Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்….. அப்செட்டில் இருக்கும் இபிஎஸ்…. அ.தி.மு.க-வில் நடக்க போகும் அடுத்தடுத்த திருப்பங்கள்?…..!!!

மத்திய அரசில் ஆட்சிபொறுப்பில் உள்ள பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, தலையில்லாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தவுடன் தொடங்கிய குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் பயணிப்பது போன்று அக்கட்சியின் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியை சமாளித்து அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வந்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரையிலும் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதுவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும் தான்…. காங்கிரஸ் சுருங்கி விட்டது…. ஜே.பி நட்டா திட்டவட்டம்…..!!!!!

குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அனாதையா போவாங்க” ஓபிஎஸ்-க்கு சாபம் விடும் சி.வி சண்முகம்…‌‌!!!!

அதிமுகவில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிவி சண்முகம் பேசியதாவது, திமுக கட்சியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரை நாட்டை விட்டு விரட்டுவதற்காக தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு காரணம் திமுகவை சேர்ந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் தான். […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்கள்: இனி 80 % வேலைவாய்ப்பு தமிழருக்கு?…. சீமான் வெளியிட்ட அறிக்கை….!!!!

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே கொடுக்க அரசு உடனே தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் வாயிலாக 800 இளம்பெண்களை ஜார்க்கண்டில் இருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நேரடி எலிமினேஷனில் ஜி.பி முத்து” காரணம் அவர் தான்….. வெளியான பரபரப்பு ப்ரோமோ….!!!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றுகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் நான்காவது நாளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டில்…. இப்படியொரு போட்டியாளரா….? குட்டி த்ரிஷா ஜனனி செய்யும் செயல்….!!!

இலங்கை நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக வந்திருக்கின்றார். “த்ரிஷாவாக போகிறேன்” என நான் பள்ளி படிக்கும்போதே டீச்சரிடம் சொன்னேன் என ஜனனி சொன்னது வைரலானது. இதனை அடுத்து த்ரிஷாவை நேரில் பார்க்கும்போது சொல்கின்றேன் என கமல் கூறியுள்ளார். மேலும் ஜனனிக்கு தற்போதே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள். அவரது போட்டோக்களும் ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஷோ 24 மணி நேரமும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு …!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக ஒரு நீதிபத,  ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு எதிராகவும் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாத்துடைய அடிப்படையான அம்சமா ? அதை ஒரு மாநில அரசு கட்டுப்படுத்த முடியுமா ? பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை எந்த வகையில் விதிக்க முடியும் ?  இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் பொது மக்களான நமக்கும் சரி, வழக்கறிஞர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நீதிபதிகளுக்கும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! ஆயிஷாவுக்கு மூச்சுத் திணறல்….. பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு….!!!!

“பிக் பாஸ் 6” சீசன்  போட்டியாளரான ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  ஜீ தமிழில் “சத்யா” சின்னத்திரை மூலமாக பிரபலாமான நடிகை ஆயிஷா. தற்போது “பிக் பாஸ் சீசன் 6” -ல் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கின்றார். நேற்று முன்தினம் அவர் அசல் கோலார் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் கண்ணீர் விட்டுள்ளார். அதன் பின்னர் நேற்று ஜனனி அவருடன் சண்டை வரும் என சொன்னதால் அவர் இன்னும் கலக்கத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி நல்ல வீரர்…. “ஆனால் இப்போது இவர் தான் அணியில் இருக்கனும்”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து.!!

முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
அரசியல்

OMG…..!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,675-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகைத்தாய் பிரச்சனை” சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த விக்கி…. என்ன சொன்னார் தெரியுமா….?

நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.  நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் துபாய் என சுற்றிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை எப்படி? என எல்லோரும் கேள்வி கேட்க அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பொதுவாக திருமணம் ஆகி 5 வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” வழக்கமான ஸ்டைலுக்கு மாறிய ஜிபி முத்து….. கடுப்பான தனலட்சுமி..‌‌..!!!!

“பிக் பாஸ் சீசன் 6”  தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் வைபவ்வின் “பபூன்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!!

இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் “வைபவ்” நடித்த  “பபூன்” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேயாதமான்,  ஈசன், மங்காத்தா மற்றும் கோவா  போன்ற திரைப்படங்களில்  நடித்து பிரபலமானவர் தான் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் “பபூன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக “நட்பே துணை” நாயகி அனகா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் மற்றும் ஜெயபாலன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! 1400 பக்கம் இருக்கு… பார்த்ததும் பதறிய உதயநிதி ..!! மேடையில் நெகிழ்ச்சி பேச்சு ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்,  இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்தலாம் என்று அவரும், திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முடிவு செய்து,  இங்கே அறிவாலயத்தில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். என்னை கேட்டிருந்தால்… நான் அன்பகத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி இருப்பேன், அன்பகம் என முடிவு செய்வதில் சின்ன தனிப்பட்ட விஷயம் […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் இந்திய வாடிக்கையாளர்கள் ருபே டெபிட் கார்டு மூலமாக பணமா செலுத்த முடியும்… எப்படி தெரியுமா…? இதோமுழு விவரம்…!!!

என் பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் ஐரோப்பிய கட்டண சேவை வேர்ல்ட் லைன் உடன் கூட்டு சேர்த்திருப்பதால் இந்தியர்கள் விரைவில் ஐரோப்பாவில் யுபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ள முடிகிறது. nipl என்பது இந்திய தேசியக்கொடுப்பளவு கழகத்தின் பிரிவாகும்  nipl மற்றும் வேல்டுலைன் கூட்டணி அமைத்திருப்பதன் முக்கிய நோக்கம் ஐரோப்பா முழுவதும் இந்திய கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வது விரிவுபடுத்துவது ஆகும். மேலும் இந்த வலுவான கூட்டணி வணிகர்களின் பாயிண்ட் ஆப் சேல் அமைப்புகளை யுபிஐயில் இருந்து பணம் […]

Categories
அரசியல்

145ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 30 மாவட்டங்களில் கனமழை அடிச்சு பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல், […]

Categories
சினிமா

மருத்துவமனையில் குழந்தைகள்?….. காரணம் என்ன தெரியுமா?…. கவலையில் விக்கி – நயன் தம்பதி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை(அக்….14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
Tech

குஷியோ குஷி….. வெறும் 10 ரூபாயில் youtube பிரீமியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

உலகில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் பரிமாற்ற தளம் தான் யூட்யூப். இதற்கு அதிக பயனர்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் பணம் செலுத்தாமல் இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இருந்தாலும் youtube இல் அடிக்கடி வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.இந்த விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வீடியோவை பார்ப்பதற்கு youtube பிரீமியம் என்ற தனி வசதி உள்ளது. யூடியூப் ப்ரீமியம் என்பது சந்த அடிப்படையில் ஆன சேவை. இந்த சேவையின் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO புதிய அசத்தலான ஓய்வூதிய திட்டம்…. இனி 60 வயதுக்கு மேல் பிரச்சனையே இல்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பலரும் தங்களின் ஓய்வு காலத்தில் பலன்களை பெறுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிப்புகளை தொடங்கியுள்ளனர்.இதில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து சிறு தொகையை சேமித்து வருகிறார்கள். அதேசமயம் பணியாற்றும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவர்களின் பி எப் கணக்கில் செலுத்தி வருகிறது. இந்தத் தொகை ஓய்வு பெறும் காலத்தில் வட்டி விகிதத்துடன் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஊழியர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே வேலைய முடிங்க….!!!!

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது விரைவில் தொடங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மஜாதான்…. ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்…. தளபதி விஜய் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், சாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாரிசு படம் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் சார்ஜ்…. இனி யாரும் இப்படி செய்யாதீங்க…. போலீசார் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. எந்தத் திட்டத்தில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் அனைத்து தர மக்களும் பயனடையும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை அதிக வரவேற்பு பெற்றுள்ளன. தபால் நிலையத்தில் மட்டுமே பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்களும் அவற்றின் தற்போதைய வட்டி விகிதங்களும் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு: வட்டி விகிதம் – 4.0 சதவீதம் தபால் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் ரயில் சேவை …. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் அப்போபோது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தற்போது மதுரை மற்றும் விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி மதுரை மற்றும் விழுப்புரம் இடையே தினமும் காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 26 ஆம் தேதி முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நிவின் பாலி படத்தின் “டைட்டில்” வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வி. ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கும் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டிலை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஏழு கடல் ஏழுமலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் 48-வது பின்னலாடை கண்காட்சி”….. நாளை வரை மட்டுமே….!!!!!

திருப்பூரில் பின்னலாடை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. திருப்பூர் அருகே இருக்கும் பழங்கறையில் உள்ள ஐ.கே.எப் வளாகத்தில் சர்வதேச அளவிலான 48வது பின்னலாடை கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்தார்கள். இந்த கண்காட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கன்னடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வர்த்தக ஏஜென்சிகள் பார்வையிட வருகின்றார்கள். இந்த கண்காட்சியை அமைச்சர் மு.பே.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ…! வாவ்….. “கண்ணிமைக்கும் நேரத்தில்…. பந்தை துள்ளி பிடித்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வரலாற்று படங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பொன்னியின் செல்வன்” சரித்திரத்தை நோக்கி திரும்பும் தமிழ் சினிமா…..!!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதுபோன்ற சரித்திர படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சரிவர முன்வரவில்லை. ஏனெனில் சரித்திர படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் பெரும்பாலும் சரித்திர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேர்”…. குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி….!!!!!!

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று […]

Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரத்து…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, சேலம், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளிலெல்லாம்….. இன்று கரண்ட் இருக்காது…. இதோ முழு விபரம்….!!!!

திருப்பூர் தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தளவாய்பட்டணம், செலாம்பாளையம், சென்னாக்கல்பாளையம், ஊத்துப்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், சந்திராபுரம், தேவநல்லூர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது” மகளிர் ஆணையத்தில் புகார்…. கதறும் திவ்யா….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு திவ்யா தனக்கும் அர்னவுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி அண்மையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா ‌ […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 கொலை வழக்கு…. “சிக்கிய ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டாஸ்”….. ஆட்சியர் அதிரடி.!!

பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் நடிக்கும் சியான் 61″…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!

சியான் 61 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்கு களமிறங்கும் எஸ்.கே-வின் பிரின்ஸ்”…. வெளியான நியூ அப்டேட்….!!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட.! விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரா இது…? எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…. வைரல் புகைப்படம்…!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப கட்ட காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நிறைய வித்தியாசமான போட்டோ சூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இது நன்கு வைரலாகி வந்தது. தொகுப்பாளியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஸ்வரியின் திருமணம் பிரிவில்தான் முடிந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அக்சரா ஹாசனுக்கு காதல் பிரேக் அப்…. அதுவும் இந்த காரணத்துக்காக பிரிஞ்சிட்டாங்களாம்…. லீக்கான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் 2 பேருமே படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அக்சரா ஹாசன் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அக்சரா ஹாசனும், நடிகர் தனுஜ் விர்வானியும் காதலிப்பதாக பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“44 லட்சம் மோசடி செய்த வழக்கு”…. மனைவியுடன் வக்கீல் கைது….!!!!!!

44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை….. அக்.,30ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“136 கோடியில் தூத்துக்குடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்”…… பொறுப்பேற்றுக்கொண்ட புதிய டீன் பேச்சு….!!!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முந்தினம் புதிய டீனாக சிவகுமார் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136 கோடியில் பல் மருத்துவமனை கட்டப்படும். இதற்கான பணிகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் வருடத்திற்கான விடுமுறை பட்டியல்…. எத்தனை நாட்கள் விடுமுறை…. ? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …,!!!!!

தமிழக அரசு ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்த பிறக்கும் வருடத்திற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் வருடம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களில் உள்ள நிலையில் தமிழக அரசு 2023 ஆம் வருடத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் ஆங்கில புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி 15 16 17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு வழக்கில் தலைமறைவு”…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!!

திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு  […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு…. இதை செஞ்சிடுங்க ..! தமிழக அரசு போட்ட உத்தரவு..!!!!

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நியமனதாரரை நியமன செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களிடம் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை ஓய்வூதியதாரர் இறக்கும் வேளையில் அவருடைய துணைவருக்கோ அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கோ அந்த ஒட்டுமொத்த தொகையானது கொடுக்கப்படும். துணைவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அல்லது நியமனதாரர் […]

Categories

Tech |