இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் தீபாவளி கொண்டாட வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை  விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில்  பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என  அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது. 1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத  பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். 2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… மனைவிக்கு வச்ச கரண்ட் ஷாக்.. ஆனால். மாமியார் உயிரிழப்பு… பின்னணி என்ன…?

மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. தமிழக மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுரை…!!!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம்  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமான சொத்து… ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!!

வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பி மாநாடு ஆ.ராசா கடந்த 1999 முதல் 2010 ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

என் காதலனை எதுவும் செய்யாதீர்கள்…. தூக்கில் தொங்கி இளம் பெண்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர்   அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல்  தனுஷ் என்பவரை கடந்த 6  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது  ஏஞ்சல்  திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி?…..‌ 400 கிலோ பறிமுதல்…. 11 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு அரசு தடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர். கழுதை கறி மூலம் வேகம், வலிமை மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அதிலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கழுதை கறி வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலையே கடிதம் எழுதிய OPS..! மாலை EPS பதிலடி கடிதம்… மீண்டும் சூடுபிடிக்கும் ADMK விவகாரம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!… பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு…. மாநில அரசு ஷாக் நியூஸ்…..!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியா மீதான அணு ஆயுத தாக்குதல்… வடகொரியா மிரட்டல்…!!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த இரண்டு வாரங்களில் ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹாலிவுட் படம்… விரைவில் தமிழிலும்…!!!!

ஆப்பிரிக்க தேசமான தஹோமேயில் 1800 களில் அந்த நாட்டை காப்பதற்கு முழுவதும் பெண்களே பங்கு கொண்ட அகோஜி என பெயரிடப்பட்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹாலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் என அதிக பொருட்ச அளவில் சோனியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படைப்புதான் இந்த தி உமன் கிங். இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிடையாது; இனி அவரை கூப்பிடாதீங்க; சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் ..!!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து,  அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பட்டியல்… இந்தியாவுக்கு வழங்கிய அரசு…!!!!!

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் பற்றிய நாலாவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பட்டியலின் விவரங்கள் இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காப்பாளராக சான்றிதழ் வழங்க வேண்டும்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக போராடும் மூதாட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மாவட்ட அளவிலான தடகள போட்டி” பரமக்குடி மாணவி சாதனை….. குவியும் பாராட்டுகள்…!!!

முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பரமக்குடியில் வசிக்கும் ஷர்மிளா என்ற மாணவி குண்டு எரியும் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளார். வருகிற […]

Categories
உலக செய்திகள்

273 அடி உயரம்… உலகத்தின் 2வது உயரமான மரம்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… வெளியான புகைப்படம்…!!!!!

உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகள்களை மாமியார் வீட்டில் விட்டு வந்த தந்தை…. தம்பதி தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் சிவகுமார்(50)- கிருஷ்ணவேணி(45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சிவக்குமார் கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட சிவக்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம்…. ஆபாசமாக பேசிய போதை வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி…. சப்-இன்ஸ்பெக்டர்- மனைவி மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

MRP-யை விட கூடுதல் விலை…. வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ்க்கு அதிரடி உத்தரவு….!!!!!

இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு… காலை-இரவு மழை பெய்யும்… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவு…!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்பார்த்தது போல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அதே போல சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஹீரோ” அமிதாப்பச்சனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இன்று அமிதாப்பச்சன் தன்னுடைய  80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லெஜன்ட் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒரு நபர். […]

Categories
மாநில செய்திகள்

அந்நிய மரங்கள் அகற்றம் – தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தனி குழு அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அன்னிய மரங்களை அகற்றவும்,  கண்காணிக்கவும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு விவாகரத்து செய்வதில் விருப்பமில்லை” பார்த்தவுடன் அப்படி தோன்ற வேண்டும்…… திருமணம் குறித்து மனம் திறந்த திரிஷா….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் திரிஷா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். நடிகை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மிகவும் பெஸ்ட் ஆனது என பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தை விவகாரம்: நயன்தாரா இதையெல்லாம் பாலோவ் பண்ணாங்களா?…. ஆலோசனையில் அதிகாரிகள்….!!!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அவ்வாறு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியம் இல்லை. பல கட்டுப்பாடுகளையும் அதற்குரிய சட்டத்தையும் சென்ற வருடம் மத்திய அரசு கொண்டுவந்தது. எந்த சூழ்நிலையில் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய விவரத்தை பார்ப்போம். அதாவது, # திருமணம் ஆன பெண்ணுக்கு கர்ப்பப் பை இல்லாமல் இருந்தால். # கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் இருந்தால். # கேன்சர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நவம். 15ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு; டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் ஆணை …!!

டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ்  ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை  திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#HardikPandya : 29ஆவது பிறந்தநாள்…. கேக் வெட்டி கொண்டாடிய ஹர்திக்…. கோலி, ராகுல் உட்பட பலரும் வாழ்த்து…!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் அக்டோபர் 11, 1993 அன்று பிறந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : செம பவுலிங்…. அடுத்தடுத்து விக்கெட்….. 99 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி..!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
மாநில செய்திகள்

30 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி… தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்…? வெளியான தகவல்…!!!!!

வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த வேன்….. கண்ணாடி வழியாக தப்பித்த ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

வேன் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் முக்கண்ணாமலைப் பட்டி சக்கரான்குளக்கரை அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் மின்கம்பம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சரமாரியான ஏவுகணை வீச்சு… 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில்….. கட்டணம் எவ்வளவு….? ரயில்வே கோட்ட மேலாளரின் உத்தரவு….!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 5 வருடங்களுக்குப் பின்” புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதன்படி 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த சுகாதார மையங்களை அமைப்பதற்கான இடங்கள் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு தமிழகத்தில் புதிதாக […]

Categories
சினிமா

சமந்தாவுக்கு அந்த பிரச்சனை இருந்தது உண்மைதான்…. இணையத்தில் தீயாய் பரவும் புதிய புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற திரைப்படத்தில் நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். இதனால் தனது சம்பளத்தையும் தற்போது பல கோடி ரூபாய் சமந்தா உயர்த்தியுள்ளார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் எளிதாக உள்ளது. இந்நிலையில் சமந்தாவுக்கு முகத்தில் சரும பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் அமெரிக்காவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் செய்வதற்கு சென்ற தொழிலாளி…. விபச்சாரத்திற்கு அழைத்த மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!!

தொழிலாளியை விபச்சாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிடில் முத்து தெருவில் ஆஷிக்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆஷிக் நாமக்கல் செல்லும் சாலையில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மசாஜ் சென்டரின் மேலாளரான ரதீஷ் என்பவர் 2000 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார். மேலும் 1500 ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிட பெண்ணை பணியில் சேர்க்கக்கூடாது” வைரலான ஆடியோ…. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் நீலாம்பாள் என்பவர் ஊட்டச்சத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(38) என்ற பெண்ணை நீலாம்பாள் தனக்கு உதவியாக வைத்துள்ளார். இந்நிலையில் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரியின் கணவர் ராஜேஷ் என்பவர் நீலாம்பாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை வேலைக்கு சேர்க்க கூடாது என கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

‘ராமேஸ்வரம்-மதுரை” முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கூடுதலாக ஒரு வாரத்திற்கு 3 முறை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது. இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 70 ரூபாயும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 55 ரூபாயும், பரமக்குடியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 45 ரூபாயும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏராளமான குடியிருப்பு பகுதிகள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்று சாதனை…. புதுக்கோட்டை வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் […]

Categories

Tech |