Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்…. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை….. போலீஸ் அதிரடி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்சி அலுவலகத்தின் மீது கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை…. வயதான தம்பதியினரின் தர்ணா…. சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வயதான தம்பதி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் கோவிந்தன்(75)- பூங்காவனம்(72) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பன்(50), பாலுசாமி(45) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாலுசாமி இறந்து விட்டதால் கருப்பன் தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் விருப்பப்படி அப்பகுதியில் இருந்த 3 சென்ட் நிலத்தை கருப்பன் தனது மகனின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் வந்த 1 1/2 வயது குழந்தை…. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நரபலி வழக்கு: கைதானவர்கள் சிபிஎம் கட்சித் தொண்டர்களா?…. விளக்கம் கொடுத்த கே.பி.உதயபானு….!!!!

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள எலந்தூர் கிராமத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த கொடூர கொலைகள் பற்றிய விபரங்கள், அக்டோபர் 11 ஆம் தேதியன்று வெளிவந்தது. இதையடுத்து பகவல்சிங் (68) என்ற மசாஜ் சிகிச்சை நிபுணர், அவரது மனைவி லைலா(59) மற்றும் பிரதான குற்றவாளி முகமதுஷபி (52) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கைதான பகவல்சிங் – லைலா தம்பதி சிபிஎம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளிக்கு சூப்பர் பரிசு…. விப்ரோ நிறுவன வெளியிட்ட அறிவிப்பு….!!!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சென்ற காலாண்டில் நிகர லாபம் குறைந்தது தொடர்ந்து சென்ற Variable Pay தொகையை குறைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அளித்தது. B மற்றும் C அதற்கு மேல் மிட் மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வை பெறவில்லை. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டில் எதிர்பார்த்ததை விட நிறுவனத்தின் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 85% ஊழியர்களுக்கு 100% மாறி ஊதியம் அளிப்பதாக அதன் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மைசூர்….. நவம்பர் 10 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்..!!

வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது  

Categories
அரசியல் மாநில செய்திகள்

உனக்கு என்னடா இங்கே வேலை.. மரியாதையாக ஓடிப்போ.. Vaiko ஆவேசம்..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு,  எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு,  எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப.  நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம்  போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்….. இதோ முழு லிஸ்ட்….!!!!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகி வருகிறது. எந்த தளத்தில், எந்த படம் எப்போது வெளியாகிறது என்பதை பற்றி பார்ப்போம். ரிப்பீட் ஷூ (தமிழ்) அக்டோபர் 14 ஆற்றல் (தமிழ்) அக்டோபர் 14 சஞ்சீவன் (தமிழ்) அக்டோபர் 14 முகமறியான் (தமிழ்)அக்டோபர் 14 காட்பாதர் (தெலுங்கு) அக்டோபர் 14 Nee tho (தெலுங்கு )அக்டோபர் 14 காந்தாரா (தமிழ் டப்) அக்டோபர் 15 Varaal (மலையாளம்) அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் உடற்கூறாய்வு நிறைவு..!!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட்: தமிழ்நாடு அரசின் ரிட் மனு விசாரணையில் திடீர் திருப்பம்…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம.! புதிய படத்திற்காக கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி- வடிவேலு… வெளியான மாஸ் தகவல்…!!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கியவர். இந்த நிலையில் இந்த படத்தில் […]

Categories
உலக செய்திகள்

இனி பணியிடத்தில் தலையில் முக்காடு அணிய வேண்டாம்….. நிறுவனங்கள் தடை செய்யலும்…. பிரபல நாட்டு ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு….!!!!

ஐரோப்பா  நாட்டில் பணியிடங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள்  தடை செய்யலாம் என்று அந்நாட்டின் ஐகோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் ​​தலையில் முக்காடு அணிந்து வர கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய ஐகோர்ட்டு நேற்று இந்த பரபரப்பான தீர்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் உங்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா…? நடிகர் கார்த்தி ஓபன் டாக்…!!!!

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடித்த பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த கார்த்தி  சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதன் பின் மெட்ராஸ்,தோழா, தீரன், கைதி என தரமான கதைகளங்களைக் கொண்ட படங்களை நடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் […]

Categories
உலக செய்திகள்

“அமைதி பேச்சுவார்த்தையில் பிரபல நாட்டை நம்பவில்லை”…. ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பாலஸ்தீன அதிபரின் பேச்சு….!!!

அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த தீவிரமாக மத்தியஸ்தராக இருந்து செயல்பட்ட அமெரிக்கா, இப்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. உக்ரைன் போர், சீனாவுடனான உறவுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல்வேறு பிற உலகளாவிய பிரச்சினைகளை நோக்கி அமெரிக்கா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நியூ அயர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த  நிலநடுக்கமானது 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும்….. 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

“பூமிக்கடியில் வேற லெவல் பிளான்” CMRL-ன் மெகா திட்டம்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்….!!!!

சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் வழிதடத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ஆரஞ்சு லைன், ரெட் லைன் மற்றும் பர்பிள் லைன் வழிதடத்தில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த 2-ம் கட்ட […]

Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் உருவாக்குகிறார்கள். தற்போது இந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் புதிய வசதிகள் மற்றும் மேம்பாட்டுகளை கொண்டு உள்ளது. இந்த புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்ட ரீமிக்ஸ் வசதி, புதிய template, ஆட்டோ வீடியோ post to real மாற்றும் வசதி, ரீல் பூஸ்ட் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்… புதுச்சேரி அரசு அறிவிப்பு.!!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்… “இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள்”…? அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பேச்சு….!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான சுரேஷ்(25) என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1500 ரூபாயை கட்டணமாக வாங்கிக் கொண்டு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மசாஜ் செய்த இளம்பெண்ணை சுரேஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு […]

Categories
பல்சுவை

உங்கள் பான் கார்டில் மோசடி நடந்துள்ளதா?…. அதை கண்டுபிடிக்க இதோ சில வழிகள்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது. பணம் பரிவர்த்தனை முதல் பல விதமான அதிகாரப்பூர்வ வேலைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதல் ஆவணமாக பான் கார்டு தான் கேட்கப்படுகிறது. வருமான வரித்துறையின் அனைத்து பணிகளிலும் உங்கள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இருக்கும் முக்கியத்துவத்தை போலவே பான்‌ கார்டை வைத்து மோசடிகளும் நடக்கிறது. பான் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு […]

Categories
தேசிய செய்திகள்

என்னை விட்டுட்டு அவக்கூட ஷாப்பிங் கேக்குதோ?…. கணவரை வெளுத்து வாங்கிய மனைவி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த மணீஷ்திவாரி என்பவர் தன் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்துள்ளார். இதையடுத்து அவர் ஒவ்வொரு கடையாக ஏறி தன் காதலிக்கு வேண்டிய பொருட்களை ஆசையாக வாங்கிக்கொடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத வகையில் திவாரியின் மனைவியும் தன் தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார். அதுமட்டுமின்றி திவாரி தன் காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார். அப்போது தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணிக்கு செல்லும் மற்றொரு முக்கிய புள்ளி……. அடுத்தடுத்த ஷாக்கில் EPS…..!!!!

அதிமுக ஒற்றை தலைமை யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தமக்கு தான் வெற்றி என்பதை ஒபிஸ் தரப்புக்கு சொல்லக்கூடிய வகையில் கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு மனுக்களை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு நாம் தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீக்குளித்து இறந்தவர் ‘பழங்குடியினத்தவர்’ அல்ல….. தமிழக அரசு..!!

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து  விசாரிக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “மீண்டும் ராக்கெட் தாக்குதல்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று  புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள்  மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவன் கெட்டப்பில் ரஜினிகாந்த்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இவற்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் நந்தினி, வந்தியத்தேவன் என அவரே கூறி இருந்தார். மேலும் கதையை படித்து முடித்ததும் வந்தியதேவனாக நடிக்கவேண்டும் என தான் விரும்பியதாகவும் ரஜினி கூறினார். அதேபோன்று கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தபோதும், ரஜினிகாந்தை வந்தியதேவனாக போடச் சொல்லி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து….!!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகரப்பட்டி பகுதியில் கபடி வீரரான சேகர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான திருப்பதி, மதி, ஆனந்தன், சரவணன், மாரிமுத்து, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோருடன் காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் குடிசை மாற்று வாரியம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”…? கோர்ட்டில் ஆஜராக நடிகர் அர்னவ் மனு…!!!

சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. ரூ.8 1/2 லட்சத்தை இழந்த பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!!

பெண்ணிடமிருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மாங்குடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சீதாலட்சுமி தனது வாட்ஸ் அப் எண்ணில் வந்த லிங்கை தொட்டு அதில் வங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று…. தற்கொலை செய்து கொண்ட தாய்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி அருகே வீரானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ஜெயபாரதி ஸ்ரீஹரிக்கு விஷம் கொடுத்து கொன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! மணிரத்தினத்தின் அடுத்த பட ஹீரோ சூப்பர் ஸ்டாரா….? வெளியான மாஸ் தகவல்….!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசும்போது பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியதேவனாக நினைத்து பார்த்தது உண்டு அதாவது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியவுடன் அதில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… தேவதர்ஷினியின் கணவரா இவர்?…. நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்பு…. வெளியான புரோமோ….!!!!

நகைச்சுவை காட்சிகளில் நடிக்க பலரும் முயற்சி செய்வர். எனினும் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு பெரிய அளவில் ரீச்சாகும். கடந்த 1998ஆம் வருடம் தேவதர்ஷினி தன் சினிமா பயணத்தை துவங்கி பின், மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்திபூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தார். இவர் முதல் முறையாக நடித்த திரைப்படம் எனில், அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம்தான். இதையடுத்து காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்படா வயல் பகுதியில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 8- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விக்னேஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் விவகாரம்… விக்கி – நயன் மீது விசாரணை… அடுத்த நடவடிக்கை என்ன…?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. விமான நிலையங்களில் 2050-க்குள் “இது பூஜ்ஜியமாக இருக்கும்”…. உலக நாடுகள் ஒப்பந்தம்….!!!!

பிரபல நாட்டில் விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கனடாவில்  சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில்  நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த 2,500   பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பாதுகாப்பு, வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக 56 தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 2050-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்கள் நிகர  பூஜ்ஜிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது சாதாரண போராட்டம் அல்ல; நம் உயிரை பழி வாங்கும் போராட்டம்; நான் வீரர்களை அழைக்கிறேன் – ”அண்ணா”வை நினைவுபடுத்திய வைகோ ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஹிந்தியை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நடைபெற்ற அந்தக் காலத்தில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் 14 வயது மாணவனாக கையில் கொடி ஏந்தியவராக,  இந்தி எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு போர் வீரனாக,   திருவாரூர் வீதியிலே நடந்தார். 1938இல் ஹிந்தி பின்வாங்கி ஓடியது,  1948லே அவிநாசிலிங்கம் மீண்டும் இந்தியை கொண்டு வந்த போது,  அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவும் நம்பர் 9ம்: என்னா ஒரு SURPRISE சம்பவம்…!!!

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இந்நிலையில் இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ள விவகாரம் பிரச்சினையாக மாறிய நிலையில் இவர் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் 9 என்ற எண் நயன்தாராவின் சென்டிமென்ட் என்பது சினிமா வட்டாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும்…. இன்னும் 10 நாள்களுக்குள்…. அதிரடி…

தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி அவர், “தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“50% பேருக்கு பார்வை திறன் குறைபாடு” தப்பிக்கணும்னா இத ஃபாலோ பண்ணுங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!!!

சென்னையில் உள்ள டி.கே சாலையில் கடந்த வியாழக்கிழமை பிரபலமான அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அகர்வால் மருத்துவமனையில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது, இன்றைய காலை கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தினால் கண் பார்வை குறைபாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி….. வெளியான அறிவிப்பு..!!!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 5.110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 5,110 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை பகுதியில்….. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்த 12 வாரத்திற்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி ரூ.10 போதும்! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப் போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் மாற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்து வழக்கு…. பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து 1993 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு அணையை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கேப்டன் எடுத்த முடிவு…. வீட்டிற்கு வெளியே அமர்ந்து கண்ணீர் விடும் தனலட்சுமி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் இடையில் கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேப்டன் ஜனனி தனது அணியிலிருந்து ஜி.பி. முத்துவிற்கு பதில் ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டார். இதன் காரணமாக வீட்டிற்கு வெளியே இருக்கும் கார்டன் ஏரியாவில் நேற்றிரவு முழுதும் ஜி.பி.முத்து உறங்கி வந்தார். இந்த நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதில் ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார். இதன் வாயிலாக தனலட்சுமி […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முக்கிய தகவல்…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை…. அரசு அதிரடி…!!!!

மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும்.  இந்நிலையில் வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைத்து வங்கிகளுக்கும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இது […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 3ஆவது நாளாக சோதனை…. அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையிடம் நேரில் விசாரணை..!!

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல […]

Categories

Tech |