Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஆய்வில் சிக்கிய போலி மருத்துவர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!!!

போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு வரவில்லை? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தராமல் இருந்த நபர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேவூர் ஈ.பி நகர் விவேகானந்தர் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டு சேலை தயாரிப்பாளரான கோதண்டராமனிடம் சிவகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தேவிக்கும், கோதண்டராமனுக்கும் இடை பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகை திடீர் மரணம்”….. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலோ லான்ஸ்பரி காலமானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி மர்டர், ஷி வ்ரோட் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 96 வயதான ஏஞ்சலோ உயிரிழந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஐந்து நாட்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11- ஆம் வகுப்பு மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் பள்ளியில் 11- ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் மற்றொரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் முடிந்து மாணவி வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மாணவர் சிறுமிக்கு தாலி கட்ட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டவாறு ஓடியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு […]

Categories
உலக செய்திகள்

இது மட்டும் இருந்தால்… விரைவில் போருக்கு முடிவு கட்டிடுவோம்… உக்ரைன் அதிபரின் நம்பிக்கை…!!!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியான்குப்பம் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்(50) […]

Categories
தேசிய செய்திகள்

இ-பான் கார்டு: ஆன்லைனில் டவுன்லோடு செய்யணுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வருமானவரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண். இந்த கார்டிலுள்ள 10 இலக்க எண்களில் உங்களது வரி குறித்த அனைத்து விதமான முக்கிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பான்கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது வருமான வரித் துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது. அதாவது இதை அட்டை ஆக கையில் வைத்துக் கொள்ளாமல், இ-பான்கார்டு பிடிஎப்-ஐ டவுன்லோடு செய்து உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

நயன் -விக்கி வாடகை விவகாரம்…. தமிழக சுகாதாரத்துறை புதிய அதிரடி….!!!!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம்  தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பன் பாலம்: அசுரவேகத்தில் வரும் வானங்கள்…. விபத்தை தடுக்க இப்படி பண்ணுங்க?…. பொதுமக்கள் வற்புறுத்தல்….!!!!

மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க சென்ற 1988ஆம் வருடம் பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சென்ற 1997ம் வருடம் அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது. இதனால் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் கவனத்திற்கு….!” மாவட்ட ஆட்சியர் அறிக்கை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாகப்பட்டிருக்கின்றது. இனிப்பு, கார வகைகள், பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் தயாரிப்பில் “பேட்டைக்காளி”….. வெளியான மாஸ் டிரைலர்….. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் கதைக்களத்தில் பேட்டைகாளி என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரை அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்க, நடிகர் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பேட்டைக்காளி […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! நயன்தாராவின் வாடகைத்தாய் துபாயில் இருக்கிறாரா….? வெளியான புதிய பரபர தகவல்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்த நிலையில், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா சிறப்பாக தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்திருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த இளம்பெண்…. பாலியல் பலாத்காரம் செய்த இருவர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கணவரை இழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புதூரில் கணவரை இழந்த 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை, ரவி ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புரம் இருக்கும் மாட்டு கொட்டைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,675-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! படையப்பா படத்திற்கு பிறகு…. சூப்பர் ஸ்டாரை காண படையெடுக்கும் மக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கண்டன நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

சீன நகரில் திடீரென்று அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

4000 காலி பணியிடங்கள்….. தமிழக ரேஷன் கடைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது .அதன்படி விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலமாக நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுனர் பணிக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (14-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 14-10-2022, புரட்டாசி 27, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.53 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 08.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 14.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை தோன்றும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். வேலையில் சக ஊழியர்களின் […]

Categories
மாநில செய்திகள்

இவங்க எங்களை darket பண்ணுறாங்க…. முடிவுக்கு வந்த “ஓசி பஸ் சர்ச்சை”….. அமைச்சர் பொன்முடி பேட்டி….!!!!

அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கூட்டதில்  கலந்துகொண்ட  பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள்  பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில்  தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க….. காவிரி கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

இந்த வருடம் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க தல ரசிகரா, இல்ல தளபதி ரசிகரா” துருவ் விக்ரம் சொன்ன பதில்….. கொண்டாடும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வர்மா மற்றும் மகான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. ஆதார் கார்டில் இவ்வளவு பயன்கள் இருக்கா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த பல விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துமே ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டின் விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். இந்த ஆதார் கார்டில் பல நன்மைகளும் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பேலன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடனுக்கு அதிரடி தள்ளுபடி…. தீபாவளிக்கு சூப்பர் ஆப்பர்…. உடனே போங்க… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் எச்டிஎப்சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் வட்டி விதிக்கப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.இருந்தாலும் 8.40% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. 100 ரூபாய் இருந்தால் போதும்….. எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்….!!!

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 100 ரூபாய் கட்டணத்தில் தினசரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்து மத பிரச்சனை” மீண்டும் விவாதித்தால் ரூ. 100 கோடி வசூலிக்கும்…. நடிகர் பார்த்திபனின் சர்ச்சை பதிவு….!!!!

இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது என நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 13 நாட்களாகும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. பேருந்தில் பற்றி எரிந்த தீ…. குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டை தொலைச்சிட்டீங்களா?… அப்போ புதுசா பெற என்ன பண்ணனும் தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!

பான்கார்டு வைத்திருப்போர் தங்களது பான்அட்டை தொலைந்துபோனால் (அல்லது) திருட்டு போனால் வருமானவரித் துறையிடம் இருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவதாக வருமானவரி பான் சேவைகள் பிரிவின் இணையதளத்திற்கு போகவேண்டும். அப்போது பல்வேறு விருப்பங்கள் இங்கு தோன்றும். அதிலிருந்து ‘Reprint of PAN Card” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பமானது முன்பே பான் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இது முன்பே பான் எண் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! நஷ்டத்தில் பைஜூஸ் நிறுவனம்….. திடீரென எடுத்த அதிரடி முடிவு…. பெரும் அதிர்ச்சி…..!!!!

இந்தியாவில் பைஜூஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்காக 2500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் லாபம் 231.69 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ. 4,588 கொடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் செலவுகள் ரூ. 2,874.34 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் ரூ. 7,027.47 கோடியாக செலவுகள் அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழங்கிய தங்கக்கவசம்…! விட்டுக்கொடுத்து போங்க….. இடையூறின்றி தேவர் ஜெயந்தியை கொண்டாட சசிகலா வேண்டுகோள்.!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் […]

Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு…. “முடியாது என்று ஒரு போதும் கூறாதீர்கள்”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் அறிவிப்பு….!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில்  கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை…. பிரபல நாடு நிறுத்த வேண்டும்…. ஐ.நா.வில் கண்டனம் தெரிவித்த இந்தியா….!!!!

ரஷ்யா மீதான ஐ.நா.சபை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் “அர்த்தமற்ற” கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டில் உள்ள  4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விவகாரம்…. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகின்றது. இதற்கிடையே, போரில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும்  ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, இது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர்…. பிரபல நாட்டு அதிபரிடம் பேசினேனா…. எலான் மஸ்க் கேள்வி….?

பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களுடன் சந்திப்பு” தடபுடலான விருந்து…. சென்னையில் அசத்திய நடிகர் ஷாருக்கான்….!!!!

நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  தமிழ் திரைப்படத்தில் ராஜா ராணி, மெர்சல், தெறி, மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் அட்லி.  தற்போது இவர் இந்தியில் “ஜவான்” என்ற திரைப்படத்தை டைரக்டு செய்து வருகின்றார். இதில் கதாநாயகனாக ஷாருக்கான், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக  விஜய்சேதுபதி நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் பிரியாமணி மற்றும் யோகிபாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை மாணவி கொலை நடந்தது எப்படி ? – அதிர்ச்சி தகவல்கள் …!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]

Categories
உலக செய்திகள்

முதல் நிலவு பயணம்…. முதியவரின் தன்னம்பிக்கை…. வெளியான தகவல்…!!!

முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

வேகவே இல்லை!… இதெல்லாம் மனுஷன் தின்பானா?… KFC மீது வாடிக்கையாளர் புகார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவுடெலிவரி வாயிலாக KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து இருக்கிறார். இதையடுத்து கொஞ்ச நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்ததும் அவர் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அப்போது சிக்கன் வேகாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில், எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடைபெற்ற சம்பவம் குறித்து SWIGGY […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் புகழ்ந்து பேசியவரா இப்படி..! பெண் இன்ஸ்பெக்டருடன் நிர்வாணமாக இருந்த டிஎஸ்பி…. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்ட டிஜிபி.!!

பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில்  தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]

Categories
மாநில செய்திகள்

“இவர்களால் தான் தி.மு.க ஆட்சிக்கு சாவுமணி அடிக்க முடியும்”… முன்னாள் அமைச்சர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க சார்பாக அதிமுக-வின் பொன்விழா ஆண்டு மற்றும் 51ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் வி.சோமசுந்தரம் பேசியதாவது “தி.மு.க ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரத்தில் எந்த ஒரு புது திட்டமும் கொண்டுவரவில்லை. எந்த ஒரு புது திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. தோண்ட தோண்ட வந்த எலும்புக்கூடுகள்…. அதிர்ச்சியில் கட்டிட பணியாளர்கள்… பீதியில் மக்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அஸ்திவாரத்தை தோண்டிய போது, அதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் ஹாவர்ஃபோர்ட்வெஸ்த் என்ற பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 2013 ஆம் வருடத்திலிருந்து அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதனை இடிக்கும்  பணி நடக்கிறது. எனவே பணியாளர்கள் அஸ்திவாரத்தை தோண்டியுள்ளனர். அப்போது அதிலிருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது. இதனால் கட்டுமான பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக தொல்பொருள் ஆய்வாளர்களும் புலனாய்வு அமைப்பினரும் அந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரின் “ஜெயிலர்”…. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங்….. காரணம் என்ன…..?

இயக்குனர் நெல்சன்  இயக்கத்தில் ரஜினி நடித்து வரும்  “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனை அடுத்து “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கஞ்சத்தனம்!… 2 ரூமுக்கு ஒரு AC…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுராக் மைனஸ் வர்மா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “சென்ற 2011ஆம் வருடம் மும்பையில் ஒரு அறையை புக்செய்தேன். இந்நிலையில் அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது இப்போது 2 அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். Booked this room […]

Categories

Tech |