Categories
சினிமா

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

புகழ்பெற்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலமானார். அவருக்கு வயது 97. ஹாலிவுட் 1970 களில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்த இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மர்டர் ஷி ரைட் என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். இதற்கு மூன்று லட்சம் டாலர் அவர் சம்பளமாக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு இனிப்புகள்…. ஆவினில் முன்பதிவு செய்ய இணையதள வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 225 வகையான பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, ஸ்டப் மோதி பாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடி காரிடர் பகுதியான தரமணி, காமராஜர் நகர் 1,2,7,8ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது. அதனைப் போலவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvPAK : திக் திக் த்ரில் மேட்ச்….. “1 ரன்னில் பாகிஸ்தானை கதறவிட்ட இலங்கை”….. இறுதிப்போட்டியில் நுழைந்தது..!!

மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி..  8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!!

கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிறவகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும் கோரிக்கைகளும் எழுந்த பிறகு மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது பற்றி ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்பு இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகள்…. சென்னை மாநகரம் அதிரடி….!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மெஹந்தி சர்க்கஸ் ஹீரோவின் புதிய படம்”…. வெளியான அறிவிப்பு….!!!!!!

மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரங்கராஜ் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார் மாதம்பட்டி ரங்கராஜ். இத்திரைப்படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்க இளைஞர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ரங்கராஜ் தற்போது சீனு ராமசாமி உடன் இணைய இருப்பதாக செய்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் சொல்லுவாரு… கட்சியில் பொறுப்பு இல்லை.. எனக்கு பேச அந்தஸ்து இல்லை.. !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான்  அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன். தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக,  அறிவு இருக்கிறவனாக   நான் கூறினேனே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை: சோகம் தாங்காமல் தந்தை மாரடைப்பில் பலி ..!!

நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மணிரத்னத்தின் அடுத்த படத்தில் யார் ஹீரோ தெரியுமா…?” அப்ப படம் வேற லெவல்ல இருக்குமே…!!!!!!

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் இதுவரை 400 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 500 கோடியை எட்டும் என திரையுலகினர் கணித்துள்ளார்கள். இந்த படம் முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட 40 சதவீதம் அதிகம் வசூல் செய்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 4 வகை தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை….. கணினி வழி டெட் தேர்வு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுவதற்கான டெட் என்ற தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்படுகின்றது. அதில் முதல் தாள் தேர்வு இன்று முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வாக நடைபெறும்.அந்த தேர்வுக்கு 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் முறையாக இந்த தேர்வு கணினி வழியில் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது . இந்த தேர்வுக்காக தனியார் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நீதிமன்றங்களில்…. 5000 பணியிடங்கள் காலி…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது உங்களுக்கும் கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்கி வருகின்றது .இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது.அதன்படி நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படம் குறித்து இணையத்தில் தீயாய் பரவும் தகவல்”…. குஷியில் விஜய் ரசிகாஸ்….!!!!!!

வாரிசு திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே இரவில் சச்சின், மோடி ஆக முடியுமா?….. எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது…. மெளனம் கலைத்த கங்குலி..!!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி பிசிசிஐ அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் தான் என்னோட கிரஷ்….! அந்த தமிழ் நடிகர் யார்….? நடிகை பிரியா வாரியர் ஓபன் டாக்….!!!!

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூக வலைத்தளத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில்  ப்ரியா வாரியர் சமீபத்தில் தனுஷ்தான் என்னுடைய க்ரஷ் என்று அவரது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“18 நாட்களுக்கு இந்த ரயில் ரத்து ரத்து….!!” சேலம் ரயில்வே கோட்டம் தெரிவிப்பு…!!!!!

18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதனால் நான் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயங்கி வந்த சேலம்-கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரயில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு காரணமாக நேற்று முதல் 18 நாட்களுக்கு இந்த ரயில் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகவல் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டி.ஜெக்கு வந்த திடீர் கால்…! போட்டோ அனுப்பி ஷாக்… 3.75 கோடி எங்கே ? என சுளீர் கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெட்டிஷன் வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. அப்படி இருக்கிற அரசாங்கம் தான் இன்னைக்கு இருந்துகிட்டு இருக்கு. ஒரு பெட்டிஷன் கொடுக்க செல்லும் போது ஆள் இல்லை. தேர்தல் நேரத்துல ஊர் ஊரா போறாரு.  போய் என்ன சொன்னாரு ? நான் ஒரு கார்ட் கொடுப்பேன், அதை காட்டி நேராக என்னை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. எத்தனை பேரு சிஎம்மை பார்த்தீங்க ?  சிஎம்மை சேம்பர்ல நீங்க யாராவது பார்த்தீர்களா ?  பார்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வழி தனி வழி…! செய்நன்றி மறந்தவர்கள் ஒருநாள் வீழ்வார்கள்…. PTR பேச்சால் கட்சியில் சலசலப்பு….!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்டாலின் பேச்சையும் மீறி கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததோடு வேறு யாரும் பங்கேற்க கூடாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலைக்கு ஐபோன்”…. ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர்…. போலீசார் அதிரடி…!!!!!

ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் […]

Categories
டெக்னாலஜி

சத்தமில்லாமல் இந்த சேவையை நிறுத்திய Jio….. கடும் ஷாக்கில் பயனர்கள்….!!!!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது. இந்நிலையில் ஜியோ, ப்ரீபெய்டு ரீசார்ஜுடன் வழங்கிவந்த இலவச ஹாட்ஸ்டார் சேவையை சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது. ஜியோ ரீசார்ஜ் செய்யும்போது அதனுடன் இலவசமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் subscription வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை… இன்றே கடைசி நாள்…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior inspector, store keeper சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900 கல்வித் தகுதி: 10, 12, டிகிரி மற்றும் டிப்ளமோ வயது: 18-37 தேர்வு: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(அக்.. 14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று  முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கையை நிறைவேத்துவாங்களா….? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரயில்வே மேம்பாலத்திற்காக பொதுமக்கள் 21 வருடங்களாக காத்திருக்கின்றார்கள். சென்னை அருகே ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரயில்வே கடவுப்பாதை இருந்தது. இங்கே மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தார்கள். சென்ற 2001 ஆம் வருடம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ரயில்வே கடவுபாதை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியதாக இருந்தது. இதனிடையே கடவு பாதை […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு 2 லட்சம் வரை சம்பளத்தில் …. மத்திய அரசில் வேலைவாய்ப்பு….. Don’t Miss It….!!!!

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Head, Project Coordinator மொத்த காலியிடம்: 349 கல்வித்தகுதி: Degree சம்பளம்: Rs. 1,44,200 – 2,18,200/- கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.asrb.org.in http://www.asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-02-2022-for-Non-RMP-positions.pdf

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(14.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 14-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் ஆவடியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஆவடி: திருவள்ளுவா் தெரு, திருமலை நகா், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகா் பாண்டீஸ்வரம், சத்தியா நகா், கரலபாக்கம், கதவூா், வலச்சேரி, மேல கொண்டையூா் பட்டாபிராம், ஐயப்பன் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதனால் வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதோடு பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை விட அதிக வட்டி கிடைக்கும் என்பதால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு 41 வயசு ஆகுது” நா வேணா அந்த பொண்ணு கால்ல விழுறேன்….. கதறி அழுத ஜிபி முத்து…. வைரலாகும் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கொலார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமீர்கான்” இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்…. பாஜக கடும் கண்டனம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில  சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“கோபி மஞ்சூரியனுக்காக தகராறு” பாட்டியை கொன்று அலமாரியில் புதைத்த பேரன்…. பகீர்‌ சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சிம்பு இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! “செதுக்கிய சிலை”….‌ புடவையில் கலக்கும் வாணி போஜன்…. இணையத்தில் படு வைரல்…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலுக்கு பிறகு ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வாணி போஜன் வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வாணி போஜனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் நடிகை ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக சமீபத்தில் ஒரு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வேறுபாடு விலகும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். கோபத்தைக் குறைத்தால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்களில் ஈடுபட வேண்டாம். அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். பெண்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சில நபர்களுக்கு காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! அமைதி நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தைரியம் அதிகரிக்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வுக்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறந்தவர்கள் உதவிகள் செய்வார்கள். தொழில் போட்டியில் விலகிச்செல்லும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகிச் செல்லும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரப் புகழ் ஓங்கி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தனலாபம் உண்டாகும்..! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இன்று எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தடைகளைத் தாண்டி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிதானம் தேவை..! திருப்தி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும். பல நாட்களாக முடியாத பணி இன்று நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அனைவரின் அன்பையும் நீங்கள் பெறக்கூடும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பெற்றோருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இன்றைய நாள் சலுகை கிடைக்கும் நாளாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! யோகம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளின் கல்வியின்மீது அக்கறை கொள்வீர்கள். பெரிய தொகையை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷம் அடையவேண்டும். யாருக்கும் பணத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில் கவனமாக இருக்கவேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்துக் காணப்படும். இன்று உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் இன்று திருப்தியடையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஒத்துழைப்பு உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். செய்யும் வேலையில் தெளிவு பிறக்கும். இன்று ஆலயம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! ஆதாயம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! உயர்வு உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்..! உற்சாகம் பிறக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். துணிச்சல் மிக்க வேலைகளையும் நீங்கள் செய்வீர்கள். நினைத்த காரியமும் வெற்றியை கொடுக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்றைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 14-10-2022, புரட்டாசி 27, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.53 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 08.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 14.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை தோன்றும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். வேலையில் சக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 14…!!

அக்டோபர் 14  கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர். 1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1586 – […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் சிம்பான்சி குட்டி…. இணையத்தில் வைரலாகும் செம வீடியோ….!!!!!

குழந்தைகளின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறு குழந்தைகளுக்கு இடையேயான நட்பு எல்லைகளை கடந்தது. அந்த நட்புறவுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சிகள் மனம் கவர்கின்றன. அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகின்றது. […]

Categories

Tech |