Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இலவசமாக படம் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அவ்வகையில் இந்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான […]

Categories
மாநில செய்திகள்

“கல்வி தகுதி விவகாரத்தில் அனுதாபம் காட்டக்கூடாது”…? உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்வி தகுதி விவகாரத்தில் சமரசம் அல்லது அனுதாபம் காட்டக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 பெண்கள் நரபலியா?… காணாமல் போன 5 பெண்களின் கதை என்ன?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு வலிமையான மனம் வேண்டும்…? “முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே”… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ட்வீட் பதிவு…!!!!!

பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும் அதில் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும். அதில் முதல்வர் எல்லோரிடமும் உண்மையை மட்டும் பேசி ஒரு படி மேலே சென்று விட்டால் அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த […]

Categories
உலக செய்திகள்

வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 சிலைகள்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ […]

Categories
சினிமா

திரையுலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன்…. தடைகளை கடந்து வெற்றி பயணம்…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்திய திரையுலகில் அன்றும், இன்றும், என்றும் அமிதாப் பச்சன் இடத்திற்கு வேறொருவர் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சினிமாவில் பெரும்பாலான ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களைக் கடந்து 80 வயதில் இன்றைக்கும் தன் கலைப்பயணத்தை அமிதாப் பச்சன் உயிர்ப்புடன் தொடர்ந்து வருகிறார். தற்போது கடினமான உழைப்பால் திரைஉலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன் கடந்து வந்திருக்கும் பாதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். தொடர் முயற்சிக்குப் பிறகு அமிதாப் பச்சன் “புவன் ஷோம்”(1969) என்ற படத்தில் பின்னணி […]

Categories
மாநில செய்திகள்

மாணவன் தற்கொலை வழக்கு: வெளியான பரபரப்பு உண்மைகள்…. சிக்கிய ஆசிரியை…. போலீஸ் அதிரடி…..!!!!

சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்… வாடகைத்தாய் யார்…? லீக்கான தகவல்…!!!!!

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நரபலி கொடூரம் – 3பேருக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் …!! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி  கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான  மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள்  போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 9 கோடி கையாடல்….. “சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது”…. போலீசார் அதிரடி..!!

ரூபாய் 9 கோடியை கையாடல் செய்த சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உதவி மேலாளர் ஹரிஹரன் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் பொருளாதார மோசடி தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.. இந்த அலுவலகத்தில் மேனேஜராக சாக்கோ என்பவர் பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

20 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக… விண்ணுக்கு அனுப்பப்பட்ட 7 நிமிடங்களில் நிறுத்தப்பட்ட திட்டம்… நடந்தது என்ன…?

ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]

Categories
உலக செய்திகள்

ஐயோ! கடவுளே…. தோண்ட தோண்ட 240 எலும்பு கூடுகள்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!!!

ஒரு சூப்பர் மார்க்கெட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் குழி தோண்டிய போது ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாவர்போர்ட்வெஸ்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட் கடந்த 2013-ம் ஆண்டு முதல்  மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டை தற்போது இடிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்தை இடித்துவிட்டு குழி தோண்டி உள்ளனர். அப்போது தோண்ட தோண்ட ஏராளமான எலும்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டை குழந்தை விவகாரம்” 3 பேர் கொண்ட குழு தீவிர விசாரணை…. நயன்-விக்கி மீது விரைவில் நடவடிக்கை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து 2 பேருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனைடுத்து நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதனால் நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலம்….. கடும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….!!!!!!

ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் திறக்கப்படலாம்…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நீர்வளத்துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா…? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!!!

பொன்னியின் செல்வன் படத்திற்காக இதுவரை கிடைத்த வசூல் பற்றி லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா போன்றோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் பொன்னியின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மீனவர்களுக்கு அலர்ட்.! இன்று டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி விவகாரத்தில் பத்தினம்திட்டாவில் கொந்தளிப்பு; மந்திரவாதி தேவகியை போலீஸ் கைது செய்து போலீஸ் விசாரணை..!!

பத்தினம்திட்டா மாவட்டத்தில் தேவகி மடத்தை அரசியல் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி,  மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி தேவகியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தின் இலந்தூர் பகுதியில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்து,  மாந்திரீக முறைப்படி சில விஷயங்களை செய்து, அந்த பெண்களுடைய உடல்களை துண்டு துண்டாக வெட்டி,  புதைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மலையாலப் புழா என்ற இடத்தில் இருக்கக்கூடிய வாஸந்தி அம்மா மடம் என்கின்ற […]

Categories
உலகசெய்திகள்

அமெரிக்காவில் உயர்மட்ட தலைவர்களுடன்… மத்திய நீதி மந்திரி இரு தரப்பு பேச்சுவார்த்தை…!!!!!

அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய நிதி மந்தி நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்காக பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டரில் கூறியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அது எப்படி…? பரோட்டாவும், சப்பாத்தியும் ஒன்னு கிடையாது…. 18% ஜிஎஸ்டி கட்டாயம்…. பரபரப்பு உத்தரவு…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார்‌ பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர் கல்வித்தகுதி – ”சமரசம் கூடாது”; ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து …!!

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி,  இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WomensAsiaCup2022 : அரையிறுதியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…!!

ஆசியக்கோப்பை அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் […]

Categories
உலகசெய்திகள்

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிரான விவாதம்… பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!!!

வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]

Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நயன்தாராவுக்கு புதிய சிக்கல்… தமிழக அரசு செக்…!!!!

சமீபத்தில் தனக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் தமிழக அரசு அமைத்த 3 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக விக்கி-நயன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக குற்றச்சாட்டு.

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் பொறுப்பு…! உறுதிக்காட்டிய அன்பில் மகேஷ்… பின்வாங்கி ஒதுங்கிய உதயநிதி… வெளியான சுவாரசிய தகவல் …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிறைய பேருக்கு தெரியாது. இந்த இடத்தில் அந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டும், எனவே நான் சொல்லுறேன். தலைவர் அவர்கள் என்னை அழைத்து நம்முடைய துரைமுருகன் மாமா அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து.. இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்று என்னிடத்திலே கூறினார்கள். நான் சொன்னேன்…  இல்லை, மிகப்பெரிய ஒரு […]

Categories
மாநில செய்திகள்

PUBG, Free Fire கேம்களுக்கு ஆப்பு…! முடிவு கட்டாமல் விடப்போவதில்லை; நீதிபதிகள் உறுதி ..!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
சினிமா

WOW: எஸ்.என்.எஸ் காலேஜ் மாணவர்கள், பிளாக் ஷிப் நிறுவனம் இணைந்து… யுவன் சங்கர் ராஜாவுக்கு கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

பிளாக் ஷிப் நிறுவனமும், 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனமும் இணைந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விரைவில் பிளாக் ஷிப் டிவியில் தொடங்க இருக்கும் லவ் யூ யுவன் என்ற நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிபாடி […]

Categories
மாநில செய்திகள்

அனைவரிடமும் உண்மை!…. ஒரு படி மேலே சென்ற முதல்வர் ஸ்டாலின்…. புகழ்ந்து தள்ளிய ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம்….!!!!

பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. அவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே போய் விட்டார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையைப் பேசி ஒருபடி மேலே போய் விட்டார். அவ்வாறு அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன், அச்சமற்ற நிலையில் பேசுவது […]

Categories
உலக செய்திகள்

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியர்… பணி நீக்கம் செய்த நிறுவனம்… கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தின் போது வெப் கேமராவை ஆன் செய்ய சொன்ன நிறுவனத்தின் மீது கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ளோரிடா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்து சேர்ந்த ஒரு நபர் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபீஸில் சூப்பர் திட்டம்” குறைந்த முதலீட்டில் 19 லட்சம் ரிட்டன்ஸ்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் போஸ்ட் ஆபீஸில் பொதுமக்களுக்காக பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. போஸ்ட் ஆபீஸ் இல் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு லாபத்தை பெற முடிகிறது. போஸ்ட் ஆபீஸ் இல் குறைந்தபட்ச தொகையிலிருந்து முதலீடு செய்து கொள்ளலாம் என்பதால் பல்வேறு தரப்பிலான பொது மக்களுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் இல் உள்ள கிராம் சுமங்கள் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் 19 முதல் 40 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! வேலையை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி….!!!!

உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி காலமானார்…. சோகம்…!!!!

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி (97) காலமானார். வயது மூப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிர் பிரிந்தது. 1984 முதல் 1996 வரை ‘மர்டர் ஷி ரோட்’ என்ற டிவி தொடரில் நடித்து பிரபலமான இவர், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஆஸ்கர், 6 முறை கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளார். அக்.,16-ல் 98-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், இவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றது ஏன்..? இதுதான் காரணமா..? கொரிய மாணவர் வாக்குமூலம்…!!!!

அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா (20) என்ற மாணவரும் இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்த போது மின் ஜிம்மி ஷா திடீரென மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து போலீசுக்கு போன் செய்து தான் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பச்சயப்பன் கல்லூரி வழக்கு – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில்   முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது சம்பந்தமான வழக்கை  விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

2018ல் இருந்து தொடர்பு….. மேலும் 12 பெண்கள் நரபலியா?….. போலீசார் விசாரணை..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்களை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை… வெளியிட்ட அறிவிப்பு…? போலீசில் சரண் அடைந்த பெண்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பெண் ஒருவர் தானாக போலீசில் சரணடைந்துள்ளார். சத்தீஸ்கரில் சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல், கடத்தல் போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் போலீசார் உடனான மோதலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள் போலீஸர் மற்றும் அரசியல்வாதிகள் என பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: நயன்தாரா குழந்தை விவகாரம் – விசாரணை தொடங்கியது ..!!

நயன்தாரா இரட்டை குழந்தை விவரம் விசாரணையை தற்போது அதிகாரிகள்  தொடங்கப்பட்டுள்ளது. நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்  தொடர்ந்து கேள்விக்குறியாக தான் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம்  தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது இணை இயக்குனர் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கின்றது.இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உரிய முறையில் அவர்கள் இருவரும் பதிவு செய்யப்பட்டார்களா ? அதுமட்டுமல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பார்த்திபனுக்கு “I LOVE U” சொன்ன ரசிகர்…. பதிலுக்கு அவர் கூறியது என்ன?…. வெளியான நகைச்சுவை பதிவு…..!!!

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி எனும் இடத்தில் மூர்த்திஸ் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் போன்றோர் திறந்து வைத்தனர். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது “தமிழ் திரைப்படம் என்றாலே அது பொன்னியின் செல்வன் தான். இது தமிழ் சினிமாவில் பாராட்டக்கூடிய படமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் எனக்கு எதை சொல்லிக் கொடுத்திருக்கிறாரோ, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வசூலில் தாறுமாறு” போட்ட பணத்தை எடுத்து விடுமா….. பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்…..!!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எப்படித்தான் எழுதினார் என வியந்து பார்ப்பவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அதையே மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு பிரம்மாண்ட படமாக இயக்கியுள்ள மணிரத்தினத்தை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டு சாதனை செய்துள்ளார் மணிரத்தினம். மொத்தம் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் போட்ட பணத்தை விரைவில் எடுத்துவிடும் என்று தெரிகின்றது. மேலும் படம் ரிலீஸ் ஆன நாள் எவ்வளவு வசூலித்தது என்பது பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி ஒரு மனசா….? கை செலவு பணத்தை சேமித்து 2 கழிவறைகளை கட்டிய மாணவி….. பலரையும் நெகிழ‌ வைத்த சம்பவம்….!!!

பணத்தை சேமித்து வைத்து மாணவி ஒருவர் 2 கழிவறைகளை காட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மோந்திரா சட்டர்ஜி என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி தன்னுடைய கை செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்து வைத்து 2 கழிவறைகளை கட்டி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மாணவி அடுத்த 2 ஆண்டுகளுக்கு தன்னுடைய கை செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்துள்ளார். அந்த மாணவி மொத்தம் 24 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிடுச்சா?…. அப்போ உடனே வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்ற செய்வ்வாய்கிழமை அன்று ஆதார் எண்களை வழங்கும் அரசு அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 10 வருடங்களுக்கு முன்பான ஆதார்அட்டை வைத்திருப்பவர்கள் இன்னும் சில அப்டேட்டுகளை செய்யாமல் வைத்திருக்கின்றனர் எனவும் அதை கூடியவிரைவில் செய்து முடிக்குமாறும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அப்டேட்டில் அடையாள மற்றும் வசிப்பிட ஆதார ஆவணங்களையும் சேர்த்து அப்டேட் செய்ய வேண்டும். இது போன்ற அப்டேட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் செய்துகொள்ளலாம் என யுஐடிஏஐ தெரிவித்து இருக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் 10 வருடங்களுக்கு முன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னதான் இருந்தாலும் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்பு…. முன்னாள் பாக்., வீரர் கருத்து.!!

பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமது தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ..!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அமர்வில் நடந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி   சுதான்ஷீ துலியா ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார். எனவே இந்த வழக்கானது லார்ஜர் பெச்சுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது மூன்று நீதிபதி அமர்வு, 5 […]

Categories
விவசாயம்

நஞ்சில்லா உணவு…. வெற்றிநடை போடும் இயற்கை விவசாயி…. போதிய வருவாய் ஈட்டுவது எப்படி?… இதோ சுவாரசியமான தகவல்….!!!!

கொரோனா தொற்று காலத்திற்கு பின் உணவு மற்றும் விவசாயத்தின் அருமை பற்றி பலரும் உணர்கின்றனர். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினுடைய அவசியம் குறித்து இன்றைய சமுதாயத்தினர் உணர்கின்றனர். ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து, இயற்கை விவசாயத்தினை லாபகரமாக செய்ய முடியும் என விவசாயி பொன்முத்து என்பவர் நிரூபித்து இருக்கிறார். பல்லடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெரடமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சென்ற […]

Categories
மாநில செய்திகள்

இனி விருப்பம்போல் பயணிக்கலாம்…. ரொம்ப கம்மியான கட்டணத்தில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது.. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மொழி திணிப்பு” நேரடியாக களத்தில் இறங்கிய உதயநிதி….. அக். 15-ல் பெரிய சம்பவம் இருக்கு….!!!!

தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு […]

Categories

Tech |