Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தல் அழகில்… கியூட் சிரிப்பால் மயக்கும் பாவனா… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!!

பாவனா தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமாவிற்காக கார்த்திகா என்னும் தன் பெயரை பாவனா என மாற்றியுள்ளார். கடந்த 20 வருடங்களில் 80 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இவர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகை எனும் கேரளா அரசின் மாநில விருது, பிலிம் பேர் விருது, ஏசிய நெட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.   முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்….. மார்டன் உடையில் கலக்கலாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீதாராமம் நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்… இணையத்தில் வைரல்…!!!!

துல்கர் சல்மான், மிருநாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பல நடித்த திரைப்படம் சீதாராமம். அனுராகவ புடி இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீசாகி உள்ளது இந்த நிலையில் இது பற்றி நடிகை  மிருநாள் தாக்கூர் பேசிய போது, சீதாராமன் மூலம் தென்னிந்திய திரையுலகில் எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.   இதைவிட […]

Categories
கிசு கிசு சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: நடிகர் அர்ணவ் கைது – போலீஸ் அதிரடி ..!!

நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது  மனைவி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் விசாரணைக்கு […]

Categories
டெக்னாலஜி

ஹோண்டா பைக்…. 1 ரூபாய் கூட கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துட்டு போங்க…. வெளியான சூப்பர் சலுகை….!!!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர வாகன நிறுவனம் ஆகும். இது ஹீரோவுக்கு அடுத்த படியாக 2வது பெரிய விற்பனை ஆகும். இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு சிறப்பான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோகாஸ்ட் இஎம்ஐயில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பைக் (அல்லது) ஸ்கூட்டரை பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். அக்டோபர் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும். […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு கையாளுகை குறியீடு… மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!

நாட்டின் வளர்ச்சியில் சரக்கு கையாளுகை மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை வேளாண் நிலங்களில் இருந்தும் வனப்பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லப்படுகிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மூலப்பொருளானது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளர்களின் கைகளில் சேர்வதில் போக்குவரத்து மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இந்த நிலையில் பொருட்கள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் ஏற்படும் தாமதமானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. இடிபாடுகளில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

“5ஜி ஸ்மார்ட் போன்” எப்படி தேர்வு செய்து வாங்கலாம்….? இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையானது 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5ஜி போன்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இந்த 5ஜி போன்களை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த போது…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சரண்(20) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரண் சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாயின் தலையில் கல்லை போட்டு…. கொடூரமாக கொலை செய்த 9-ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான அருட்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 14 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து […]

Categories
பல்சுவை

எனக்கும் பசிக்கும்ல!…. என்னா டேஸ்டு!…. பானிபூரியை சுவைக்கும் யானை…. வைரல் வீடியோ….!!!!

இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யானைகள் குறும்புசெய்யும் வீடியோக்களானது எளிதில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசாமின் தேஜ்பூரிலுள்ள ஒரு சாலை ஓர கடையில் யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடுவதைக் காணலாம். சிற்றுண்டியைத் தயாரித்து விற்கக்கூடிய அந்த விற்பனையாளரும் யானைக்கு அதை ஊட்டி விடுவதில் […]

Categories
பல்சுவை

ப்ளீஸ் அதை விட்ருங்க பாவம்!…. மீனை காப்பாற்ற நாய் செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண […]

Categories
பல்சுவை

WOW: என்ன ஒரு பாசம்?…. புலிக்குட்டிகளுடன் ஜாலியாக குரங்கு குட்டி செய்யும் சுட்டித்தனம்….!!!!

இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அந்த அடிப்படையில் தற்போது புலிக்குட்டியுடன் ஆட்டம்போடும் மனித குரங்கு குட்டியின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் விலங்குகளின் அழகை ரசிப்பது கூட நம் மனதை அமைதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி டென்ஷனைக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக குட்டி விலங்குகளைப் பார்ப்பதும், அவற்றின் குறும்புகளை ரசிப்பதும் உங்களது இதயத்தை லேசாக்கிவிடும். இந்நிலையில் சிம்பன்ஸி எனும் மனித குரங்கு ஒன்று 2 புலிக் குட்டிகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகினியில் படு கவர்ச்சி” நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்…. செம வைரல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா அசத்தலாக நடனமாடி இருப்பார். இந்த பாடலுக்கு பிறகு தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இதோ முழு விபரம்…!!!!

தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் யார் எல்லாம் வருவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்: […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. இரண்டு பெண்களை‌ நரபலி கொடுத்த தம்பதியினர்…. அண்டை வீட்டார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவில் பகவல் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல் சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பகவத்சிங் மற்றும் லைலா தம்பதி பில்லி சூனியம் செய்து இரண்டு பெண்களின் நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர்களின் பக்கத்து வீட்டார்கள் கூறியது, மனிதன் நரபலி கொடுத்த செய்தியை தொலைக்காட்சி மூலமாக தான் அறிந்து கொண்டோம். நாங்கள் அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதி முன்பு ”ஆம்”சொன்ன வைகோ..! நெருப்போடு விளையாடாதீங்க – மத்திய அரசுக்கு எச்சரிக்கை …!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி,  சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான்  தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: 100 மாணவர்கள் மயக்கம் – ஓசூரில் பெரும் பரபரப்பு ..!!

ஓசூர் காமராஜ் காலனியில் மாநகர நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சற்றுமுன் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம்  வந்ததாக தெரிகிறது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆறு, ஏழு, மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடுத்தடுத்து பொதுமக்களும் பெற்றோர்களும் வர தொடங்கினார். பள்ளி வகுப்பறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளியில் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம்..!!

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று பிற்பகல் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய ராஜிவ் குமார் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 17ஆம் தேதி வேட்புமனு  தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனையா…? லிஸ் ட்ரசுக்கு ஏற்பட்ட தலைவலி…!!!!!

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இமாச்சல் தேர்தல் தேதி அறிவிப்பு….!!!

இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் அக்.17, வேட்பு மனு பரிசீலனை அக்.27, மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் அக்.29 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை பூஜா பிரபல பாலிவுட் நடிகருடன் காதல்” தீயாக பரவிய கிசுகிசு….. உண்மை நிலவரம் என்ன‌‌….?

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுகள் போன்ற சம்பவங்களில் சிக்காமல் இருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நவ. 12ஆம் தேதி இமாசலப்பிரேதேசத்தில் தேர்தல்..!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 27 நடக்கும். வேட்பு மனு தாக்கல் நிறைவு அக்டோபர் 25, தேர்தல் மனுவை திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் 29. பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

5வது வந்தே பாரத் ரெயில்…. சென்னையிலிருந்து எப்போது தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் திட்டம் 100 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல் வாரணாசி வரை ,டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் வராதீங்க!…. தலித் குடும்பத்தை அடித்து விரட்டிய அர்ச்சகர்…..‌ பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நீட்டூர் கிராமத்தில் உள்ள முளுகட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை தேங்காய் உடன் அவர்கள் கோவிலுக்கு சென்றனர்‌. அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்தினரை அர்ச்சகர் கோவிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளி; அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு ..!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி  இருக்கிறது .சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்திருக்கிறது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும்  கருணைத்தொகை 1.67 சதவீதம் என 10 % வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 23.29 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறையானது விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்கள் தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாளை தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! தலையில் டிவி விழுந்து குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிப்பவர் சதாம் உசேன். இவருடைய இரண்டு வயது மகன் சூபியன். சதாம் உசேன் குடும்பத்தாரோடு சம்பவத்தன்று வெளியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குழந்தை சூபியன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் அலர சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
உலக செய்திகள்

“ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்” உலக வங்கியின் திடீர் எச்சரிக்கை…. காரணம் என்ன….?

உலக பொருளாதாரமானது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக பொருளாதாரமானது ஆபத்தான, மந்தமான வளர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். வளரும் நாடுகளில் நிலைமை என்னும் மோசமாகலாம். இதன் காரணமாக வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகின்றனர். இது உலக வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் எப்போது….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடனும், 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனால் நடப்பாண்டின் இறுதியில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் கமிஷன் செய்தியாளர் சந்திப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை திலோத்தமா குந்தியா மாரடைப்பால் திடீர் மரணம்… இரங்கல்…!!!!

ஒடியா சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் திலோத்தமா குந்தியா. கடந்த 5 ஆம் தேதி இவர் உடல்நலக்குறைவால் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த விஷயத்துக்கு மட்டும் யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்டாங்க” டாப்லெஸ் போராட்டம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பகீர்….!!!!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள சாலையில் அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது நடிகர் நானி, லாரன்ஸ், விஷால் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் போன்றோர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார். இவர் தற்போது எதற்காக போராட்டம் நடத்தினார் என்ற காரணத்தை உருக்கமாக கூறியுள்ளார். நடிகை சகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ ரெட்டி தான் போராட்டம் நடத்தியதற்கான காரணம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

வாடகைத்தாய் விவகாரம்… “நயன்- விக்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது”… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு […]

Categories
டெக்னாலஜி

15 நிமிடத்திற்குள்…! WhatsApp-ல் வேற லெவல் அப்டேட்… இனி கலக்கல் தான்…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் அதிரடியான புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை எடிட் செய்துகொள்ளலாம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நானும் ரவுடிதான்” வடிவேலு சினிமா பட பாணியில் தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!!

லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு லீவு விடுங்க; உங்களுக்கு கோவில் கட்டுறேன்” சமூக வலைதளத்தில் கலெக்டருக்கு குறுந்தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கடந்த 10-ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் வந்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மாணவர் “மேம் ப்ளீஸ்… நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க… லீவு இல்லன்னா பைத்தியம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி…. ஒருவர் பலி; 13 பேர் காயம்…. கோர விபத்து….!!!

லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு சிலிக்கன் கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேகாலயாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பிரசாந்த் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று ஓட்டுனரான சூர்யா என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் இரட்டை பாலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மார்பக புற்றுநோய்க்கு அதிநவீன அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா….?? பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வாறு மார்பக புற்றுநோய் […]

Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இந்த ரணகளத்திலும் இப்படியா….? விக்னேஷ் சிவன் செய்த வேலை….. வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது திருமணம் ஆகி நான்கு மாதத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முருக மடாதிபதி மீது பாய்ந்த வழக்கு…. சமையல்கார பெண் பரபரப்பு புகார்…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா சித்ரதுர்கா முருகமடத்தின் விடுதியில் 2 சிறுமிகள் பயின்று வருகின்றனர். இச்சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி சிவ மூர்த்தி முருகஸ்ரீ மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் போலீசில் சரணடைந்த சிவ மூர்த்தி முருகஸ்ரீ செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். இதனிடையில் முருகஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. பேசுவதற்கு அழைத்து வாலிபர் செய்த காரியம்….போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகேந்திரன் என்பவர் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி மகேந்திரன் மாணவியை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறா….? நாடகமாடிய கணவரிடம் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி செல்லப்பா தெருவில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வயிறு வலி அதிகமாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி கவிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து பிரேத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க முயன்ற தொழிலதிபர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]

Categories
மாநில செய்திகள்

தீக்குளித்து வேல்முருகன் பலி: பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா வேண்டுகோள்..!!

தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]

Categories

Tech |