Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வழக்கறிஞருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடு” அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் வழக்கறிஞரான முருகபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு முருகபாண்டியன் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். பின்னர் தலைமை தபால் நிலைய அலுவலரிடம் பலமுறை அடையாள அட்டையை தருமாறு கேட்டுப் பார்த்தும், அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் முருகபாண்டியன் அப்போதைய ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர், தலைமை அஞ்சல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. ஆபாச புகைப்படம் அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர்…. அதிர்ஷ்டவசமாக விபத்தின்றி தப்பிய பயணிகள்….!!!!

இத்தாலியில் போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேண்டிங் கியர் பகுதின் கீழ் இருந்த டயர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் உதிரிபாகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத விமானம் இத்தாலியில் உள்ள டரன்டோவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சார்லஸ்டனில் நகருக்கு செல்ல இருந்தது. ட்ரீம்லிஃப்டரின் தரையிறங்கும் கியர் பகுதியிலிருந்த டயர்கள் தரையிலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தது. இதனால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அங்கிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “சர்தார்”…. வெளியான புதிய அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” என்ற  திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் EXசபாநாயகர்… 15வருட மந்திரி… 25வருட MLA.. எனக்கே இந்த நிலைமையா…! செம அப்செட் ஆனா ஜெயக்குமார் ..!!

உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அம்மாவுடைய திருவுருவுச்சலைக்கு 17ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்பட வேண்டும்.  எனவே அதுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வகையில் இன்று காலையிலே PWD  நிர்வாகப் பொறியாளரிடம் நானே பேசினேன்… அவர் 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரியாக 12 மணிக்கு நாங்களும் வந்துட்டோம். ஆனா சீட்ல ஆள் இல்லை. அதுக்குள்ள என்ன ஆச்சு ? எங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும்”…. விஜய் பேச்சு….!!!!!!

இனி மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகந்த் நாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லிகர். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சைமா 2022 விருது வழங்கும் விழாவில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சிமெண்ட் லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து….!!!

பால் வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருமாண்டம் பாளையத்திலிருந்து கதிர்வேல் பால்வேனில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் சோலார் புதூர் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த சிமெண்ட் லாரி பால் வேன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வந்த ஒற்றை யானை…. வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட…. பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் என்பவர் நடுக்கற்களை கண்டுபிடித்துள்ளார். அதில் 2 நடுகற்கள் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்ததும், மற்றொரு நடுக்கல் 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த பகுதியை ஆட்சி செய்த நுளம்பர்களின் நடுக்கல் ஆகும். இந்த நடுக்கல்லை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பூங்குன்றன் கூறியதாவது, முதல் நடுக்கலில் பெருமந்தைகளை மீட்கும் போது சாத்தனாதி சேத்தன் என்பவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்குதல்…. 3 பேர் காயம்; 10-க்கும் மேற்பட்ட பறவைகள் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பயங்கர சித்தத்துடன் மின்னல் தாக்கியதால் விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த 2 சாமி சிலைகள் சேதமடைந்தது. மேலும் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிபாரதி, ஐயப்பன், பிரசாத் ஆகிய 3 பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதோடு, அருகில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்…. 18 கனரக வாகனங்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில்…. வெட்டு காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சிட்கோ தொழில்பேட்டை அருகே தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கிராமத்தைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்து காட்டும் “பொன்னியின் செல்வன்”….. உலக அளவில் சாதனை….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் முந்தைய தமிழ் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த லாரி…. அதிக பாரம் ஏற்றி வந்ததன் விளைவு…. போலீஸ் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியிலிருந்து எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மிதுன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனர் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் காந்தி நகர் அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் ஓட்டுநரும், கிளீனர் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தும்பிக்கையால் வீட்டை உடைத்த யானை…. கர்ப்பிணிப் பெண் உட்பட பலர் உயிர்த்தப்பிய அதிசயம்…. நீலகரியில் பெரும் பரபரப்பு….

நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. உடல் கருகி இறந்த தொழிலாளி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான சிவப்பா(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(32) என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் சிவப்பா தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சிவப்பா, அவரது மனைவி மீது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!… இந்தியாவின் “எதிர்காலமே இந்த திட்டத்தில் தான் இருக்கு” …. தொழில்துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த காடிசக்தி தேசிய பெருந்திட்டம் தான் தீர்மானிக்கும் என தொழில் துறை மந்திரி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டதின்  முதலாம் ஆண்டு நினைவை  குறிக்கும் வகையில் ஒரு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் கூறியதாவது. சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டில் 1 ஆண்டில்  10 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரி…. நடிகை சம்யுக்தா பேட்டி…. வைரலாகும் செம வீடியோ….!!!!

மலையாள நடிகை சம்யுக்தா  தனக்கு கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் கவிஞர் வைரமுத்து  எழுதிய “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்” என்ற பாடல், “காற்றே என் வாசல் வந்தாய்” மற்றும் “கொஞ்சும் மைனாக்களே” உள்ளிட்ட பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். மலையாளம்நனைந்த தமிழில்என் பாட்டு வரிகளைநீ சொல்லச் சொல்லப்பரவசமானேன் மகளே தமிழும் மலையாளமும்உறவு மொழிகள் நாம்கலையால் ஒன்றுபடுவோம்;காலத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு பிறந்த குழந்தைகள்”…. பிரபலத்திடம் இருந்து பறந்து வந்த கடிதம்….!!!!!!

ஆண் குழந்தைகள் பிறந்த நயன்&விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு சென்ற ஒன்பதாம் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றது. மேலும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நடிகர் கார்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி திருமணத்தை பதிவு செய்வது செம ஈசி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

திருமணத்தை  பதிவு செய்வதற்கு அவர்களின் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  பி ஆர் லாலன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி  திருமண அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேலை….!!!! just missla escape…. பற்றி எரிந்த வாகனத்தால்…. நாகையில் பெரும் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டி வலசு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக காலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு தயாராகியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் பற்றியதால் வரதராஜன் வண்டியை அப்படியே விட்டு விட்டு பயத்தில் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடியுள்ளார். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில்….. அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு….. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பத்து நாள்ல வந்துவிடுவேன்”…. கணவரை மீட்டுத் தருமாறு…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்….. கதறி அழுத பெற்றோர்….!!!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு…. ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியரின் செயலால்…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாபு(47) என்பவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இதை உடனடியா பண்ணுங்க”…. கொதித்தெழுந்த பழங்குடியின மக்கள்…. குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்….!!!!

இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திரிமங்கலத்தில் சுமார் 129 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஏரிப்பாளையம், காராமணிகுப்பம், வடலூர் ஆகிய பகுதிகளிலும் சாதி சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்முவிற்காக காத்திருக்கின்றேன்”…. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்…!!!!!

அம்முவிற்காக காத்திருப்பதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார். அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி பூங்குழலியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கு திரைப்படமான அம்மு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படமானது போலீஸ் கணவனின் கொடுமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்கள்…. 3ல் ஒரு பங்கு மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்றுயிடங்களில் நட்டபின், அதன் நிலை என்ன என்பது பற்றிய கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர் வாழ்வு விகிதம் பற்றிய விபரங்களை சேகரிக்கும். முதலாவதாக டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவுசெய்யப்பட்ட மரங்கள் சென்ற ஒருவார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறிவதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவும். டெல்லி அரசின் மரம்மாற்று கொள்கையின் அடிப்படையில், […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: விஜய்யின் ‘வாரிசு’… அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி வெளியானது…!!!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கிடைப்பது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அரைசதம் வீண்….. பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..!!

பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறது.. உலகக் கோப்பையின் பிரதான லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 4 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

பிரின்ஸ் படம் குறித்து படக்குழு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூன்றாவது பாடலான ”நான் யாரு” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பிற்கு நடுவே இவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, லடாக் போன்ற நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில், இவர் புத்தர் சிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாம்பாரில் பூரானா….? செவிலியர் பயிற்சி பள்ளியில்…. மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்…. நாகையில் பெரும் பரபரப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியிலேயே தங்கி பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசையும் சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

ரவீனா தாஹா புதிய காருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம் 2’. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. இவர் ராட்சசன், ஜில்லா போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துவரும் சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவர் புதிதாக கார் வாங்கியுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் போட்ட டி.ஜெ..! 12மணிக்கு வர சொன்ன ஆபிஸர்… ஸ்பாட்டுக்கு போய் கடுப்பான ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையை பொருத்தவரை நம்முடைய அம்மா அரசு இருக்கும்போது, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவுடைய திருவுருவுச்சலை அமைக்கப்பட்டு,  தினம் தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடையில் விடியா அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்ற பிறகு..  அதுக்கு பூட்டு போட்டுட்டாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்களாவது பராமரித்துக் கொள்கின்றோம் என்று லெட்டர் எழுதி கேட்டோம், அதுவும் எங்களுக்கு கொடுக்கல. இப்போ PWD பராமரிக்கும் என சொல்லுறாங்க. விழா கொண்டாடுவது டிபார்ட்மென்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சல்மான் கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய பூஜா”…. வீடியோ வைரல்….!!!!!

சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் பைஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இத்திரைப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று பூஜா ஹெக்டே பிறந்தநாளையொட்டி சல்மான்கான் படப்பிடிப்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குங்கள்…. மாநில குழு கூட்டத்தில்…. விவசாயிகளின் வேண்டுகோள்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது “காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று வருகின்றது. மேலும் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் ஈர பதத்தின் அளவு 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் ”துணிவு”…. வெளியான சூப்பர் அப்டேட்…. என்னன்னு பாருங்க….!!!

”துணிவு” படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”வலிமை”. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”துணிவு”. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ,இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்க படக்குழு தாய்லாந்தின் தலைநகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, அமித் ஷாவை எச்சரிக்கிறேன்.. ஹிந்தியை திணித்தாள்.. துரை வைகோ ஆவேசம்..!

ஆர்ப்பாட்டத்தில் பேசிய துறை வைகோ, ஹிந்தியை திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என்பதை எச்சரிக்கை விடுக்கிறேன், மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள் இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வி கற்கலாம், அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது அதுதான் சர்ச்சை. படிக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவியை…. கடத்திய ஆட்டோ டிரைவர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!!

ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவி தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தீபாவளியில் “இதை மட்டும் செஞ்சுராதீங்க”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில  அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் 1.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். 2. காலை 6:00 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 3. மேலும் சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை BJP அலுவலகம் தாக்குதல்: 2பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ..!!

கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ்  எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸுக்கு முன்பே ஜிபி முத்து-தனலட்சுமி மோதல்”….. என்னப்பா சொல்றீங்க…???

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே ஜிபி முத்து தனலட்சுமிக்கு இடையே மோதல் இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் பதவி….. இனி முடியாது….. “ஒரே இரவில் மோடியாக முடியுமா?”….. மனம் திறந்து கங்குலி பேசியது என்ன?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி,ஒரேநாளில் யாரும் மோடியாக முடியாது என்றும், தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று கூறினார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்தும் இப்படி மாற்றப்படும்…. ராணுவத்தில் மாஸ் காட்டும் இந்தியா…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவத்தின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பருவ கால மாற்றம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எரிபொருளை  சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும்  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதேபோல் நமது   ராணுவத்திலும் அமைக்க  இந்தியா திட்டமிட்டுள்ளது. அதில்  வாகனங்களில் 24 சதவீதமும்,  பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டார் சைக்கிளில் 49 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மிகக்குறைந்த விலையில்!… ஐபோன் 13ல் அதிரடி தள்ளுபடி…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 தொடரை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இத்தொடரின் அறிமுகத்துக்கு பின்பும், பல ஆப்பிள் பிரியர்கள் ஐபோன்-13 போனை விரும்பி வாங்குகின்றனர். நீங்களும் ஐபோன் 13ஐ வாங்க விரும்பி, அதன் விலையானது மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பிளிப்கார்டில் கடந்த 11ஆம் தேதி முதல் தீபாவளி விற்பனையானது துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் ஐபோன் 13ல் மிகப் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. வரும் அக்..16ஆம் தேதி […]

Categories

Tech |