Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா….?? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,665-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 14 வயதில் சொந்தமாக கார் வாங்கிய சூப்பர் சிங்கர் கப்பிஸ்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கின்ற கப்பீஸ். அந்நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் பூவையார். இவர் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே. விஜய் டிவி பிரபலங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ.! நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்..? திண்டுக்கல் ஐ.லியோனி உருக்கம்..!!!!!

அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயக்குமார் அற்றை திங்கள் அந்நிலவில் எனும் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக  திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மற்றொரு மாணவர் பாபு ஆண்டனி இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை பலவிதமான யோசனைக்கு பின் இந்த படத்தை எடுத்திருக்கின்றனர் படம் என்றாலே காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப் ஹாப் ஆதி… படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஹிப் ஹாப் ஆதி மைக்கேல் ஜாக்சனின் ஜான் என்னும் பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகராகியுள்ளார். அதன் பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜிவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்று இசை குழுவை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் youtubeலும்,  ரேடியோவிலும் வெளிவந்து பிரபலமாகியது. ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ! இதுக்காகத்தான் தத்துவமா…? நடிகை சமந்தாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தத்துவ பதிவுகளை வெளியிடும் சமந்தா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் “ஷாகுந்தலம், யசோதா” போன்ற படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் பதிவிட்டு வரும் பழக்கம் நடிகை சமந்தாாவுக்கு உள்ளது. இதற்கிடையில் சில மாதங்களாக அவர் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை. ஒரு மாதத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போ!…. பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா?…. அஜித் ரசிகர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் ஏகே61 படத்தில் அஜித் நடித்து வருகிறார்‌. சமீபத்தில் படத்திற்கு “துணிவு” என்று பெயரிடப்பட்டு முதல் பார்வை வெளியானது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அஜித் சில நாட்கள் சுற்றுலா சென்று தற்போது மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவின் “42”…… வெளியான புதிய அப்டேட்….. குஷியில் ரசிகர்கள்…..!!!!

சூர்யா நடிக்கும் 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகின்றார். சூர்யா நடிக்கும் 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா மற்றும் யோகி பாபு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு” சட்டசபை நோக்கி நடை பயணம்…. 17-ஆம் தேதி சம்பவம் செய்ய முடிவு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, அக்கமாபுரம், குணகரம் பாக்கம், எடையார்பாக்கம், ஏக்னாபுரம், மடப்புரம், மேல்பெடவூர், நெல்வாய், தண்டலம், வளத்தூர், பரந்தூர் ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி தமிழகத்தின் 2-வது பெரிய பசுமை விமான நிலையம் அமைய இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மேலேறி, நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் ஏகனாபுரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளிய தலை காட்டவே முடியலை”…. விக்கி-நயனை திட்டி தீர்த்த குடும்பத்தினர்….!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளி ஸ்பெஷல்” டிவியில் ஒளிபரப்பாகும் புது படங்கள் என்னென்ன தெரியுமா….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வரிசையில் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பாகும் படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் 90’ஸ் குழந்தைகளிடம் கேட்டால் சிறிய வயதில் தீபாவளியின் போது தொலைக்காட்சியில் பார்த்த படங்களை மகிழ்வுடன் நினைவு கூறுவார்கள். ஆனால் இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடி -யில் புதிய படங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]

Categories
அரசியல்

144ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் மூன்று வில்லன்கள்…. “அதில் முக்கிய வில்லன் உறுதி”…. யார் அவர் தெரியுமா…???

தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 விக்கெட் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ்…. பாராட்டி ட்விட் போட்ட இர்பான் பதான்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில்  சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ மேம்பாலம்”…. ஒப்பந்தபுள்ளி கோரிய நெடுஞ்சாலைத்துறை…!!!!!

கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தாயரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் சென்னை மாநகரில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாதிய கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கின்றது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிங்க் நிறப் பேருந்தில் பச்சை நிற பலகை”…. அதிர்ச்சியில் பெண்கள்….!!!!!

பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்….! “மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்”….. கட்டிடம் விரைந்து கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதால் வகுப்பறைகளை உடனே கற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இப்பள்ளியில் 600 மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் இங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே இருக்கும் சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

உங்க கிட்ட PF கணக்கு இருக்கா…? இபிஎப் ஆல் கிடைக்கும் காப்பீடு திட்ட பலன் என்னென்ன…? இதோ முழு விவரம்..!!!!!

ஊதியம் பெறுபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்பட்டு வருகிறது சேவை துறையிடம் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்கு பின் பிஎப் கணக்கு மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தின் மூலமாக காப்பீடு வசதியும் கிடைக்கின்றது. இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? இந்த காப்பீட்டு பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? போன்ற அனைத்தையும் பற்றி இங்கே காண்போம். இந்த வசதி இபிஎஃப்ஓ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் epfoவில் உறுப்பினராக இருக்க வேண்டும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 போட்டி…. 3 கேப்டன்கள்…. சூப்பர் டீம்…. “ஷிகர் தவான் மட்டும் மாறல”….. வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த முன்னாள் இந்திய வீரர்..!!

3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…! காலை மற்றும் இரவில் மழை விட்டு விட்டு பெய்யும்”…. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…!!!!!

சென்னையில் இனி வரும் நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு செய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாணவர்கள் அடிமுறை சிலம்பம் சுற்றி உலக சாதனை”….. குவியும் பாராட்டு….!!!!!

தூத்துக்குடி மாணவர்கள் தொடர்ந்து அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் உலக சாதனைக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினார்கள். இதில் தொடர்ந்து ஆறு மணி நேரம் அடிமுறை சிலம்பம் விளையாடி உலக சாதனை படைத்தார்கள். இதை அடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனை படைத்த மாணவ-மாணவிகள், தேசிய பயிற்சியாளர் வீரத்தமிழன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலனை ஒன்னும் செய்யாதீங்க”…. “இதுக்கு நான் மட்டுமே காரணம்”…. காதல் தோல்வியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!!

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை அருகே பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவரின் மகள் ஏஞ்சல். இவர் மாதவரம் ரவுண்டானாவில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்திருக்கின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரை சென்ற ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

iPhone காதலர்கள் கவனத்திற்கு…. எக்கச்சக்கமான சலுகைகள்…. உடனே முந்துங்க…!!!

அமேசான், flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் அமேசான் நிறுவனம் பல்வேறு சலுகைகளை தந்து வருகிறது. இந்த நிலையில் IPhone 64 ஜிபி செல்போனை 27% டிஸ்கவுண்ட் செய்து ரூ. 65,900லிருந்து ரூ. 47,999க்கு விற்பனை செய்கிறது. தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலதாமதமாக கட்டணம் வசூலித்த வங்கி”…. “கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு”…. திருப்தியில் நுகர்வோர்….!!!!!!

காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 50,000 இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றார் இவர் கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சென்ற 2006 ஆம் வருடம் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்து இருக்கின்றார். அவரது வங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(12.10.22) மின்தடை…. காலை 9.30 மணி வரை தான் டைம்…. எங்கெல்லாம் தெரியுமா…???

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் இன்று மின் நிறுத்தம் செய்வது தொடர்பாக மாநகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி இன்று நடைபெற உள்ளது இதனால் இந்த சாலையில் அமைந்துள்ள மருத்துவமனையில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 ஆண்டுகால சாதனை சமன்….. “ஆஸ்திரேலியாவை வீழ்த்த இன்னும் 1 தான்”…. மாஸ் காட்டும் இந்தியா…!!

ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது.. இந்த நிலையில் நேற்று டெல்லியில் […]

Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”…. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்….!!!!!

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை செய்து வருகின்றார்கள். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, எங்களுக்குச் சென்ற இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ” செல்லோ ஷோ” படத்தில்…. நடித்த சிறுவன் திடீர் மரணம்…. சோகம்…!!!

இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 26 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மலைவாழ் மக்களுக்கு விரைவில் ….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் தரமான கல்வியை பெரும் வகையில் 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,மலைவாழ் மக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் வகையில் தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அரிசிக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பதவியில் இவர்களுக்கு சலுகை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது . 493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்…. “மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்”….!!!!!!!

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]

Categories
மாநில செய்திகள்

பனைமரம் ஏற கருவி…. கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக….. அதிலும் இப்படி ஒரு பெருமையா?…. அடடே சூப்பர்….!!!!

குஜராத் மோதேராவின் சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது. உலக அளவில் பிரபலமான சூரிய கோவில் குஜராத் மொதேரா கிராமத்தில் கடந்த 1026 to 27 ஆம் ஆண்டில் சாளுக்கிய வம்சம் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலை மையமாகக் கொண்டு கிராமத்தில் தற்போது சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகமாகியுள்ளது.சூரிய மின்சக்தி தயாரிப்பால் இனி அந்த கிராம மக்கள் தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யணுமா….? அப்போ IRCTC-யின் புதிய விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை தான் அதிக அளவில் விரும்புவார்கள். ஏனெனில் பேருந்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் செல்பவர்கள் பெரும்பாலும் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி சில முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா…..? நயன்-விக்கி மீது விசாரணை….. அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்….!!!!

சென்னையில் நேற்று தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் கையிருப்பு, காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், பருவகால மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” கூடுதல் வரி செலுத்தப்படுகிறதா…? இதோ முழு தகவல்….!!!!!

இந்தியாவில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது அகவிலைப்படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப் படியினால் 41.85 லட்சம் அரசு ஊழியர்களும், அகவிலைப்படி நிவாரணத்தினால் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசானது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப் படியை உயர்த்தி வழங்குகிறது. இந்த அகவிலைப்படியானது பண வீக்கத்தை பொறுத்து கணக்கிடப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்கள்” பட்டியலில் இடம்பெறாத வசூல் மன்னன்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமா படங்களுக்கு தற்போது உலகம் முழுதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதோடு தற்போது ரிலீஸ் ஆகும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர்களுக்கு விருதுகள் என்பது அவர்களுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழும் வரலாறு” இந்திய திரையுலகின் அடையாளச் சின்னம்….. நடிகர் அமிதாப்பச்சனுக்கு முதல்வர் வாழ்த்து….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக  பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்க திடீர் கட்டுப்பாடுகள் எதற்கு தெரியுமா?…. காரணம் இதுதான்….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
உலக செய்திகள்

OMG : மோசமான நிலைமை இனி தான் வரப்போகுது…. உலக நாடுகளை எச்சரிக்கும் IMF…..!!!!

கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 2023 ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது. உக்ரைன் போர், கொரோனா வைரஸ் மற்றும் வட்டி விகிதங்களை ஏற்றி வரும் நாடுகள் என்று பல விஷயங்களை IMF சுட்டி காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது. மேலும் பணவீக்கம் 9.5 சதவீதத்தை […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் […]

Categories
சினிமா

“என் அம்மா தப்பானவர்”…. பிரபல தமிழ் நடிகை கண்ணீர் மல்க பேட்டி….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பேசி உள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது குடும்ப சூழல் காரணமாக 14 வயது இருக்கும் போதே தன்னை நடிக்க அனுப்பி விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு அடிப்பவர்களே…. செம போதையா…. இனி No Problem….. அரசு சூப்பர் உத்தரவு….!!!!

கோவாவில் மது அருந்தும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்காக அம்மாநில அரசு சூப்பரான உத்தரவை பிறப்பித்துள்ளது கோவாவில் குடிமகன்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,குடிமகன்கள் போதையில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்களை டாஸ்மாக் அல்லது பார் உரிமையாளர்கள் தான் டாக்ஸி அல்லது கேப் மூலம் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தங்கள் வாகனங்களை குடிப்பவர்கள் மறுநாள் எடுத்துச் செல்லலாம் […]

Categories
வேலைவாய்ப்பு

Degree, Diploma, Engineering முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1,80,000 வரை சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!!!

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: transport officer, programming officer, geo physicist, geologist காலி பணியிடங்கள்; 871 கல்வி தகுதி: Degree, Diploma, Engineering சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000 வயது: 28-40 விண்ணப்ப கட்டணம்: ரூ.300 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு recruitment.ongc.co.in, www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |