Categories
மாநில செய்திகள்

கலெக்டர் அம்மா…! உங்கள் முடிவே எங்க சந்தோசம்….! மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்…. இணையத்தில் வைரல்….!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…. அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?….

இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு ஆபத்து…. அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இந்த உலகிலேயே மிக மிக தூய்மையானது எது என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான் . ஆனால் இப்போது அப்படி கூறுவதை மறந்துவிட வேண்டியது என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 75% […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஃபோசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸில் சேர்ந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இன்போசிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்து 2017 ஆம் ஆண்டில் அவர் துணை சிஓஓ னவாக பெயரிடப்பட்டார். இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து தொழில் பிரிவுகளிலும் தலைவராக ரவிக்குமார் வழிநடத்தினார். அவரது தலைமையில் இன்போசிஸ் நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கி நல்ல லாபத்தை பெற்றது. இந்நிலையில் திடீரென இன்போசிஸ் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி பரபரப்பு புகார்…. செல்லம்மா சீரியல் நடிகருக்கு போலீஸ் சம்மன்!… வெளியான தகவல்….!!!!

செவ்வந்தி எனும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர்தான் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அரணவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இரண்டு பேரும் ஒரே வீட்டில் 2 ஆண்டுகளாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்நிலையில் தன் கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்நேரத்திலும் தனது கரு கலையலாம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிப்பு..!!

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார். தொல்காப்பியர் தமிழ் சங்க விருது – புதுவை தமிழ்ச் சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – கவிதை மரபும் தொல்காப்பியமும் – பேராசிரியர் ராம குருநாதன். சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மணல் வீடு – மு.அரிகிருஷ்ணன். புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மக்கள் மோடிக்கு தான் ஓட்டு போடுவாங்க”…. பா.ஜ.க தலைவர் அதிரடி ஸ்பீச்…..!!!!

ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்தக்கூடிய சர்வதேச தலைவர் பெல்லோஷிப் என்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 30-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றார். இந்த மாதம் 8ஆம் தேதி பயிற்சியை முடித்த அவர் கலிபோர்னியா வாஷிங்டன் மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்த மாதம் 9ஆம் தேதி அண்ணாமலை பேசினார். அப்போது 8 வருடங்களில் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” …. Hospital முதல் வீடு வரை….. வைரலாக பரவும் பரிதாப புகைப்படம்….!!!!!

உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம்  வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா  தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS…மன்னிப்பு கேட்டு கதறி அழுத ஆயிஷா…. சற்றுமுன் வெளியான புரோமோ…!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் ஆயிஷாவையே போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி டார்கெட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன்பு வெளியான புரோமோவில், சக போட்டியாளரான ஜனனி, “ஆயிஷாவிடம் எனக்கு சண்டை வருவதுபோல் உள்ளது. அவர் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது” என்று கூற மற்ற போட்டியாளர்களும் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

I LOVE YOU டா…! அர்ணவ்க்கு முத்தம் கொடுத்த அன்ஷிதா… நடிகைகளின் பரபரப்பு Audio…!!!!

தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இதற்கிடையில்  நடிகர் அர்ணவ் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யா அவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில்  அர்ணவ் எனக்குதான், ‘I LOVE YOU டா’ என்று ‘செல்லம்மா’ சீரியல் நடிகை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து… நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு நாடு…. அதிகரித்த பணவீக்கம்…!!!

அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்…. வெள்ள எச்சரிக்கை….!!!

காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  வடகிழக்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், 2ஆவது முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் இதை செய்யவில்லையா….? உடனே போங்க மக்களே…. ஆதார் அட்டடைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காத நபர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அரசு முகமை […]

Categories
தேசிய செய்திகள்

“உர நிறுவனத்தின் புதிய ஒப்பந்தத்தால் 1 லட்சம் டன் பொட்டாசியம்” மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு அதிக அளவில் ஊக்குவிக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி உரம்  கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம் ஜெர்மனியின் கே. ப்ளஸ் எஸ். மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்கு எம்ஓபி உரமானது தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

3 வாரங்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய்… வாங்க முடியாமல் தவித்து வரும் இலங்கை…!!!

கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும்  நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]

Categories
தேசிய செய்திகள்

WHATS APP வில் நிர்வாண வீடியோ கால்…. ரூ.18 லட்சம் அபேஸ்…. பகீர் சம்பவம்….!!!!

குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் மர்மமான பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி வீடியோ கால் செய்து உள்ளார். சிறிது நேரம் இன்பதிற்கு மயங்கிய அந்த நபரும் வீடியோ காலில் வர, அதில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்ட அந்த பெண் பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் சமீப காலமாக மின் பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் “இந்த பொருட்களை” கொடுத்தால்….. கடும் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு….,!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சுடப்பட்டு… 10 வருடங்கள் கழித்து…. தாய் நாட்டிற்கு சென்ற மலாலா…!!!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களை…. “பச்சையாக சாப்பிட்ட கொடூரம்”…. அதிரும் கேரளா..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! 9 மாதத்தில் இவ்வளவா….? போதைப்பொருள் விவகாரம் குறித்த அதிர்ச்சி தகவல்….!!!!!

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நடபாண்டின் 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விவரம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்தின் 9 மாதங்களில் மட்டும் 11,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 58 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 46 வழக்குகள் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை, வெள்ள பாதிப்பு எதிரொலி‌…. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…. வெளியான பகீர் தகவல்…!!!

உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளம் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை 12ஆம் தேதி வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா‌ கல்வி வாரியம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே அதிசயமா இருக்கே! வீட்டில் மகாராணி போல்!.. சிட்டு என்றவுடன் ஓடோடி வரும் அணில்…. எங்கே இருக்கு தெரியுமா?…!!!!

நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

என்னது….? பேஸ்புக் – வாட்ஸ்அப்பின் உரிமையாளரான…. மெட்டா நிறுவனத்தை…. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பிரபல நாடு…!!!!

பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் இணைத்துள்ளது. இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. இதனை அடுத்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்ததால் உயிர் பிழைத்த நபர்…. லண்டனிலிருந்து வந்த காதலி… உக்ரைனில் நெகிழ்ச்சி காதல்…!!!

ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…. எதிர்பார்ப்பில் பயணிகள்…..!!!!

தீபாவளி சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பானது பயணிகள் இடையே அதிகரித்துள்ளது. வருகிற 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர் செல்வோருக்காக தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் சிறப்பு ரயில் தொடர்பான விரிவான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடவில்லை. கூட்டம் அதிகமிருக்கும் வழித் தடங்களில் ஓரிரு ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. தினமும் இயங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆபரேஷன் மின்னல்…. 24 மணி நேரத்தில் எப்படி வந்தார்கள்…? இபிஎஸ் சரமாரி கேள்வி…!!!!

தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் ஆபரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 6 மாதத்தில் ரயில் டிக்கெட் வருவாய் இவ்வளவு கோடியா?…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 142 வருடங்களுக்குப் பிறகு…. பூமிக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு….. வியப்பில் வனத்துறையினர்…..!!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி அருகே பெம்பரமலை என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த வனப்பகுதியில் சில தொழிலாளர்கள் குழி தோண்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண்ணுக்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பார்வையிட்ட போது மண்ணுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

1,021 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? MRB வெளியிட்ட தகவல்…!!!!

1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 1021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி நேற்று வெளியிட்டது. இதில் அனைத்து சமூக பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு 500, மற்றவர்களுக்கு ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஆதார் எண்ணுடன் இதை சேர்க்க வேண்டுமாம்….. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் அட்டை பெற்றவர்கள் அதில் புதிய விவரங்கள் ஏதும் சேர்க்காமல் இருந்தால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மகளின் சாவிற்கு நீதான் காரணம்” பெண்ணை அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!

கடப்பாரையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காராம்பட்டி பகுதியில் சின்ன கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா(56) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே மின்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் லட்சுமி செய்வினை வைத்ததால் தான் தனது மகள் இறந்ததாக கூறி கருப்பையா அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“திரைப்பட விளம்பரங்களில் இனி இது கட்டாயம்”…? மத்திய சான்றழிப்பு வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றிப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களின் சான்றிதழ் வகையை கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….. பள்ளிக்கு சென்ற ஆசிரியர் படுகாயம்…. கோர விபத்து….!!!

பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஜான் பெஸ்டர்ட் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இவர் சிவகங்கையில் இருந்து காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நூர்சாகிபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் விரதம் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் காட்டழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து 28 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தனர். இதனை அடுத்து தீர்த்த நீரை […]

Categories
உலக செய்திகள்

100 கோடி மக்களுக்கு மனநல பிரச்சனைகள் இருக்கிறது…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா பொது செயலாளர்…!!!

ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா” பிரபல கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீவிர விசாரணை…!!!

 அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு காவல் நிலைய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று நிலத்தை அளக்க முயன்றனர். அப்போது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! நடிகர் மரணம்…. கண்ணீருடன் பெற்றோர் எடுத்த முடிவு…!!!!

செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி (15) புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான குஜராத்தி […]

Categories
மாநில செய்திகள்

“மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுதல்” உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை உயர் நீதிமன்றம் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு மற்றும் வன  விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு மலை வாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 50 அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!!

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட 50+ மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததால், இதை அறியாமல் அவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து தொடர்ந்து ஏற்பட்ட வாந்தி, தலை சுற்றல் காரணமாக அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் காயம்…. திக் சம்பவம்..!!!!

ராமேஸ்வரத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாம்பன் பாலத்தில், தனியார் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தனியார் பேருந்து நூலிழையில் கடலுக்குள் விழாமல் தப்பியது. தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இப்படி செய்ய நினைத்தால்?…. தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர்!….. சீமான் கடும் எச்சரிக்கை….!!!!!

ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! பிரிந்து வாழும் மனைவிக்காக இப்படி ஒரு பதிவா….? பிக்பாஸ் ரச்சிதாவுக்கு ஆதரவு கேட்ட கணவர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 அமோகமாக துவங்கி உள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்பு’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போடு ரகிட ரகிட….. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சி….. டான்ஸ் ஆடிய இந்திய வீரர்கள்…. வைரலாகும் வீடியோ.!!

ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி சொல்லிட்டாங்க!…. விக்னேஷ்க்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்றார். அந்த படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]

Categories
விவசாயம்

1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம்…. வெறும் மிளகு சாகுபடியில் அசத்தி வரும் விவசாயி…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல் இதோ….!!!!

விவசாயத்தில் பல்வேறு புது உத்திகளைக் கையாண்டு லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கி உள்ளார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில் முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை, பொருளாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார். இவர் பலரும் செயல்படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றிக் கண்டுள்ளார். பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன் புதூரில் 26 ஏக்கர் நிலத்தில் இவர் பண்ணை இருக்கிறது. இதற்கிடையில் ஏராளமானவர்கள் ஒற்றை பயிர் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு: அப்படியே வந்த வழியே ரிட்டர்ன் போங்க…. திருமாவளவன் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுதும் நேற்று மாலை நடந்த சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பிரிவினைவாதிகளை இங்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழகம் முழுதும் நேற்று இந்த பேரணி நடந்தது. இவற்றில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பாக […]

Categories
உலக செய்திகள்

“2 லட்சம் பேர் பணி நீக்கம்” பிரதமரின் அதிரடி முடிவு….? கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் லிஸ் டிரஸ் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தொடர்ந்து பண வீக்கம் அதிகரிக்குமானால் அடுத்த வருடமும் ஒரு லட்சம் பணியாளர்களை நீக்குவதற்கு […]

Categories

Tech |