Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவர்தான்….. டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு புகழ்ந்த ஸ்டெய்ன்…. யார் அவர்?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ்  இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட பக்கா பிளான்” தூது புறாவாக சென்ற வைத்திலிங்கம்….. அடி மேல் அடி…. சறுக்கலில் எடப்பாடி….!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ‌ ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவி கொலை: குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் ..!!

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி  செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“தீபாவளி சூப்பர் ஆஃபர்” வங்கிகளில் வீட்டு கடன்களுக்கு வட்டி தள்ளுபடி…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.40 சதவீதமாக இருக்கும். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் நீங்கள் தள்ளுபடி வட்டியை பெற வேண்டும் எனில் உங்களுடைய சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதனையடுத்து வீட்டுக் கடன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், வீடு […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொட்டு தீர்க்கும் கனமழை…. சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மதுபோதையில் காரை ஒட்டிய ஜோதிகா பட இயக்குனர்….. பின் நடந்த சம்பவம்…. போலீசார் அதிரடி ..!!!!

பிரபல இயக்குனர் கல்யாண். 2019 ஆம் வருடம் நடிகர் பிரபுதேவா ஹன்சிகா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ஜாக்பாட் படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவருடைய காரை சோதனை செய்த போலீசார் பின்னர் அவரை பரிசோதனை செய்தபோது அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடனை தொல்லை தாங்க முடியல”…. ஹோட்டல் உரிமையாளரின் விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!!!

கடன் தொல்லையால் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் சரிவர இல்லாததால் அவர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தியுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ரமேஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பாக பிறந்த பெண் குழந்தை… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. இப்படியும் ஒரு குடும்பமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் ஆனது. இவர் தனது கணவரோடு மும்பையில் உள்ள காமத்தேயில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை கருப்பாக இருந்ததாலும் ஆண் குழந்தை தான் வேண்டுமென்பதாலும் அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தார் மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்து வந்துள்கார்கள். இதனையடுத்து இந்த பெண் காவல் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த குண்டு வெடிப்பு…. 8 பேர் படுகாயம்…. பாக்தாத்தில் பரபரப்பு….!!!!

அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் ஆகும். இந்த பகுதியில் நேற்று பொது மக்களின் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகுண்டை அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. இதில் மூன்று பாதுகாப்பு பணியாளர்களும் ஒரு […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு குட் நியூஸ்…! ரூ.5000 வரை தள்ளுபடி…. அக்டோபர் 31 வரை மட்டுமே….!!!!

பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படம் ரூ.400 கோடி வசூல்…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட டுவிட் பதிவு…. சர்ச்சை….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் டம் இதுவரையிலும் ரூபாய்.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்னும் சில தினங்கள் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய்.163 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை துப்பாக்கி காட்டி மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கோவிலாக இருக்கணும்; கோவில் சிலருக்கானது அல்ல; ஐகோர்ட் கிளை கருத்து

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதிபுருஷ்” படத்துக்கு தடை….? பிரபாஸ் உட்பட படக்குழுவினருக்கு நோட்டீஸ்….‌ நீதிமன்றம் அதிரடி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானது. அதாவது ராவணன் மற்றும் அனுமனின் வேடத்தை மிகவும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாக பலரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூபாய் 4 கோடி மதிப்பில்…. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் பேனா, பேப்பர் கொடுத்து… குடும்பத்தோடு ஸ்பார்ட்ல இருந்த உதயநிதி…! செம ட்விஸ்ட் கொடுத்த கலைஞர் ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞர் எப்போவுமே என்ன சொல்வார் என்றால் ?  அவருக்கு தலைவர் அண்ணா தான், அண்ணா தான் அவருக்கு எப்பவுமே தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு… கலைஞர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது,  கோபாலபுரம் இல்லத்தில்…  அவருக்கு அப்போது பேச்சு இல்லை, பேசுவதை நிறுத்திவிட்டார். பேனாவை பிடித்து எழுவதற்கு கூட கைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்பு…. என்ன காரணம்….? அதிரடி காட்டிய கலெக்டர்….!!!!

முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு இல்லாமல் தவித்த 61 முதியோர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியார் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லத்தில் 37 ஆண்கள் உட்பட 61 முதியவர்கள் தங்கியுள்ளனர். தனியார் சார்பாக நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சரிவர சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற புகார் மாவட்ட கலெக்டருக்கு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உதவி கலெக்டருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரை நிர்வாண போராட்டம்…. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. மின்வாரிய ஊழியர்கள் அதிரடி….!!!!

மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் பரபரப்பு” நடிகை திவ்யா கொடுத்த புகார்….. விசாரணைக்கு பயந்து அர்னவ் தலை மறைவு….?

செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யாவும், செல்லம்மா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை திவ்யா மற்றும் அர்னவ் இடையே கடுமையான பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். நடிகை திவ்யா தன்னை அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க அர்னவ் திட்டமிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அர்னவ் என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு போட்ட ஐகோர்ட்; நேரில் ஆஜர் ஆன பள்ளிக் கல்வி ஆணையர் ..!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு மட்டும் போதாது,  ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

Categories
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,200 கோடி…. கெத்து காட்டும் ராஜமெளலி படம்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

டிரைக்டர் எஸ்.எஸ் ராஜமெளலி இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படங்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுன்றி ஆஸ்கார் விருதுக்கு போட்டி போடும் அளவுக்கு இந்திய சினிமாவின் தரத்தை அவர் உயர்த்தி இருக்கிறார். கடந்த அக்டோபர் 10ம் தேதி எஸ்.எஸ் ராஜமெளலி தன் 49வது பிறந்த நாளை கொண்டாடினார். சென்ற 20 வருடங்களில் மட்டும் இவர் 12 படங்களை எடுத்துள்ளார். அவற்றில் ராஜமெளலி இயக்கத்தில் இந்த வருட வெளியாகிய “ஆர்ஆர்ஆர்” படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: இவர்களுக்கும் வீடு…. மத்திய அரசு போட்ட திட்டம்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனே இதை பண்ணுங்க…. பாலம் அமைக்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]

Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! மின்கட்டண சலுகைகளை பெற இந்த எண் கட்டாயம்….. தமிழக மின் வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது போன்று பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சலுகைகள் பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆதார் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை வேறு ஆவணங்களை அளிக்கலாம். அல்லது ஆதருக்கி விண்ணப்பித்த நகல் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சோகம்…! இந்திய ராணுவத்தின் தாக்குதல் நாய் மரணம்… வீரர்கள் கண்ணீர்…!!!

காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராணுவ நாய் ஜூம் படுகாயம் அடைந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற இடத்தில் உள்ள டாங்பாவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திங்கள்கிழமை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில்,  ராணுவ நாய் ஜூம், 54 AFVH (அட்வான்ஸ் ஃபீல்ட் கால்நடை மருத்துவமனை) இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் பலி எண்ணிக்கை…. 43 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் அச்சத்தில் மக்கள்….!!!!

வெனிசுலா நாட்டில் தெஜேரியாஸ் பகுதியில் ஜூலியா புயல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரகுவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஓடும் ரயில் முன்பு….. மாணவியை தள்ளி விட்டு கொலை….. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இவர்களுக்கு இங்கே இடமில்லை”…. ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள்…. பேச்சுவார்த்தையில் அதிகாரிகள்….!!!!

வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பேடு, நாச்சாவரம், தத்தனூர், கொங்காவரம், ஈச்சத்தாங்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் கொங்கவரம் கிராமத்தில் மட்டும் 50 பேருக்கு வீடு கட்டுவதற்கு இரண்டு சென்ட் வீதம் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு செய்யும் பணி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் நில அளவையர் சென்று 50 பேருக்கும் தலா இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

உஷார்…! வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா….? ரூ.8,47,000 இழந்த பெண் அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்து பணம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாந்துள்ளார் புதுக்கோட்டை யை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண். அந்த போலி நிறுவனத்தில் ரூ. 100 முதலீடு செய்த அவருக்கு ரூ.160ம், பிறகு ரூ.500க்கு ரூ.2,000ம் கிடைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“12 பெண்கள் மாயம்” நரபலி கொடுக்கப்பட்டார்களா….? கேரளாவில் பகீர் சம்பவம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கேரள மாநிலத்தில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பத்தினம்திட்டா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நரபலி சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் உடம்பை 60 துண்டுகளாக வெட்டி சமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி மட்டும் யாரும் படம் எடுக்காதீங்க!…. சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஸ்பீச்….!!!!

எஸ்.பி.ராஜ்குமார் டிரைக்டில் நடன வடிவமைப்பாளரான தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “லோக்கல் சரக்கு”. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரான இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், தினேஷ், உபாஸ்னா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ஜீவா, சென்ட்ராயன் போன்றோரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கனல் கண்ணன் பேசியதாவது “புதியதாக படம் எடுப்போர் வெற்றியடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும்!…. கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தகவல்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடைவிதித்து சென்ற மார்ச்மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் 22ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று வெளியிட்டது. அவற்றில் ஹிஜாப் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!…. நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்காக…. ரயில்வே நிர்வாகத்தின்‌ சூப்பர் பிளான்…..!!!!

இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை…. என்ன காரணம்….? அவதியில் பொதுமக்கள்….!!!!

பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடைகளில் 2000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முன்பு உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக பாலம் உடைக்கப்பட்டுள்ளது. இந்த உடைக்கப்பட்ட பாலம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!

காதல் தகராறு  காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிடிஆர் பேச்சால் பரபரப்பு – DMKவில் அடுத்த புகைச்சல்…!!

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலராலும் பல பரபரப்பு பேச்சுகள்,  சர்ச்சைகள் எழுந்து, திமுகவுக்குள் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் திமுக பொதுக்குழுவில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  யார் என்ன பேசுவார் என்று தெரியவில்லை ? நான் தூங்காமல் இருக்கிறேன். எனக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் யாராவது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டி விடுவார்களோ, என்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப் பாதையில் 12 கி.மீ தூரத்திற்கு…. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையில் அலிப்பிரியிலிருந்து திருமலைக்குச் போகும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மலைப் பாதையில் அதிவேகத்தில் போகும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் சரியாக 45 நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் மலைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ”பளிச்”னு தெரியணும்… தமிழகம் முழுவதும் உத்தரவு… எடப்பாடி அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளரை சந்தித்தார். வருகின்ற 17ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் அவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தலைமை கழகத்தில் காலை 9 மணி அளவில் புரட்சித் தலைவர், இதய தெய்வம் மாளிகையில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவை சிலைக்கும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை அனுவித்து, மரியாதை  செலுத்தி, அதன்பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்கின்றார். இந்த ஒரு நிகழ்வு வருகின்ற 17ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே! இது ரொம்ப நல்லா இருக்கே…. ரூ. 50, 100 கட்டணத்தில் விருப்பம் போல் பயணம்…. சென்னையில் இப்படி ஒரு திட்டமா….!!!!

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பயணிகள் இடையே மெட்ரோ ரயில் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தினால் காலை 5 மணி முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. “ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]

Categories
கல்வி

“நவ. 15 முதல்” MBBS‌ வகுப்புகள் தொடக்கம்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அகில இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகள் நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலாம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி சொன்னா கலைஞர் ஒத்துக்க மாட்டாரு; ஆனால் அது தான் உண்மை – மெர்சலாகிய உதயநிதி

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்களும் சொல்வார், நம்முடைய தலைவர் அவர்களும் சொல்வார். இளைஞர் அணியும்,  மாணவர் அணியும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று சொல்லுவார். எங்களுக்குள் எப்பவுமே அந்த ஆரோக்கியமான போட்டி நடந்து கொண்டே இருக்கும், அப்பேற்பட்ட அண்ணன் எழிலரசன் அவர்களுடைய தொகுப்பில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதில் […]

Categories
தேசிய செய்திகள்

VPN செயலிகள் தடை செய்யப்படுமா?…. மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

VPNசெயலிகளை தடை செய்ய எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிலும் குறிப்பாக பப்ஜி மற்றும் பிரீ பையர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் VPN செயலிகளை தடை செய்வது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சில ஆன்லைன் விளையாட்டுக்களால் பலரும் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுவதால் அரசு பல ஆன்லைன் விளையாட்டு களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிஞ்சு குழந்தையின் உயிரைப் பறித்த விசில்…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

சென்னையில் பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் ஆனந்தராஜ் மற்றும் வனஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆனந்தராஜ் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இன்று வழக்கம் போல வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விசிலை குழந்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அதுவும் 78 நாள் சம்பளம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு 1832 கோடியை ஒதுக்கியுள்ளதாக அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் 78 நாள் சம்பளம் போனஸ் ஆக கிடைக்கின்றது. அதாவது அதிகபட்சமாக 17951 ரூபாயாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடருமா?.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டத எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அந்த மாநில கோட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமில்லை என கல்வி நிலையங்களில் ஹிஜாப் பணியை தடை […]

Categories

Tech |