Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையான பிக்பாக்ஸ் யார் தெரியுமா…?” இதோ புகைப்படம்…!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகின்றார். இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த மூன்றாவது நாளே சில சலசலப்பு முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் பண்றீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் மறந்துறாதீங்க….! உங்க பணம் பத்திரம்….!!!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை கட்டு கட்டாக அள்ளிக் கொடுக்கும். இதனால் ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகராக களமிறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்…. எந்த படத்தில் தெரியுமா….? உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல கிரிக்கெட் வீரர் பாலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் பாலிவுட் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது பாலிவுட் சினிமாவில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் ஷிகர் தவான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காலா மற்றும் வலிமை போன்ற படங்களில் நடித்த ஹூமா குரோசியுடன் இணைந்து ஷிகர் தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் டபுள் எக்ஸ் எல் திரைப்படத்தை சத்திரம் ரமணி இயக்க, […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு…! இனி இந்த அரசு தேர்விலும்…. தமிழ் மொழித்தேர்வு கட்டாயம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலாத்தவர்கள் தான் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில் டிஎன்பிசி தேர்வில் தமிழ் மொழி தேர்வானது கட்டாயமாகப் பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி நடப்பு வருடத்தில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிந்து வாழும் ரச்சிதாவுக்கு…. பிக்பாஸ் வந்ததும் ஷாக் கொடுத்த கணவர்…. அவரே போட்ட பதிவு…. என்ன தெரியுமா …??

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ரச்சிதா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.தன்னுடைய கணவரை பிரிந்து வாழும் ரச்சிதாவுக்கும் அவருடைய கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதாவுக்கு அவருடைய கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழக இளைஞர்களே….! வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறீர்களா…? டிஜிபி விடுத்த எச்சரிக்கை தகவல்….!!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலை கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காங் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“10 கோடி மதிப்பிலான கோவில் நிலம்”…. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மீட்பு…..!!!!!!!

10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக புன்செய் நிலம் 8 ஏக்கர் 45 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மீட்க்கப்பட்டது. நேற்று முன்தினம் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா?….. இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா?….. தமிழகம் முழுவதும் 15ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? இந்தி திணிப்பு திட்டத்தையும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கழகத் தலைவரின் ஆணையேற்று திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலைச்சல் இல்லை… “வீடு தேடி வந்த குடிநீர்”…. மக்கள் நிம்மதி….!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தேடி குடிநீர் வந்திருப்பதாகவும் அலைச்சல் இல்லை எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளார்கள். நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்ற 2019 ஆம் வருடம் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபருக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களுக்கும்…. 2025 ஆம் வருடத்திற்குள்….. பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் என்னறிவு கல்வியை வழங்கும் விதமாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9.83 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் உதவியோடு 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு கல்வி அளிக்க பள்ளி கல்வித்துறையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென பாய்ந்த ஓபிஎஸ்….. இபிஎஸ் கோட்டையில் பலத்த அடி….. அதிமுகவில் பெரும் பரபரப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Biggbossஇல் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா….? பொங்கியெழுந்த நெட்டிசன்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் ஜிபி முத்துவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் ஜிபி முத்துவை நினைத்தாலே காண்டு ஆகுது என்று தனலட்சுமி பேசியிருப்பதால் ஜிபி முத்து ஆர்மி பொங்கி எழுந்துள்ளது. இந்த வார […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய ALERT அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லோரும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வசதிகள் உள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பலவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்எம்எஸ் வந்த வண்ணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செத்த பயலே, நாரபயலே….! பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சண்டை….. வெளிவந்த ஜிபி முத்துவின் சுயரூபம்….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நேற்று வெளியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் சாம்பார் வைப்பதற்கு சண்டை ஏற்பட்டது தமிழச்சி மற்றும் மகேஸ்வரி மோதல் ஏற்பட்டது அதே இடத்தில் ஜிபி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இந்திய ராணுவத்தில் அதிரடி மாற்றம்… வெளியான சூப்பர் திட்டம்…!!!

நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ராணுவத்திலும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பற்றாக்குறையை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, 25% ஜீப்கள், 38% பஸ்கள், 48% இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வாகன் ஒட்டிகளே…! அக்., 25க்கு பிறகு இது இல்லாவிட்டால்….. பெட்ரோல், டீசல் கிடைக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு பதிலடி” விமர்சனத்தில் சிக்கிய பாஜக முதல்வர்….. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! உயர்வு உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை செய்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! ஆரோக்கியம் சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான பேச்சினால் ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். இறைவனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீகபக்தி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் விலகிச்செல்லும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! போட்டிகள் இருக்கும்..! பொறுமை அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பிரச்சனைகளை நிதானமாக அணுகுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! முயற்சிகள் கைகூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆலோசனை தேவை..! அமைதி நிலவும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும். நிதானம் கண்டிப்பாக தேவை. தெளிவான சிந்தனையில் இருக்கும் பொழுது முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கிய தேவைக்காக கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! துணிச்சல் அதிகரிக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள் உற்சவமான நாளாக அமையும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்க் கொள்வீர்கள். தடைகள் நீங்கும். சாமர்த்தியமான பேச்சினால் ஆதாயம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! கடன்கள் வசூலாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். எதிலும் கவனமாக இருக்கப் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! செலவுகள் குறையும்..! சேமிப்பு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பணவரவு உண்டாகும்..! தடைகள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். சாதுரிய பேசினால் பணவரவு உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் நீங்கிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நினைத்தது நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (13-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 13-10-2022, புரட்டாசி 26, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. கிருத்திகை விரதம். விநாயகர் -முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  13.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 13…!!

அக்டோபர் 13  கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். 1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. 1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். 1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற தாய்….. சரமாரியாக தாக்கிய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!!

தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்….. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் வெட்டுக்காட்டுவிளை பகுதியில் நகை செய்யும் தொழிலாளியான சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுனில்குமாருக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சுனில்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனில் குமாரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திறந்த வெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில்…. புரோட்டா கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்…. தொடரும் நடவடிக்கை….!!!

திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படிக்காமல் கேம் விளையாடுகிறாயா….? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடகூர் மேல தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதால் தங்கம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்காமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவை அவரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏதும் மிச்சம் மீதி இருக்கா ? அன்பில் மகேஷிடம் கேட்ட உதயநிதி…. மேடையில் செம கலகல …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நான் எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை. கலைஞருடைய எழுத்துக்கள், கலைஞருடைய புத்தகம், கலைஞர் எழுதிய நூல் தானே, என்னவேனும்னாலும் பேசலாம் வாங்க என்று கிளம்பி வந்தேன். ஐந்து மணிக்கு தான் புத்தகத்தை எடுத்து வர சொன்னேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்து புத்தகம் ஐந்து மணிக்கு தான் என் கைக்கு வந்தது, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டு கிடா விருந்து…. சிறுமிக்கு நடந்த கொடுமை …. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா(34) என்ற மகன் உள்ளார். லாரி ஓட்டுனரான ராஜாவுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற கிடா விருந்தில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது உறவினரின் மகளான 11- […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான இளம்பெண் தற்கொலை வழக்கு…. பேருந்து ஓட்டுனருக்கு வலைவீச்சு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மினி பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு…. அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாரிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஹோமம், அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் அவர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் […]

Categories
ஆன்மிகம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா”…. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில்…. கோலாகல கொடியேற்றம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நெல்லைப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட…. சிறுகோளை வெற்றிகரமாக…. திசைதிருப்பிய நாசா…!!!!

விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு விமான நிலையத்தில்….. இணையதளங்களில் சைபர் தாக்குதல்….!!!!

அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு […]

Categories
ஆன்மிகம்

“தொடர்ந்து அதிகரிக்கிறது”…. திருப்பதியில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்….!!!!

திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரம்மோற்சவ விழா முடிவடைந்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களாக திருப்பதியில் அதிகமான கூட்டம் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் திருமலையில் சுமார் 32 காத்திருப்பு அறைகளை தாண்டி தரிசன வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருக்கம் தீபாவளி பண்டிகை…. பலகாங்காரங்கள் தயாரித்து விற்பவர்களுக்கு…. கலெக்டரின் அறிவிப்பு….!!!!

பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தீபாவளி பண்டிகை நாட்களில் தற்காலிக உணவு கூடங்கள் வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்களின் ஆர்டர் தயாரிக்கப்படும் இனப்பு மற்றும் கார உணவு வகைகள் ஆகியவை உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பேக்கரி வைத்து நடத்துபவர்கள் கலப்படம் இல்லாத மூலப்பொருட்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு அதிபருக்கு…. கொரோனா நோய் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!!

கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய  வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்…. எதிர்பாராமல் நேர்ந்த விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்தார். இவர் பழனிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு பரமத்தி வேலூர் வந்துள்ளார். இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள பழைய பைபாஸ் ரோட்டில் இரவு வேளையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow…. கன்னடத்தில் வசூலில் மாஸ் காட்டிய “காந்தாரா” திரைப்படம்…. மற்ற மொழிகளிலும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் “காந்தாரா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகின்றது.  கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. தமிழில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம், ஹிந்தியில் “விக்ரம் வேதா” போன்ற படங்கள் மற்ற மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியானதால் “காந்தாரா” திரைப்படத்தை அப்போது கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் சரியாக வெளியிட முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு…. தமிழகம் முழுவதும் திமுக 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம்..!!

இந்தி திணிப்பை கண்டித்து தமிழக முழுவதும் வரும் 15ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் திரும்ப பெறக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |