Categories
தேசிய செய்திகள்

அடடே! இதய வடிவத்தில் சிவப்பு நிற ஒளி விளக்குகள்…. டிராபிக் சிக்னலில் அதிசயம்….. வியப்பில் வாகன ஓட்டிகள்….!!!!

பெங்களூரில் இருக்கும் சில முக்கிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருக்கும் சிவப்பு நிற ஒளி விளக்குகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு நிற ஒளி விளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஹார்டின் போன்று வடிவத்தில் இருக்கும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். இந்த ஹார்டின் போன்ற வடிவத்தில் இருக்கும் விளக்குகளை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்வதோடு அது தொடர்பான புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் ஆச்சரியப்பட்டாலும் எதற்காக சிவப்பு நிற விளக்குகள் ஹார்ட்டின் வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவன்… நேர்ந்த விபரீதம்… நடந்தது என்ன…?

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற […]

Categories
மாநில செய்திகள்

யார் இந்த பாண்டித்துரை?…. புதுக்கோட்டை ஐடி ரெய்டால் எடப்பாடி தரப்பை நெருங்கும் பெரும் ஆபத்து….!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக….. ரூ. 3,800 கோடி நிதி திரட்ட திட்டம்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் அமைக்கப்படும் பணிகளுக்கு உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1500 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரை எடுப்பது காதலா…? “2 முறை” கொல்ல முயன்றேன்…. பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:மாணவி கொலை… தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்…!!!!

ரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

Categories
உலக செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்…. சர்வதேச நிதியம் எச்சரிக்கை….!!!!

இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ  மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது  நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை  தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10  சதவீதமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது வீட்டில் தனுஷ் -ஐஸ்வர்யா?…. லீக்கான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். மேலும் இரண்டு பேரும் அவரவர் பாதையில் பயணிக்க போவதாக கூறினர். இச்செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையில் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றிணையவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டு வருகிறது. எனினும் இது தொடர்பாக தனுஷ் – ஐஸ்வர்யா இரண்டு பேரும் […]

Categories
Tech

Whatsapp பயனர்களே உஷார்….. யாரும் இத பண்ணாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.இதனால் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது வாட்ஸ் அப் குருப்பில் அதிகபட்சமாக 1024 பேர் வரை இணையும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்திய பயணர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிபி வாட்ஸ்அப் இன் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே போங்க…. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. யாரும் இந்த தப்பா செய்யாதீங்க…. முக்கிய எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் ஆன்லைன் முறையில் பெற்று விடுகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக பல்வேறு வங்கிகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அதே சமயம் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது எனவும் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தீபாவளிக்கு சிறப்பு தொகுப்பு…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே அலைவரைப் போலவும் ஏழை எளிய மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மகாராஷ்டிரா அரசு 100 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்தில் சுமார் 513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயன்பெற உள்ளனர். மேலும் மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. ஐ.நா.வில் “மாஸ் காட்டும் இந்திய பெண்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஐ.நா. வில்  சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை  சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

நாங்க தான் அதிமுக.! தேவர் தங்க கவசத்தை எங்களிடம் கொடுங்க….. “பசும்பொன் சென்ற முன்னாள் மாஜிக்கள்”….. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி…!!

தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு  மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பிரே கோட்டிங்கில் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சி…. பயிற்சி எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போன் தொலைஞ்சுட்டா?…. இந்த இரண்டையும் உடனே பிளாக் பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…..!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர்  Google Pay, PayTM, PhonePe ஆகிய செயலிகளை பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். யுபிஐ ஐடி வாயிலாக பணப்ப ரிவர்த்தனை செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக உள்ளது. NPCI (National Payments Corporation of India) தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் மட்டும் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இவ்வளவு லட்சம் கோடிகள் அனைத்தையும் கையிலுள்ள ஒரு மொபைபோனை வைத்தே மக்கள் பரிவர்த்தனை செய்து இருக்கின்றனர். எனினும் இவற்றில் […]

Categories
அரசியல்

இன்றைய (14.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…..!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு பகுத்தறிவு மாநிலம்..! ஒருநாள் பாஜக திருத்திக்கணும்… வகுப்பெடுத்த பி.டி.ஆர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு,  அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி,  நம்ம கொடுக்குற நிதியை வச்சு,  பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி,  பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது,  எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகிய காவியா…. இதுதான் காரணமா?…. வெளியான தகவல்….!!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் உள்ளே கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆரம்பத்தில் விமர்சனங்கள் சந்தித்து வந்த காவியம் அதன் பிறகு ரசிகர்களால் முறையாக ஏற்றுக் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? “உலகத்தை மீண்டும் இணைத்தல்”…. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து கூட்டத்தின் ஒப்பந்தம்…!!!

“உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.  கனடா நாட்டில் மாண்ட்ரியல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிலுள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அதன் தலைமையகத்தில் 41-வது நிர்வாகக் குழு கூட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனை அடுத்து 184 நாடுகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கிரிமியா-ரஷ்யா…. பாலம் துண்டிக்கப்பட்டதற்கு பின்…. படகு போக்குவரத்து தொடக்கம்….!!!!!

கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து இந்த பாலம் சேதமடைந்ததால் ரஷ்யா – கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கெர்ச் பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைப்பதற்கு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிமியாவில் 40 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பிரபல நாட்டில் “மர்மமான முறையில் உயிரிழந்த கங்காரு இனம்”…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நாடான ஆஸ்திரேலியாவில்  உயிரியல் பூங்கா ஒன்று  அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2  பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து அந்த  பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே என்ன ஒரு அழகு!….. “துளி கூட மேக்கப் போடாமல் பிரபல நடிகை”…. இதோ க்யூட் PHOTO….!!!!!

தமிழ் சினிமாவில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு அஜித்துடன் ஜனா, விஜயுடன் வசீகரா, கமலுடன் வசூல்ராஜா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் சிரிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சினேகா தனது 41வது பிறந்தநாளை நேற்று குடும்பத்துடன் கொண்டாடினார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு” சிக்கலில் திமுக எம்.பி ராசா….. விரைவில் பாயும் ஆக்ஷன்?….!!!!!

சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கீ. வீரமணிக்கு கடந்த 6-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ. ராசா இந்து மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெ.ஜெ கட்சியின் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அமேசான் தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட்போன்…. வெறும் ரூ.649-க்கு வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5G ஸ்மார்ட் போன்கள் மார்க்கெட்டை ஆக்கிரமித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட் போன்களுக்கு அதிக ஆஃபர்கள் அறிவிக்ககப்படுகிறது. இந்நேரத்தில் குறைந்த விலையில் நீங்கள் 5G போனை வாங்குவது பற்றி யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆஃபரில் நீங்கள் நம்பமுடியாத விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெறும் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போனை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். Samsung Galaxy M13 […]

Categories
மாநில செய்திகள்

“அவருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்ல ராஜா”…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!!

சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி தினகரனுடன் சீக்ரெட் மீட்” இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…. விரைவில் இணையும் கூட்டணி….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார். கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது […]

Categories
மாநில செய்திகள்

“யாருமே அடங்க மாட்டக்காங்க” முதல்வர் ஸ்டாலின் ரொம்ப பாவம்….. வருத்தப்பட்ட அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், 51-வது ஆண்டு பொன்விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எஸ்.பி வேலுமணி பேசியதாவது, அதிமுக கட்சியானதுனது கடந்த 50 வருடங்களில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. 31 வருட ஆட்சியில் பொது மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிமுகவின் 51-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்….. இதோ முழு லிஸ்ட்….!!!

தமிழ் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இருப்பினும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் செய்த வசூலை சாதனை குறித்து இங்கு பார்ப்போம். அதன்படி மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா…. இதோ அந்த அழகிய புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இவர் தற்போது படங்கள் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தின் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரத்குமார் புகைப்படங்கள் வெளிப்பட்டிருந்தார். மேலும் வாரிசு படம் எப்படி இருக்கும் என்று சில பேட்டிகளில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.!!

குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் வெளியிடுகின்றனர். டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரம்புகள் படீர், படீர் என்று தெறிக்க.. தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக… என அனலில் எழுந்த கோஷம் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்…  மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து,  அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில்,  கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. காதலியை “ரயிலின் முன்பு தள்ளிவிட்ட sub inspector மகன்…. அதிரடி விசாரணையில் தனிப்படைகள்….!!!!

காதலியை  வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா சதிஷ்  ஆகிய 2 பேரும்  ஒரு  ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அதேபோல் நேற்றும் இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து சதீஷ் ஓடும் ரயிலின் முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்”…. UK- வில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா….? வரலாறு காணாத சாதனை….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் UK-வில் மட்டும்  ரூ. 11 கோடி வசூல்.  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்  “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வசூலை குவித்து வருகின்றது. மேலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது UK-வில் மட்டும் “பொன்னியின் செல்வன்” […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்….. அதிர்ச்சியில் அதிகாரிகள்…. நடந்தது என்ன….?

மாஸ்கோவாவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு விமான டெல்லியில் தரை இறங்கியவுடன் உடனடியாக அதிலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு விமான சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறியது, மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு 11:30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு வலிமையான மனம் வேண்டும்”…. மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறாரா…. பி.சி.ஸ்ரீராம் பதிவு….!!!!!

இந்திய திரையுலகில் முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம் மற்றும் அலைபாயுதே போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கின்றார். இதனை அடுத்து விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் பல விருதுகளையும் வாங்கி […]

Categories
அரசியல்

146ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம்…. சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்…!!!!

இயக்குனர் சீனுராமசாமி  இயக்கத்தில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான “கூடல் நகர்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவர் நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே மற்றும் இடம்  பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது பென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க புகைப்படங்கள்…. தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்த இளம்பெண்…. பரபரப்பு…..!!!!

ஒடிசா திரைப்பட தயாரிப்பாளராக அக்சயா பரிஜா என்பவர் இருக்கிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி அக்சயா பரிஜா இளம்பெண்ணுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அக்சயா பரிஜா, அர்ச்சனா, ஷ்ரதாஞ்சலி ஆகிய 2 பெண்கள் ரூபாய்.3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதேபோன்று அர்ச்சனா மீது மற்றொரு பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லது செய்யுற மாதிரி தெரில ..! ஒன் சைட் கேம் ஆடுது BJP … ஒரே P.M மோடி பெயருதான் இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்துக்கு கிளம்பிய வைகோ…. லட்சக்கணக்கில் கூடிய மாணவர்கள்…! வைகோ மாஸ் ஸ்பீச் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தானை வென்ற மகிழ்ச்சி….. “ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடிய வீராங்கனைகள்”….. வைரலாகும் வீடியோ..!!

மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீராங்கனைகள் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபாகரன் விஜயகாந்த்-க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கின்றதா…?” வைரலாகும் பிக்ஸ்…!!!!!

விஜயகாந்தின் மகன் பிரபாகரன் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் உடையவராம். முதலில் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிநடை போட்டு வந்த விஜயகாந்த் பின் அரசியலில் ஈடுபட்டார். சினிமாவில் நடித்து வந்த போதே தேசபற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்தார். இதன்பின் அரசியலில் களமிறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் ஒரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியிருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட் நியூஸ் சொன்ன அஜய் கிருஷ்ணா”…. அப்ப வீட்ல சீக்கிரம் குவா குவா தான்….! மனையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்….!!!!!!

அஜய் கிருஷ்ணா தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் தனது குரலை மாற்றி உதித் நாராயணன் போல் பாடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிடும். இவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்பு ஜெஸ்ஸி என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், தன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 பேட்டிங் தரவரிசை : தொடர்ந்து 2ஆவது இடத்தில் சூர்யா… 15 புள்ளி தான்…. ரிஸ்வானை முந்துவாரா?

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்.. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது இந்திய அணியில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குச் சான்று அவர் டி20 பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆம், இந்தியாவின் மிஸ்டர் 360 என பலராலும் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படம்”…. இணைந்த இரண்டு முக்கிய பிரபலங்கள்….!!!!!

திலீப், தமன்னா நடிக்கும் திரைப்படத்தில் இரண்டு நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் வீட்டின் அருகே ஆதார் மையம் எங்கே இருக்கிறது…? தெரிந்து கொள்வது எப்படி..? இதோ முழு விவரம்…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே அளவு அதனை புதுப்பித்து வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் புதுப்பிக்க படாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் உங்கள் ஆதார் தொடர்பான பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் தொடர்பான சில பணிகளை ஆன்லைனில் முடிக்க முடியாது என்ற காரணத்தினால் நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரயிலில் தள்ளி மாணவி கொலை…. அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்த தந்தை…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 23 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழி உடன் சத்யா ஸ்ரீ காத்திருந்த நிலையில் அங்கு வந்த சதீஸ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த நேரம் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த […]

Categories

Tech |