Categories
உலக செய்திகள்

இதற்கு வாய்ப்பே இல்லை…. இந்தியா -பாகிஸ்தான இடையே போக்குவரத்து…. அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும் பிரபல நாட்டிற்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு மந்திரி கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2  நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்ட  விமானங்கள் , ரயில்கள், பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தற்போது 3  ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுகுறித்து  அந்நாட்டு   போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்…. பிரபல நாட்டில் “போராட்டத்தில் இறங்கிய மக்கள்”…. நிபுணர்கள் கோரிக்கை….!!!!

 பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால்  ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  பெட்ரோல்  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல்  உள்ளிட்ட பல  பொருட்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! நடிகர் ராம்சரணின் படத்தில் அஞ்சலிக்கு அம்மா வேடமா…..? வெளியான புதிய தகவல்…..!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம் சரணுடன் இணைந்து ஒரு படம் என பிசியாக இருக்கிறார். இயக்குனர் சங்கர் நேரடியாக இயக்கும் தெலுங்கு படத்தில், ராம்சரண், க்யாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் படத்தின் சில காட்சிகள் நேற்று இணையத்தில் லீக் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில்… வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு…!!!!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை அன்று திடீர் சோதனையில் பட்டு வருகின்றனர். இந்த சோதனையானது பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து வந்திருக்கின்ற எட்டு பேரை கொண்ட வருமானவரித்துறை குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பி எட் கலந்தாய்வு… இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி…!!!!!

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பேசிய அவர் பி எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி இருக்கிறது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த வருடம் 2,040 பி எட் படிப்பு இடங்களுக்கு 5138 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றார்கள். முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏழு அரசு கல்லூரிகள் 14 உதவி பெறும் கல்லூரிகள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு நாளை (அக்…13)….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருநாள் பிரதமர் Modi யும் Amit Shahவும் கைது செய்யப்படலாம்.. கொந்தளித்த K Balakrishnan..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊரில் தெரியுமா?…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,665-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணம் தயாரித்து…. 5 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! நாகசைதன்யா ஷூட்டிங் செட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்…. காரணம் என்ன….? திடீர் மோதலால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு மிரட்டல்…. கடையை அடித்து நொறுக்கிய நடிகையின் சகோதரர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

பணம் கேட்டு மிரட்டி கடையை அடைத்து நொறுக்கி நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை மாயா வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் குமார் சேர்மதுரை என்பவரின் டீக்கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சேர்மதுரை பணம் தர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளி படுகொலை…. உடலை நீர்வீழ்ச்சியில் வீசிய நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories
சினிமா

அடடே…. நயன்தாராவின் வாடகை தாய் இவரா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை” வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் வாலிபர்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த பெற்றோர்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுபதி(25) என்ற மகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டிற்கு ரகுபதி ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய வலியுறுத்தி சிலர் ரகுபதியை அடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என செல்போன் மூலம் ரகுபதி […]

Categories
Uncategorized

2 நாட்கள் 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோவில்…. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு அரகேர உள்ளது.அதனைப் போலவே நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த ஊழியர்களுக்கு மொத்த போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை…. மனவேதனையில் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அம்பத்தூர் அருகே +2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு மாணவன் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதாவது பள்ளி மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த போது […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகையின் போது அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே வாங்குங்க…. தமிழகத்தில் பால் நிறுத்தம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் ஒரு லிட்டர் பசும்பால் 42 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் 50 ரூபாய்க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு மரணமா?…. நடித்துக் கொண்டிருக்கும் போதே துடி துடித்து உயிரிழந்த கலைஞர்…. பெரும் சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான் பூரில் ராம்லீலா நாடகத்தின் போது சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் ராம் பிரசாத் என்பவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் நன்றாக நடனமாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த கலைஞர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மேடையில் கீழே சரியும் […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! சூப்பர்…. IPHONE வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடிய விரைவில் 5ஜி சேவை அறிமுகம்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]

Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு வழக்கு…. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1000, 500 ரூபாய் நோட்டுகளை பணம் மதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய விதிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

“லீவு விடுங்க மேம் ப்ளீஸ்”…. கலெக்டரிடம் இன்ஸ்ட்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் நடனத்திலும், சமூக ஊடங்களிலும் தீவிரமாக இயங்குபவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிரியரின் இன்ஸ்டாகிராமில் கணக்கில் நேரடி தகவல் வெளிவந்த மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரி உள்ளனர்‌. இதற்கான ஸ்கிரீன்ஷாட்களை இன்று தனது முகநூலில் கவிதா ராமு பகிர்ந்து உள்ளார். அதில், “கலெக்டர் அம்மா உங்களின் முடிவில் தான் எங்களின் சந்தோசம் இருக்கு. ப்ளீஸ், செல்லம், கோயில் கட்டுறேன் என மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

போனஸ் கேட்டு கொடுக்காததால்.. தூய்மை பணியாளர் செய்யும் காரியம்…? இணையத்தில் வைரல்..!!!!

தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம்…. ரஷியாவிற்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ரஷியாவிற்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை  தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி உக்ரைனின்  4 முக்கிய பிராந்தியங்களை  கைப்பற்றியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு பிராந்தியங்களையும்  தங்களுடன்  இணைத்துக்கொள்ள போகிறோம் என ரஷிய அதிபர் புதிய அறிவித்தார். அதேபோல் இந்த பிராந்தியங்களை இனைப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறி 4  பிராந்தியங்களையும் ரஷியா தன்னுடன் நினைத்துக் கொண்டது. ரஷியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி விகிதம் உயர்வு பற்றி?… ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎப் கணக்கு வைத்திருப்போரை குஷிப்படுத்தும் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்போது அரசு தரப்பில் இருந்து பிஎப் கணக்குக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநிலங்களவையில் பிஎப் வட்டி உயர்வு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி, 2021-2022 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்ஓ) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

“கிராம உதவியாளர் பணிகள்” விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 ஏக்கர் நிலம் அபேஸ்..! இலங்கை உடனே நிறுத்தணும்… பரபரப்பை கிளப்பி… எச்சரிக்கும் அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார். அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு  இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம்,  இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், […]

Categories
மாநில செய்திகள்

“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று முதல் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. நரபலி கொடுத்த பெண்களை சாப்பிட்ட தம்பதி…. கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது சபி […]

Categories
மாநில செய்திகள்

தாய்லாந்து வேலை மோசடி; இருவர் கைது …!!

தாய்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து   முகர்வுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை 18 நபர்களிடமிருந்து, அந்த  பணத்தை வசூல் செய்து,  துபாய் வழியாக பாங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு மியான்மர் நாட்டிற்கும் கடத்திச் சென்று, அங்கிருந்து சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. குறிப்பாக இவரது  நிலையை உறவினர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்தாண்டு 24 பேர் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு?…. வெளியான தகவல்.!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டில் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் […]

Categories
உலக செய்திகள்

ஓ இப்படித்தான் முடி சூட்டப்படுமா?…. அரச குடும்பம் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ராணி  இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம்  உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதியில் ஊழல்… வெளியான தகவல்… கடுங் கோபத்தில் பிரபல நாடு…!!!!!

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா  வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க பேங்கில் பணம் டெபாசிட் பண்ண போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்… புற்று நோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி…!!!!

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈஷா எம் பஸ்தகி தொடங்கி வைத்துள்ளார். இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது துபாயில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்… “குடிநீர் இணைப்புகள் வழங்குவது தீவிர படுத்தபடுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2024 வருடத்திற்குள் கர்நாடகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல்” ஓடிப் போன ரவுடிகள் ஐஜி வீட்டில் திருடினார்களா….? இபிஎஸ் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் ஆபரேஷன் மின்னல் என்ற திட்டத்தின் மூலம் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆப்ரேஷன் மின்னல் திட்டத்தின் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 72 மணி நேரத்தில் 3905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார். கடந்த 16 மாதங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

12- ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்….. வைரலான வீடியோ…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது….!!!

12- ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காந்தி சிலை அருகே இருக்கும் பயணிகள் நிழற்குடையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, கல்லூரி மாணவர், அவர்களது பெற்றோரிடம் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் அதிரடி

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ” மனைவியை தாக்கிய கணவர்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் என்.எம்.கே தெருவில் எலக்ட்ரீசியனான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஈஸ்வரி தனது ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி,  உரையாடி அதனை பதிவிட்டதை பார்த்து கோபமடைந்த சாலமன் தனது மனைவியை கண்டுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மத்திய அரசு ஊழியர் எனக் கூறி…. விவசாயியை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC வசதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை(DA) 34-ல் இருந்து 38 சதவீதம் ஆக அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அரசின் புது முடிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு போக மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை (LTC) வசதியை 2 வருடங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. அரசாங்கத்தின் புது முடிவுக்குப் பின் தகுதியான அனைத்து மத்திய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா” ஆபாசமாக திட்டி தாக்கிய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ரோப் காா் திட்டம்: பழனி TO கொடைக்கானல்?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

பழனி TO கொடைக்கானல் மலைகளுக்கு இடையில் ரோப்காா் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கொடைக்கானலில் வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டபடி அனைத்தும் மிகச்சரியான முறையில் நடந்து முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரை போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்தில் இருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். பழனி -கொடைக்கானல் வரையிலும் சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு ரோப்காா் நிறுவுவது பற்றி மத்திய அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட பள்ளி வாகனங்கள்…. 17 மாணவர்கள் உள்பட 19 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு கோ.மாவிடந்தல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய 2 வாகனங்களும் மோதியதில் ஒரு வாகனம் சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர், 8 மாணவிகள் […]

Categories

Tech |