Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட அறிவிப்பு”…. சோகத்தில் ரசிகாஸ்…!!!!!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து விலகுவதாக காவ்யா அறிவுமணி அறிவித்திருக்கின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் பலராலும் கலாய்க்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது. குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றது. முன்னதாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரின் கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். இதில் அவரின் நடிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ஒத்துக்க மாட்டாரு.. BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்…! சொல்லி பெருமைப்படும் உதயநிதி ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு  அதை வடிவமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது தான் உண்மை என்று நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது, கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. இதை கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் எப்பவுமே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. விற்பனையாளருக்கு அபராதம் விதித்த கலெக்டரால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார். மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி 3-ம் பாகம் பற்றிய அறிவிப்பு”…‌ சூசகமாக கூறிய டைரக்டர்….!!!!!

பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து டைரக்டர் ராஜமௌலி சூசகமாக கூறியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தின் பிரபாஸ், சத்யராஜ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி திரைப்படம் வெளியாகி உலக அளவில் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து ரசிகர்கள் பாகுபலி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்கள். பாகுபலி மூன்று திரைப்படம் குறித்து பிரபாஸிடம் கேட்டபோது, பாகுபலி […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக அரசின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த தலைமை நீதிபதி, […]

Categories
உலக செய்திகள்

பாலோயர்கள் இழப்பு….! பேஸ்புக் சொல்லும் காரணம் என்ன….? வெளியான தகவல்…!!!

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏராளமான சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக அளவில் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயல்களின் முக்கியமான ஒன்று facebook. இந்த செயலியில் ஒரு பல கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர். பேஸ்புக்கில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கணக்கிலிருந்து அதிகபட்சமாக 5 ஆயிரம் நபரோடு மட்டுமே நட்பில் இருக்க முடியும். இதனால் குறிப்பிட்ட அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான், திருமா சரியில்லை…! VCK, NTKயை தடை செய்யுங்க… டிஜிபியிடம் பரபரப்பு புகார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும்,  அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI  இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! “காந்தாரா” திரைப்படத்தின் தமிழ் டிரைலர்…. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ….!!!!

கன்னட சினிமாவில் காந்தாரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலங்களை, அவருடைய சந்ததியினர் பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்யும் சம்பவம் தான் காந்தாரா கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvENG : மலான், மொயின் அலி, சாம் கரன் அபாரம்…. “8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி”….. தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்..!!

2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரையும்  கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி இங்கிலாந்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இலியானாவை கேலி செய்யும் ரசிகாஸ்”…. இணையத்தில் பரபரப்பு….!!!!!!

இலியானாவை ரசிகர்கள் கேலி செய்து பதிவிட்டு வருகின்றார்கள். தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா அவ்வப்போது தனது […]

Categories
தேசிய செய்திகள்

“நிர்வாண பூஜையில் நரபலி” செல்வம் பெருக மனித மாமிசம்…. கணவன் கண் முன்னே மனைவியுடன் உல்லாசம்…. கேரளாவில் பகீர்….!!!!

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 வேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இவர் ரோஸ்லின் என்ற பெண்மணியுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவு…. நீங்களே பாருங்க….!!!

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!!!

கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை – சேலம் பேசஞ்சர் போன்ற ரயில்கள் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த சமயத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்குப் போனா பால் ஊத்திருவாங்க…. பயந்து புலம்பிய நீரவ் மோடி…!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 13000 கோடி மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு வந்தால் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். வைர வியாபாரி ஆன நீரவ் மோடி பிரட்டனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர் இந்தியாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

5G சேவை: தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு…. சம்மன் அனுப்பிய மத்திய தொலைத்தொடர்பு துறை….!!!!

இந்தியாவில் 5G சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 5G தொலைத் தொடர்பு சேவையானது அறிமுகம் செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தும் போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து செல்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையானது சம்மன் அனுப்பியிருக்கிறது. அவற்றில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்டகுழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. கை அடி பம்பில் தண்ணீர் வரும்னு பார்த்தா இது வருது?…. அதிர்ச்சியில் காவல்துறையினர்….!!!!!

மத்தியப்பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 2 கிராமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் ஒரு கை அடி பம்பை பார்த்தனர். அந்த பம்பில் அடித்தபோது தண்ணீருக்கு பதில் அதில் மதுபானம் கொட்டியது. இதனை பார்த்து போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளிலிருந்து அந்த அடி பம்பு வாயிலாக மதுபானம் வெளியேற்றபட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இச்சோதனையின்போது மொத்தம் 1200 லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“பொது இடங்களில் சார்ஜ் போடக்கூடாது” மீறினால் ஆபத்து…. காவல்துறையினரின் திடீர் எச்சரிக்கை…..!!!!!

பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் போட வேண்டாம் என ஒடிசா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யுஎஸ்பி பவர் ஸ்டேஷன் போன்றவைகளில் சார்ஜ் போடுவார்கள். இப்படி பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சைபர் குற்றவாளிகள் யுஎஸ்பி சார்ஜ்  கனெக்டர்கள் மூலம் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். அதோடு மால்வேரை என்ற வைரசையும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிராம உதவியாளர் பணி… யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்…? முழு விவரம் இதோ…!!!!

சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவனை பலாத்காரம்….. ஆனா இப்படி ஆகிடுச்சே…! மாணவி மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்….!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் தங்களுடைய மகனை மீட்டுக் கொடுக்கும்படி ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னி நதி பார்க்கணுமே….!” பாடிய தென்கொரிய ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…..!!!!!!

பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென் கொரிய ரசிகர்களும் பாடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. குந்தவையாக கீர்த்தி சுரேஷ்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கீர்த்தி சுரேஷ் குந்தவை கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று த்ரிஷா நடித்த குந்தவை. இதனையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் என தகவல் ஏற்கனவே வெளியானது. அண்ணாத்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: தமிழ்த் திரைப்பட பிரபலம் இவி ராஜன் காலமானார்….!!!!

எம்ஜிஆர் நடித்த குமரிப்பெண், சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், ரஜினிகாந்த் நடித்த குப்பத்து ராஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த இவி ராஜன் காலமானார். இவருக்கு வயது 83. இவிஆர் பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் இவர் படங்களை தயாரித்து வந்தார். பிரபல நடிகை இவி சரோஜாவின் மைத்துனரான ராஜன், சென்னை கொட்டிவாக்கத்தில் இயற்கை எய்தினார்.

Categories
தேசிய செய்திகள்

3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அழித்த நபர்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

மும்பை போலீஸின் பாஸ்போர்ட்கிளை அலுவலகத்தின் கணினி அமைப்பை அடையாளம் தெரியாத ஒரு நபர் ஹேக் செய்து, போலீஸ் அதிகாரியின் உள் நுழைவு ஐடி மற்றும் கடவுச் சொல்லை அணுகி இருக்கிறார். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலுவையிலுள்ள 3 விண்ணப்பங்களை அந்நபர் அழித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து உள் நுழைந்து 3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காலம் போனதே தெரியல”…. “பேரன்புக்கு நன்றி”…. செல்வராகவன் ட்விட்….!!!!!!

மோகன் ஜி பதிவிற்கு செல்வராகவன் பதில் கூறியுள்ளார். மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் பாடல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறதா?….. கண்காணிப்பு குழுவை அமைத்த இந்து சமய அறநிலையத்துறை..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. வெளியான ஓடிடி ரிலீஸ் தேதி…!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த சரித்திர படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 10 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் 150 கோடி வசூலை கடந்துள்ள இந்த படம் தற்போது வெளிநாடுகளிலும் 150 கோடி வசூலை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. வெளிநாடுகளை பொருத்தவரையில் இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் மட்டும் தான் 150 கோடி வசூலை கடந்த படமாக இருந்தது. இந்த நிலையில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

புனே பேருந்தில் திடீர் தீ விபத்து…27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்… பெரும் பரபரப்பு…!!!!!

மும்பையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமா சங்கர் கோவிலுக்கு 27 பயணிகள் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பீமா சங்கர் கோடகான் சாலையில் ஷிண்டோவாடி அருகே  மற்றொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் கீழே இறக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்தவன மட்டும் கூப்பிடாதீங்க…. கும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க”…. விஜய் ஆண்டனி பதிவு வைரல்…..!!!!!!

விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்ற 2005 ஆம் வருடம் சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதை அடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன்யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளரானார். இதன் பிறகு சென்ற 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், காளி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் பிரீமியம்…. வெறும் 10 ரூபாய் செலவு பண்ணி 3 மாத சப்ஸ்கிரிப்சன்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு யூடியூப் பிரீமியம் என்பது புதிதாக இருக்கும். தினசரி யூடியூப் பயன்படுத்துவோர்கூட யூடியூப் பிரீமியம் பற்றி அறிந்திருப்பதில்லை. அவ்வாறு இதுவரையிலும் நீங்கள் அறியவில்லை எனில், வெறும் 10 ரூபாய் செலவழித்து 3 மாத சப்ஸ்கிரிப்சன் பலனை தற்போது நீங்கள் அனுபவிக்கலாம். யூடியூப் பற்றி நாம் ஒன்னும் பெரியவிளக்கம் கொடுக்கவேண்டாம். நமது ஒருநாள் பொழுதில் ஒரு யூடியூப் வீடியோ கூட பார்க்காமல் கழிவதே இல்லை. அந்த அளவுக்கு நாம் […]

Categories
தேசிய செய்திகள்

தலித் வீட்டில் சாப்பிட்ட எடியூரப்பா, பசவராஜ் பொம்மை…. வெளியான புகைப்படம்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்யாத்திரையின் ஒரு பகுதியாக எடியூரப்பா மற்றும்  முதல்வர் பசவராஜ்பொம்மை தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவு அருந்தினர். பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் கர்நாடகத்தில் அடுத்த வருடம் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் மாநில அளவில் பா.ஜ.க யாத்திரை மேற்கொண்டு உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க, ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து நேற்று தன் ஜன்சங்கல்ப் யாத்திரையை துவங்கியது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கு விவசாயக் கழிவுகளை எரித்தால்…. ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் தான்…. அதிரடி நடவடிக்கை….!!!!

குருகிராமில் விவசாயக்கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்து இருக்கிறது.  ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹரியாணா மாநிலமான குருகிராமில் மரக் கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் விதமாக அபராதம் விதிப்பதற்கு மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய்.2,500 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSSயை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை ; கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற பாடகி…. வெளியான புதிய தகவல்….!!!!

இயக்குனர் சமர் இயக்கும்  “சீன் நம்பர் 62” திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா பாடியுள்ளார்.  “ஆதாம்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள தமிழ் திரையுலகில் தடம் பதித்த இயக்குனர் சமர் இயக்கும் முதல் தமிழ் படம் “சீன் நம்பர் 62”. இந்தத் திரைப்படத்தை நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணுஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா நந்தன், கோகிலா  கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கவர்னர் கருத்துக்கு எதிர்ப்பு”…. திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்….!!!!!!

கவர்னரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழக கவர்னர் அண்மைக்காலமாக திருக்குறள் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வணிக சங்கம் சார்பாக கவனக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் காரைக்கால் நிர்வாகிகள் பால்பாண்டி, […]

Categories
உலகசெய்திகள்

அடடே சூப்பர்… துபாயில் முதன்முறையாக பறந்து சென்ற கார்… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!!!!

சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! மறுபடியுமா….? மீண்டும் உருவாகும் வந்தியத்தேவன்…. பிரபல இயக்குனர் சொன்ன புதிய தகவல்….!!!!

இயக்குனர் எஸ். தாணு இயக்கத்தில் “வந்தியத்தேவன்” என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கயுள்ளார்.  ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகின்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில்  வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் மயமாக வைத்து  “வந்தியத்தேவன்” என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிக்க இருந்ததாகவும் தயாரிப்பாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிரிட்டோரியஸுக்கு காயம்….. அணியில் இடம்பிடித்த மார்கோ ஜான்சன்..!!

டுவைன் பிரிட்டோரியஸ் காயமடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில்  மார்கோ ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்., 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன, அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏனெனில் இந்த 8 அணிகளும் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்கள்”…. தகவல் வெளியிட்ட மேலாளர்….!!!!!!!

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவில்… நாளை நடைதிறப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு வருடம் கழித்து நடை திறக்கும் போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அனையாமலும் படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகாமல் இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த இடத்திலும் கலவரம் வரல…! RSS ஒழுக்கமான அமைப்பு… கெத்தாக பேசிய அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம் 1925 விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்து, சங்கம் கொண்டாடுகின்ற ஆறு விழாக்களில் ஒன்று விஜயதசமி விழா. அந்த விழாவையொட்டி பேரணி நடைபெறும், அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். சென்ற ஆண்டு கூட நடைபெற்றது. சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள், ஆனாலும் சென்ற ஆண்டு கூட தமிழகத்தில் விஜயதசமி ஊர்வலம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! என்னாச்சு…. நயன்-விக்கி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளதால், […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (13-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 13-10-2022, புரட்டாசி 26, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. கிருத்திகை விரதம். விநாயகர் -முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  13.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க கூட என்னை ஒப்பிட முடியாது” கருணைக்கு ரொம்ப நன்றி….. ரஜினியால் நெகிழ்ந்து போன அமிதாப்பச்சன்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அமிதாப்பச்சனுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், தி லெஜன்ட் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். இந்திய திரை உலகின் சூப்பர் ஹீரோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை……”விலகிய தீபக் சாஹர்”….. மற்று வீரர் அறிவிப்பு…. பும்ராவிற்கு பதில் யார்?

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. ஆட்சியர் அதிரடி.!!

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்…. ஐபோன்களை தள்ளுப்படி விலையில் வாங்கிட்டு போங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிளிப்கார்டில் தீபாவளி பண்டிகைக்குரிய சிறப்பு விற்பனை துவங்கிவிட்டது. மேலும் உறுப்பினர்களுக்குரிய பிளிப்கார்ட் பிக்தீபாவளி சேல் நேற்று லைவ் ஆனது. பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குரிய 6 நாட்கள் விற்பனையானது நேற்று நள்ளிரவு துவங்கியது. அக்டோபர் 16ம் தேதி இந்த விற்பனை முடிவடைய இருக்கிறது. இவ்விற்பனையில் மின்னணு கேஜெட்டுகள் மற்றும் ஆப்பிள் ஐபோன் உள்பட பல்வேறு வித பொருட்களுக்கு 80 % வரை தள்ளுபடி வழங்குவதாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் கூறுகிறது. பிளிக்பார்டின் இணையதளத்தின் அடிப்படையில், ஆப்பிள் ஐபோன் 13 128ஜிபி […]

Categories

Tech |