Categories
தேசிய செய்திகள்

4G போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தணுமா?…. மத்திய அரசு விளக்கம்…..!!!!

சென்ற சில தினங்களுக்கு முன் நாட்டில் 5G சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்தநிலையில் 3G, 5G, 4G ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு, அதுபோன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு வாழ்க்கைக்காக இப்படியா பண்ணனும்?… இளம்பெண் வலையில் சிக்கிய 18 எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனாநாக்(26) என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனாநாக், தற்போது சொகுசுகார்கள், 4 உயர் இன நாய்கள் மற்றும் 1 வெள்ளை குதிரையுடன் ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். இவர் 4 வருடங்களில் 30 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர குடும்பத்தினைச் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷ பாட்டில்” இது தேவை தானா…. பிக்பாஸ் ஜனனியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!

“பிக் பாஸ் 6”  நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜனனியை சரியான விஷப்பாட்டீல் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்        “பிக் பாஸ் 6”  நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி ஒளிப்பரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்களே ஆன நிலையில் கடந்த சீசன்களை விடவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த “பிக் பாஸ் 6” ல் 20 போட்டியாளர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! குட்டி நயன்தாராவா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. இணையத்தில் வைரலாகும் செம போட்டோஸ்….!!!!

சிறு வயதிலேயே ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன் இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.  நடிகை அனிகா சுரேந்திரன் இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே ரசிகர்கள் பார்க்க  ஆரம்பிக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில்  குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“படிக்கும் போது பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம்”…. பிரபல நடிகை குற்றச்சாட்டு…!!!!!

உறைவிட பள்ளியில் மருத்துவ பரிசோதனையின்போது நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகை கூறியுள்ளார். பாரிஸ் விட்னி ஹில்டன் நடிகை, சமூக ஆர்வலர், ஊடக ஆளுமை, தொழிலதிபர், மாடல் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டவராக இருக்கின்றார். இவர் சென்ற 1990 ஆம் வருடம் தனக்கு 17 வயதாக இருந்தபோது 11 மாதங்களுக்கு ப்ரோவோ கேன்யன் தங்கி படிக்கும் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு….. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஃபிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்ந்து வருகிறது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் சீனியர் சிட்டிசனுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வங்கியும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! வி.ஜே மகேஸ்வரியா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

வி.ஜே மகேஸ்வரி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக கலக்கி கொண்டிருக்கின்றார்.  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக    வி.ஜே மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானார். பின்னர் அதன் மூலம் இசையருவி, சன் மியூசிக் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் வி.ஜே மகேஸ்வரிக்கு  திருமணமானது. எனவே  அவர் குழந்தை, குடும்பம் என்று பிசியாகிவிட்டார்.   இதனை தொடர்ந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! கவனம்…. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றால்….. இனி இப்படித்தான் நடக்கும்….. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர். இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சரவெடி பட்டாசுக்கு தடை….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.‌ நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய செய்தியை வழங்கியது. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகாலம் சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது என்றே கூறலாம். சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4 சதவீதம்  உயர்த்தியது. இந்த 4 சதவீத உயர்வுக்குப் பின் ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜெயிலர்” படப்பிடிப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினி புதுச்சேரியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு… இவ்வளவு செலவா?…

பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜித் 62” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. என்னன்னு தெரியுமா….?

அஜித் தனது 62 வது படத்தில் நடிக்க தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். இதனையடுத்து, இந்தத் திரைப்படம் பஞ்சாபில் நடந்த உண்மையான வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தட்ட வேண்டாம்….. “இவரது ஓவரை அடித்து ஆடுங்கள்”…. இந்திய வீரர்களுக்கு கெளதம் கம்பீர் அட்வைஸ்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக எப்படி ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக பலவீனத்தைக் கொண்ட இந்திய அணியின் டாப்-ஆர்டரின் விளையாட்டுத் திட்டம் என்னவாக இருக்க வேண்டும்? கெளதம் கம்பீர் தாக்குதலுக்குச் செல்லவும், நீண்ட காயத்திலிருந்து மீண்டு வரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மீது அழுத்தத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். உலகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. சீரியல் நடிகர் அர்னவ் கைது…. போலீசார் அதிரடி…. நீங்களே பாருங்க….!!!

சின்னத்திரை சீரியல் நடிகர்களில் ஒருவர் அர்னவ். இவர் தன்னுடன் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர் புதிய தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பிருந்தே கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸிடம் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – அரசுக்கு ஐகோர்ட் யோசனை …!!

மருத்துவ படிப்பில்  7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது. தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் […]

Categories
உலக செய்திகள்

1.2 மில்லியன் காலி வேலையிடங்கள்…. யாரை பணியமர்த்தலாம்…? தீவிர ஆலோசனை…!!!

பிரிட்டன் நாட்டில் வரலாறு காணாத வகையில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணிகளை புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே, வேலை மற்றும் ஓய்வூதியங்களுக்குரிய செயலராக இருக்கும் Chloe Smith, திறமை மிகுந்த பிற நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை அந்த பணியில் அமர்த்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார். எனினும் முதலில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை என்று தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சமீபத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (15-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 15-10-2022, புரட்டாசி 28, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  15.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். […]

Categories
மாநில செய்திகள்

17ஆம் தேதி சட்டப்பேரவை….. என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம்?….. அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் […]

Categories
தேசிய செய்திகள்

mAadhaar பயன்பாடு: மொபைல் என் தேவைப்படுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆதார்கார்டின் முக்கியத்துவம் மற்றும் தேவையை மனதில் வைத்து UIDAI குடிமக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார்கார்டு குறித்த பணிகளை நீங்கள் எங்கும், எந்நேரத்திலும் செய்துக்கொள்ள இயலும். உங்களது ஆதார் குறித்த பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மொபைல் செயலி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது, mA adhaar மொபைல் பயன்பாடு அண்ட்ராய்டு,iOSல் கிடைக்கும். mAadhaar செயலியின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்.. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்… எப்போது தெரியுமா…?

நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் இடையே வருகிற பத்தாம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் […]

Categories
உலக செய்திகள்

“தென் கொரியா எல்லை அருகே பறந்து சென்ற போர் விமானம்”…? பெரும் பதற்றம்…!!!!!

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள்  பாயகூடும்… மார்பை காட்டுங்கள்… முதுகிலே படும்படி நடந்து கொள்ளாதீர்கள்…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய  இடுப்பு எலும்பை நொறுக்கவும்,  ஹிந்தி  தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில்  மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]

Categories
சினிமா

பிக் பாஸ்: முதலில் வெளியேறப்போகும் நபர் இவரா?…. லீக்கான தகவல்….!!!!

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமின்றி பிக்பாஸ்-6 நடைபெற்று வருகிறது. இவற்றில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள்  பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்ற சலசலப்பு தொடங்கிவிட்டது. ஏற்கனவே அடுத்த வாரத்துக்கான நேரடி நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என […]

Categories
உலக செய்திகள்

பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலம்…. இவ்வளவு டாலர்களுக்கு விற்பனையானதா?…. வெளியான தகவல்….!!!!

மெக்சிகோவில் கடந்த 1880ல் தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஏலத்தில் 76ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்குபகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட்-ஐ சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில் இதனை Levi’s நிறுவனம் ஆரம்ப காலக் கட்டங்களில் தயாரித்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த பேண்ட்-ஐ இப்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த […]

Categories
சினிமா

குட்டி மருமகளுடன் செய்தித்தாள் வாசிக்கும் பிரியங்கா…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

பிரபல தொகுப்பாளினியாக வலம்வரும் பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்று மக்கள் மனதை கொள்ளைகொண்டார். அதுமட்டுமின்றி அந்த சீசனில் 2வது இடத்தையும் தட்டிச்சென்றார். இதுவரையிலும் பிரியங்கா தன் கணவரை குறித்து எந்த ஒரு விபரமும் வெளியிடாத நிலையில், அவ்வப்போது தன் மருமகளுடன் உள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதாவது தம்பி மகளுடன் பிரியங்கா பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்தையாக உள்ள பிரியங்கா தன் மருமகளை கீழே விடாமல் வைத்துக்கொண்டு தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரள அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி மோதல்…. 12 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

அரசு பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கேரளப் பகுதியான காராளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 12 பேர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜா தனது மகளுடன் நேற்று காலை வீட்டிற்கு அருகில் இருக்கும் சப்போட்டா மரத்தில் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீஜா துணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவி கொலை….. சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

பரங்கிமலை ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் சத்யா என்ற மாணவி கல்லூரிக்கு செல்வதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் சதிஷ் அவரிடம் காதல் தொந்தரவு கொடுத்து வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் அங்கு வந்த ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை துண்டாகி கொடூரமாக மாணவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன ? ; நீதிமன்றம் கேள்வி ..!!

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் பரவ காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. வைரஸ் பரவல் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வளர்த்த செடிகள்….. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிமுகவிற்கு காட்டிய தில்லாலங்கடி….. ஷாக்கில் உறைந்து போன OPS-EPS…..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,‌குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை  தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல்சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் மருமகள், சிதல்சிங்கின் மகனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சிதல்சிங், மருமகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். எனினும் மருமகள் கேட்கவில்லை. இதன் காரணமாக கோபரமடைந்த சிதல்சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலைசெய்தார். அதன்பின் சிதல்சிங் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக […]

Categories
உலகசெய்திகள்

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்…? பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ட்வீட்…!!!!!!

நாட்டின் உயிர் மட்டத்தில் ஊழலை சட்டபூர்வமாகியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர்ஜாவேத் பசுவா பற்றி ட்வீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி அசம்கான் சுவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹபாஸ் விடுவிக்கப்பட்டதை அடுத்து அசாம் கான் ட்விட்டரில் மிஸ்டர் பாட்ஷா உங்களுக்கு உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால் உங்கள் திட்டம் உண்மையில் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து போஸ்ட் ஆபீஸ் மூலமாக பணம் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

பண பரிமாற்ற சேவை திட்டம் என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பண பரிமாற்ற சேவையாக விளங்குகிறது. இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. ஆனால் அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பரிவர்த்தனை, […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் எச்சரிக்கை…. இனி யாரும் இதை செய்யக்கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மணிப்பூர் மாநில அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பள்ளிகளில் பணியாற்றுவதை தாண்டி மற்ற நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் மாலை நேரங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தாங்களாகவே வீட்டில் அல்லது டியூஷன் சென்டரில் டியூஷன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடுத்ததுது ஜாக்பாட்….. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் மத்திய அரசு…..!!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி கடந்த செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் வெள்ளை வேட்டி சட்டை போட்ட ஜிபி முத்து…. உடனே கிடைத்த மரியாதை…. என்ன நடந்தது தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளிலிருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.வயதிற்கு கூட மரியாதை தராமல் பேசுவதாக தனலட்சுமியை ஜிபி முத்துவின் ரசிகர்கள் சமூக […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”…. கல்லூரி மாணவியை கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

சென்னை அருகில் உள்ள ஆதம்பாக்கம் ராஜா காவலர் குடியிருப்பு பகுதியில் மாணிக்கம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சத்யா(20). இவர் தியாகராயர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ்(23). இவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். சதீஷ் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி விடுமுறை… அரசு பேருந்துகள் 1,10,000 ஆயிரம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும்…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, […]

Categories
தேசிய செய்திகள்

“கடனால் மீன் வியாபாரியின் வீடு ஜப்தி…. “2 மணி நேரத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்… என்னன்னு தெரியுமா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது இனி ரொம்ப ஈஸி….. வாங்க எப்படினு பார்க்கலாம்…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்ட ஒரு நிலையில் ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதில் ஒரு சில அப்டேட்டுகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விட முடியும். மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அப்படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு ஆள் தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இந்நிலையில் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”..? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளியில் விபத்து…. 150 மாணவர்கள் மயக்கம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 1300 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளியில் கழிவறை செப்டிக் டேங்க் திடீரென வெடித்து சிதறியது.இந்த விபத்தில் நச்சு வாயு கசிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு 150 மாணவர்கள் மயக்கமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |