Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் யாரும் இங்க போகாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ச்-க்கு பதில் வறட்டி டெலிவரி… பெண்ணிற்கு அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கை கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை flipkart அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நீளம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் 1034 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரின் போது பணம் செலுத்தும் வகையில் cod முறையில் ஆர்டர் செய்துள்ளார். அந்த வாட்ச் 9 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் ஏழாம் […]

Categories
தேசிய செய்திகள்

1,021 காலிப்பணியிடங்கள்….. இனி இதற்கு தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்கள் இன்று முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம்  ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் எனவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மன்னிப்பு கேட்கணும்..! ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்க… திருமாவுக்கு பயம் இருக்கு ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சீமான் இப்படி தொடர்ந்து தடை செய்யப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்து பேசுகிறார், ஏற்கனவே யாசின் மாலிக்கை கூப்பிட்டு வந்து இங்கே நிகழ்ச்சி நடத்தி  இருக்கின்றார். அதனால் தான் நாம் தமிழரையும், சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறோம். ஏற்கனவே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் காந்தியை கொன்றது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.  நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம், நீதிமன்றம் அவரை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 12…!!

அக்டோபர் 11  கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். 1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து….. காயமடைந்த 18 பேர்…. கோர விபத்து….!!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்ணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் கண்டக்டர் உள்பட 18 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இம்ரான்கான் சென்ற ஹெலிகாப்டர்…. அவசரமாக தரையிறக்கமா….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான்  நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இங்கு பொதுமக்களை நேரில் பார்த்து நிதியுதவி வழங்கிய பின்னர் இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டு முன்னாள் அதிபர் தேடப்படுகின்றாரா…. இந்த பட்டியலில் வைத்த உக்ரைன்….!!!!

ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா….? கூலி கேட்ட இந்து பெண் வீட்டிற்குள் புகுந்து…. பாலியல் வன்கொடுமை…. பிரபல நாட்டில் அவலம்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்  உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்…. இந்த செயல் மிருகத்தனமானது…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர்…..!!!

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, அந்நாட்டு தலைநகரான கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகின்றது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

அடடா…. சிங்கக்குட்டி தட்டிக் கொடுக்க முயன்ற நபருக்கு…. நடந்தது என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொருள்கள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை போன்ற விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகயுள்ளது. சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

தென் அமெரிக்காவில் வெனிசுலா என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியுள்ளது. இங்கு கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உனக்கென நான்” ஹரிஷ் கல்யாணுக்காக அசோக் செல்வன் போட்ட டுவீட்….. செம வைரல்…..!!!!!

இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள  “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும்  திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் ரித்தி வருமா,  சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியின் “ரத்தம்”…… வெளியான புதிய அப்டேட்….. குஷியில் ரசிகர்கள்…..!!!!

இசையமைப்பாளர் “விஜய் ஆண்டனி” நடிக்கும்  “ரத்தம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது குஷியில் ரசிகர்கள். தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன், கொலை மற்றும் வள்ளி மயில் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இதில் சில திரைப்படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் “ரத்தம்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!… பள்ளிகளின் வளர்ச்சியில் 2-வது இடம் பிடித்த சிம்லா…. வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல்….!!!

சிம்லா மாவட்டம் பள்ளி  வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிருஷ்ணா நகரில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள 10 பள்ளிகளில் 33 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. ஓவர் ஸ்பீடில் பரவும் “பிஎப். 7 மற்றும் பிஏ.5.1.7 வைரஸ்…. உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ்  தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால்  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் “கருணை கொலை செய்யப்பட்ட 500 திமிங்கலங்கள்”…. காரணத்தை கூறும் அதிகாரி….!!!!

பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம்  தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம் – நிவின் பாலி படத்தின் டைட்டில் அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ராம் – நிவின் பாலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸ் வீட்டுக்குள் சென்ற ஜி.பி.முத்து”…. அவருடைய மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா….???

பிக்பாக்ஸ் வீட்டுக்குள் சென்ற ஜிபி முத்துவின் மனைவி யாரிடமும் சண்டை போடாமல் ஜெயிச்சுட்டு வர வேண்டும் என கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. வைஃபை வசதியுடன் ஸ்மார்ட் கால்குலேட்டர்…. வியாபாரிகளுக்காக இந்தியரின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

இந்தியாவைச் சேர்ந்த start அப் நிறுவனம் வைபை மூலம் இயங்கும் புதிய ரக கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கால்குலேட்டர் வணிக நிறுவனத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மகராஷ்டிராவில் தொடங்கப்பட்ட டூஹேண்ட் எனும் நிறுவனம் பிரவீன் மிஸ்ரா, சத்யம் சாஹு மற்றும் சண்முக வடிவேல் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இவர்கள் வணிக நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி ஒரு காகிதத்தில் கணக்கு எழுதி வைத்துவிட்டு அந்த கணக்கை பார்ப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்ச்சுக்கு பதில் சாண வறட்டி” ஆஃபரில் ரூ. 1300-க்கு FLIPKART அனுப்பிய பரிசு…. அதிர்ச்சியில் இளம்பெண்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட்டில் தற்போது பண்டிகையை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பல்வேறு விதமான பொருள்களுக்கு கவர்ச்சிகரமான ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட்டில் 1500 ரூபாய்க்கு வாட்ச் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். இந்த பார்சல் கடந்த 7-ம் தேதி இளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமாரின் ”கந்தாட குடி”…. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் தனது 46 வது வயதில் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கந்தாட குடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த பொழுது இவர் மரணமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முடித்துள்ளனர். இதனயடுத்து, இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியுடன் மோதும் தல” இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக….. சுப்ரீம் கோர்ட்டில் தந்தை-மகன் பதவி வகிப்பு…. வெளியான தகவல்…!!!!

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் மகன்‌ ஆவார். நீதிபதி ஓய்.வி.சந்திர சூட் 1978 ஆம் ஆண்டு சுப்பரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது…. உக்ரைன் -ரஷியா போர் குறித்து நாளை கூடுகிறது “ஜி 7 நாடுகள் ஆலோசனை கூட்டம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. இது குறித்து இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  கூறியதாவது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தோனி”…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!!

தல தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி என்டர்டெயின்மென்ட்” என்று பெயரிட்டு இருக்கின்றார். விளையாட்டு வீரர் தோனி தற்போது தோனி ப்ரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் படங்கள் இயக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என பெயரிட்டு இருக்கின்றார். இந்த நிலையில் தோனி பட நிறுவனம் சென்ற 2011 ஆம் வருடம் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோமாளிகள் திருந்தவே மாட்டாங்க” நயன்-விக்கி விவகாரத்தில் கஸ்தூரிக்கு வனிதா பதிலடி…..? வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. “இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”…. பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் தினசரி நான்கு லட்சம் பயணிகள் விமான சேவை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனை படைத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் இவரின் மிகப்பெரிய ரசிகன்”…. கமல் ஓபன் டாக்….!!!!!

கமல் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் குறித்து கூறியுள்ளார்.  பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை அவரே பாடியும் நடித்தும் உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும். பேசாமல் இருந்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ”கேப்டன் மில்லர்” படத்தில் நடிக்கும் கன்னட நடிகர்…. வெளியான புதிய அப்டேட்….!!!

தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவ நடிப்பில் சமீபத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ,இந்த படத்தில் தெலுங்கு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரோலக்ஸ் வேடம்” ரசிகர்களுக்காக மீண்டும் வருமா….? நடிகர் சூர்யா பளீச்…..!!!!

பெங்களூருவில் நேற்று முன்தினம் 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 8 விருதுகளை குவித்தது. அதன்படி சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்காராகும், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை ஜி.வி பிரகாஷ் குமாரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கிறிஸ்டின் ஜோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விவகாரம்…. டெல்லி துணைநிலை கவர்னருக்கு சிஐசி ஆணையர் அதிரடி உத்தரவு…..!!!!

தகவல் அறியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் டெல்லி அரசின் தோல்வி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் உதய் மஹூர்கர் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், நில விவகாரங்களை கையாளும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு, சுகாதாரம் மற்றும் அதிகாரம் போன்ற பல அரசு துறைகள் தவறான நோக்கத்துடன் உண்மையான தகவல்களை அளிக்காமல், முறையான தகவல்களை பகிர மறுக்கின்றனர் அல்லது தவறான தகவல்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வழங்குகின்றன. இத்தகைய நடவடிக்கை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா நடிக்கும் புதிய படம்…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்….!!!

ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் மற்றும் சிம்பு இணைந்து நடித்த மகா திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. இதனையடுத்து, இவர் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சஞ்சய் ராமசாமி வருகிறாரா…?” கஜினி-2 உருவாக இருப்பதாக தகவல்….!!!!!

சூர்யா நடிப்பில் கஜினி 2 பாகம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கஜினி. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் அசின், நயன்தாரா உள்ளிட்டோர் ஹீரோயினாக நடித்திருந்தார்கள். மேலும் இப்படம் இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வாழ்க்கையில் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சிறை கைதியான பிரிவினைவாத தலைவர் இறப்பு…. வெளியான தகவல்….!!!!

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமதுஷா என்ற பிரிவினைவாத தலைவர் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட அகமதுஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சிறை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன்களில் 5G சேவை…. விரைவில் வரும் மென்பொருள்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

5G தொலைத் தொடர்பு சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தக் கூடிய போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. தசரா பண்டிகையையொட்டி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5G சேவையை துவங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் JIO-வின் ட்ரு 5G பீட்டாசேவை, 1 ஜிபிபி எஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : போராடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு..!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி  அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய…. “சூரத்திலிருந்து சிவகங்கைக்கு வந்தடைந்த 550 டன்கள் யூரியா”….!!!!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 550 டன் யூரியா சூரத்தில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!!…. பிரபல மாநிலத்தில் ” 2 பெண்களை நரபலி கொடுத்த கும்பல்”…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!!

இரண்டு பெண்களை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு   பகுதியில் லாட்டரி சீட்டுகளை   விற்பனை செய்யும்  பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் நடைபயணம்: “குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்”…. இது உண்மையில்லை…. -ஜெய்ராம் ரமேஷ்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாக காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை “முழு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி”…… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்….!!!!!!

நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி நடைபெற்றதில் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பத்தில் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை….. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் பாஜக தலைவராக பகீரத் பிரினி உள்ளார். இவர் மிரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு பிரினியின் குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அங்கு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 50 வயதுடைய பாஜக தலைவர் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனைகளால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்…. இப்படிதான் பிரித்துக் கொடுக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள்  வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும். அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு  347 […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கும் பாலிசியா?… எல்.ஐ.சி-யின் சூப்பர் திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!

காப்பீடு என வரும் போது ஏராளமானவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தையே தற்போதுவரை தேர்வு செய்கின்றனர். பலதரப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, முதலீடு, சேமிப்பு என பலவகையான நோக்கங்களை எல்.ஐ.சி காப்பீட்டு திட்டங்கள் வழங்குகிறது. அண்மையில் எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் சேமிப்பு,பாதுகாப்பு என 2 அம்சங்களின் கலவை ஆக அறிமுகமாகியுள்ளது என்றும் இது குழந்தைகளின் எதிர் கால கல்விக்கு தேவையான நிதியுதவியை வழங்குகிறது என்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இணையதளத்தை” பயன்படுத்தும் மாணவிகளே…. இதை மட்டும் செய்யாதீங்க…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!!!

சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் அழகப்பா அரசு கலை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் கல்லூரி முதல்வர் துரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகள் காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பிலிருந்து கல்லூரி சாலை வழியாக அழகப்பா அரசு கலை கல்லூரிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும், முழக்கங்களை எழுப்பியும் மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிவகங்கை […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்கள்…. கேரள தம்பதியினரின் கொடூர செயல்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோன்று காலடியை சேர்ந்த ரொஸாலி என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலைவாங்கித் தருவதாக இடைத் தரகர் ஒருவர் அவர்கள் இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். இதையடுத்து பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்திவரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், அவர்கள் இருவரையும் நரபலி கொடுத்து இருக்கின்றனர். இச்சம்பவத்தை அறிந்த கேரள காவல்துறையினர், அந்த தம்பதி மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA : சரவெடி பந்துவீச்சு….. “தெறிக்க விட்ட இந்தியா”…. 2:1 என தொடரை கைப்பற்றி அசத்தல்..!!

தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2: 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!”… வாட்சப்பை பயன்படுத்தாதீர்கள்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெலிகிராம் நிறுவனர்…!!!

டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன்…. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை கண்டெடுப்பு…. வெளியான தகவல்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் வசிக்கும் பூசாரி சிங்கராஜா என்பவர் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாடு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மகாபாரதம், அக்னி, மச்ச புராணங்களில் அடிப்படையில் தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆவார். இவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 25, 26-ஆம் தேதிகளில்….. நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில்(06051) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல் வழியாக காலை 4.45 மணிக்கு சேலம் சென்றடையும். இதனை அடுத்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்தடையும். இதேபோல் பெங்களூரு கன்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06052) […]

Categories

Tech |