Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வழியாக நடந்து சென்ற தொழிலாளி…. உறவினரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான மஞ்சமுத்து(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ராமலிங்கம்(37) என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை ராமலிங்கம் ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம!… 7 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி….. மோகன்லால் படத்தில் புதிய அப்டேட்….!!!!

நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால்  வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே […]

Categories
மாநில செய்திகள்

Holiday : 2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்கள்….. எத்தனை நாட்கள் தெரியுமா?…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி –  1 ஆங்கில புத்தாண்டு விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 15  பொங்கல் பண்டிகை விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 16  திருவள்ளுவர் தினம் விடுமுறை (திங்கள்) 2023 ஜனவரி – 17 உழவர் திருநாள் விடுமுறை (செவ்வாய்) 2023 ஜனவரி – 26 குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!!!

10- ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த வரம் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது பண்டாரசெட்டிபட்டி பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருகிறேன்” 9 1/2 லட்ச ரூபாய் மோசடி…. தம்பதியை கைது செய்த போலீஸ்….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தா. குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நிர்மலாவுக்கு அறிமுகமான ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் உங்களது மகனுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஜாக்கிகள் மூலம் 3 அடி உயர்த்தப்பட்ட வீடு” நவீன தொழில்நுட்பத்தை வியப்புடன் பார்த்து சொல்லும் பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பளவுடைய வீடு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகியதால் கழிவுநீரும், மழை நீரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்த சச்சிதானந்தம் “ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி” என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒன் லைன் ஆர்டர்” எடிட்டிங்கில் புதிய வடிவம் கொடுத்த மணிரத்தினம்…. பிரபல ஒளிப்பதிவாளர் சொன்ன தகவல்….!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பே இருந்து படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி  படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை காண்பதற்காகவே ஆவலுடன் தியேட்டர்களுக்கு வருகின்றனர். அதே நேரம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் : மத்திய அரசு செம அறிவிப்பு …!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 72 ஆயிரம் கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை…! ”1000 மடங்கு” பேராபத்து …! பற்ற வைத்த அர்ஜூன்சம்பத்… பரபரப்பில் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  லண்டனிலும்  கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு உத்தரவு …!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது ஒரே இரவில் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தீவிரவாத ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு மற்றும் பணத்தை பதுக்குவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் சொல்லியிருந்தார். இருப்பினும் இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்பது தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்…. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?….. அரசாணை வெளியீடு..!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டைக் குழந்தை” நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை…… வெளியான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. ‌ கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை”…. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.‌ இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டில் முதல் தேவாங்கு சரணாலயம் – தமிழ்நாடு அரசு.!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. தொடரும் மழை…. கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்….!!!!

நாகை மாவட்ட வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். ஐரோப்பா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆண்டு வரை 244 பறவினங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வேதாரண்யம் கடலோர கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவ கால தொடங்கும் முன்னரே பறவைகள் வருவது வழக்கம் போல […]

Categories
உலக செய்திகள்

ராணியாக பதவியேற்க போகும் கமிலா…. சாமர்த்தியமாக கடந்து வந்த பாதைகள்…!!

பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா  டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி காவியாவுக்கு பதில் இவர்தான்” புது முல்லையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி என்பவர் நடித்து வந்தார். இவர் விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.தற்போது குமரன் காவியா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா கடந்த மாதத்துடன் விலகியதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதனை தற்போது காவியாவும் தெரிவித்துள்ளார். அதே நேரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!….. தளபதி விஜய்யுடன் இணையும் நடிகர் சூர்யா…..? வெளியான மரண மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த விவகாரத்தில் மாமியார் பேச்சை கேட்காதீங்க!…. அட்வைஸ் பண்ண அமைச்சர்….!!!!!

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“10 பெண்கள் பாலியல் புகார்” இயக்குனர் சஜித்கானை எப்படி பிக்பாஸில் சேர்க்கலாம்…? வலுக்கும் எதிர்ப்பு….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக சஜித்கான் இருக்கிறார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 16-ல் தற்போது கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடிகை மந்தனா கர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு நடிகை மந்தனா சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை மந்தனா டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மற்றும் மத்திய மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

கைமாறும் கொடநாடு வழக்கின் ஆவணங்கள்….. சிபிசிஐடி போட்ட பலே பிளான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனிக்கு என்ன தான் பிரச்சனை….? ட்விட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் இசை மற்றும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது இவர் ரத்தம், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் அவர், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்…. என்னென்னு தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவற்றில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கக்கூடிய 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குரிய பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்பே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தளபதி 67 திரைப்படத்தில் விஜய்-க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் எனவும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி […]

Categories
உலக செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க… ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. ‘லூசு மாதிரி பேசாதீங்க’…. வைரலாகும் புரோமோ….!!!

”பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சமையலறையில் சண்டை வெடித்துள்ளது. ஏன் இப்போது சாம்பார் சமைக்கிறீர்கள்? என மகேஸ்வரியை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ! இவர்தானா…. காதலனை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் சேர்ந்து இருக்கும்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஒன்றாக இணையும் விஜய் – தோனி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. தற்போது இவரின் ரசிகர்கள் ”வாரிசு” திரைப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் வேறொரு விஜயை பார்க்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பில் தோனி மற்றும் விஜய் இருவரும் சந்தித்து புகைப்படம் […]

Categories
சினிமா

“தீபாவளியை ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க”… அக்‌ஷய் குமார் டுவிட்….!!!!

அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராம் சேது. இவற்றில் அக்‌ஷய்குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் போன்றவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இத்திரைப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வருமா?…. சட்ட நிபுணர்கள் விளக்கம்…..!!!!

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது வாடகைத்தாய் வாயிலாக இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக வெளியான தகவல் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சில சட்டவிதிகள் இருக்கிறது. அதாவது, தம்பதியினர் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற தகுதிச்சான்றுகள் தாக்கல் செய்ய வேண்டும். திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகும் குழந்தை இன்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, ஷியாம் சிங்காராய், தி வாரியர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குனர் ஜித்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல சர்ச்சைக்கு நடுவே பிரபல நடிகர் அனுப்பிய வாழ்த்து…. நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள்’…. மகிழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி….!!!

நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது. மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த […]

Categories
சினிமா

நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால்…. இப்படித்தான் ஆகியிருப்பேன்?…. சல்மான்கான் ஓபன் டாக்….!!!!

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள சல்மான்கான் ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், லாபத்தில் பங்கும் வாங்குகிறார். அண்மையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததால் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுகிறார். இந்நிலையில் தனக்குப்பிடித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சல்மான்கான் பேட்டி அளித்தபோது ”நான் பல தோல்விகளை எதிர் கொண்டேன். அதில் இருந்து வெளியே வருவதற்கு வேகமாக முயற்சி செய்வேன். என்னை யாராவது கடுமையாக விமர்சனம் செய்தாலும், கேலிசெய்தாலும் வீட்டில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா!…. ஒரே நாளில் 10,000 பேர் கார் புக்கிங்…. வரலாற்று சாதனை படைத்த டாடா…..!!!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் புதிய அறிமுகமாக டாடா டியோகோ EV காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் திறந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளனர். இது எந்த ஒரு கார் நிறுவனமும் EV கார் புக்கிங்கில் செய்யாத சாதனையாகும். இந்த காரின் அறிமுகவிலை ரூ.8.49 லட்சம் ஆகும். இதுதான் EV கார்களிலே குறைந்த விலை […]

Categories
உலக செய்திகள்

“நிரவ் மோடி இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வார்”…? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

நிரவ் மோடி என்னும் வைர வியாபாரி ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிஒடி உள்ளார். சிபிஐ அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக லண்டன் வேண்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் நிரவ் […]

Categories
மாநில செய்திகள்

2,748 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம்: ≈11, – 35,100. கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 21 – 34. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (www.tn.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்கு பின்…. சமந்தா வெளியிட்ட புகைப்படம்….. என்ன இது…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் தோல் சம்பந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“போர் விமானம் கடலில் விழுந்து பயங்கர விபத்து” அதிர்ஷ்டவசமாக தப்பிய விமானி…. பெரும் பரபரப்பு….!!!!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா கடற்கரையில் MIG 29K ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானம் தளத்திற்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடலில் விழுந்த விமானியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு உள்ளனர். மேலும் தற்போது விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

இவர் மனுசனா? மிஷினா?… அசாத்திய திறமையால் அசர செய்த இளைஞர்….!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]

Categories
மாநில செய்திகள்

EPS ஆதரவாளர் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான சம்மனை எதிர்த்த வழக்கு…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3,78,31,75 சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் அறங்காவலராக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை […]

Categories
தேசிய செய்திகள்

கங்குலியை பி.சி.சி.ஐ தலைவர் ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு உண்டா…? பா.ஜ.க துணைத் தலைவர் பேச்சு… வலுக்கும் குற்றச்சாட்டு…!!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019 ஆம் வருடம் சௌரவ் கங்குலியும் செயலாளராக அனுஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களது பதவிக்காலம் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகிற 18-ஆம் தேதி பி சி சி ஏ இன் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் புதிய தலைவராக 1983 ஆம் வருடம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொறுமையாய் இருங்கள்…! நயன்-விக்கி வாடகை தாய்…. சூசகமாக சொன்ன விக்கி…!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. திருமணமாகி நான்கு மாதங்களில் வாடககை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் விவகாரத்தில் விரைவில் பதில் வரும் என்று விக்னேஷ் சிவன் மறைமுகமாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், “எல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. மின்வாரியத்தில் எடுக்கப்பட்ட பணிகள்…. அமைச்சர் விளக்கம்…..!!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருவமழையின் போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே அதை சரி செய்வதற்காக 12,000 மீ மின் கம்பிகள், 1,50,992 மின் கம்பங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. நாளை மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிப்பில் அரசு கவனம் செலுத்தி பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2-வது வாரம் திரையிடப்படுகின்றன. அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு வருகை தர… பிரபல நாட்டு நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான  விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்பரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி.இன்பரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சத்திய […]

Categories

Tech |