Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 15…!!

அக்டோபர் 15 கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். 1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது. 1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பார்வையற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் ராஜ்மோகன் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிந்த போலீசார் ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் ராஜ்மோகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறந்த விளையாட்டு வீரர் யார்….? வாலிபரை கொலை செய்த நண்பர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

வாலிபரை நண்பர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிட்கோ தொழில்பேட்டை அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷின் நண்பரான தர்மராஜ்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்தவர் யார் என்பது தொடர்பாக விக்னேஷுக்கும் தர்மராஜுக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அனுமதியின்றி உண்ணாவிரதம்” முதியவர் உள்பட 7 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் உலா வரும் கரடி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்…. அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய அதிகாரி…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேலாஸ் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தன் ஊட்டி-அச்சனக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி சென்றுள்ளார். கண்டக்டராக குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டையே கடலில் மூழ்கடிக்க…. நீர்மூழ்கிக் கப்பலை…. ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள அதிபர்…..!!!

பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக  வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும். ரஷ்யா அதிபர் புதின் ஆதரவாளர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. அழுகிய நிலையில் 500 சடலங்கள்…. பல்கலைக்கழக மொட்டைமாடியில் திகிலூட்டிய காட்சி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பாகிஸ்தானின் முல்தானிலுள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க இன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகின்றது. இதனை அடுத்து 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன. இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரத்குமாருடன் இணைந்த அரவிந்த்சாமி…. வெங்கட் பிரபுவின் புதிய படம்…. சுவாரஸ்ய தகவல் இதோ….!!!

வெங்கட் பிரபு – நாக சைதன்யாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. “மாநாடு” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய கனமழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகை மூட்டத்தால் வந்த தேனீக்கள்….. கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன்(13), பவன் குமார்(9) 11 மாத கைக்குழந்தையான சாய் தர்ஷன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசப்பா தனது மனைவி மற்றும் மகன்களுடன் முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அருகில் இருந்த மரத்திலிருந்து வந்த தேனீக்கள் வெங்கடேசப்பா உள்ளிட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்” சிறுமியை டார்ச்சர் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கலாப்பள்ளி பகுதியில் மணிமாறன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஒரு செல்போனை கொடுத்து தன்னிடம் பேசுமாறு மணிமாறன் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மணிமாறன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களில்…. புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுதியில் வைத்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலரின் போலியான கையெழுத்து…. நில மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!

நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் நகை கடையில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நகை வாங்குவது போல நடித்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூசாஸ்தான்விளை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகைகளை திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. அந்த கடையில் கருணாநிதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாநிதி கடையில் இருந்த போது நகை வாங்க சென்ற 2 வாலிபர்கள் ராசிக்கல் கேட்டுள்ளனர். இதனால் ராசி கல்லை எடுப்பதற்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்கையின் தோழியை மிரட்டிய வாலிபர்…. கர்ப்பமான 8- ஆம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளப்பள்ளி பகுதியில் மனோஜ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை உள்ளார். இந்த சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு சென்ற படிப்பது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கையின் தோழி வீட்டிற்கு சென்ற மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் இதனை கூறக்கூடாது என மனோஜ் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 2 மாத பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

2 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலோபர்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பால் கொடுத்துவிட்டு நிலோபர் தனது குழந்தையை தூங்க வைத்துள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை நிலோபர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபர்…. தாயின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியிடம் சிங்கமுத்து வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோதிஸ்காந்த்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர் களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. சிக்கிய மினி பேருந்து ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மினி பேருந்தின் ஓட்டுனர் சிபின் என்பவர் சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மீண்டும் இவர் பிரதமராகலாம்… நம்பிக்கை தெரிவிக்கும் மந்திரி…!!!

இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான  லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் குறித்து எலான் மஸ்க்கிடம்…. பிரபல நாட்டு அதிகாரிகள் விசாரணை….!!!!

எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் பேசினார் எலான் மஸ்க். அந்நிறுவனத்துடன் நடத்திய ஒப்பந்தத்தில் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள்…. குப்பைகளால் நிரம்பிய வாய்க்கால்…. அதிரடி நடவடிக்கையில் நகர மன்ற தலைவர்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே சுதாகர் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மெயின் ரோடு பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி முற்றிலுமாக சுருங்கி சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வடிவால் வாய்க்காலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது. எனவே நகர மன்ற தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டு”…‌ உற்சாகத்தில் தல ரசிகாஸ்….!!!!!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் மகாநதி, சங்கர், […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா…. தங்க கவசம் யாருக்கு?…. ஓபிஎஸ்சா, இபிஎஸ்சா “எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்”….!!!!

வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நூதன முறையில் நகை வியாபாரியிடம்…. பணத்தை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டங்கி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சக்திவேல் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சக்திவேலும் அவரது நண்பரான பசுபதியும் அறந்தாங்கியைச் சேர்ந்த சாந்தி மீனா, ஆரோக்கியநாதன் ஆகிய இருவரையும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சாந்தி மீனா தன்னுடைய 73 பவுன் நகை அடகு கடையில் இருப்பதாக பசுபதி சக்திவேலிடம் கூறியுள்ளார். மேலும் அந்த நகைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! உஷார்…. செல்போன் எண்ணை பயன்படுத்தாவிட்டால் மொத்த பணமும் காலி…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் ஆன்லைன் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் முதற்கொண்டு அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததில் இருந்து, மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்வதன் மூலம் வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகின்றனர். அதோடு வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று ஏமாற்றி ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மடாதிபதி மீது மீண்டும் ஒரு பாலியல் புகார்….. 2 மகள்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக கதறும் தாய்….!!!!

கர்நாடக மாநிலத்தில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருக்கிறார். இவர் மீது 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சிவமூர்த்தி முருகா கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சிவமூர்த்தி மீது முருகன் மடத்தின் மடாதிபதியில் சமையல் வேலை பார்த்த பெண்மணி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண்மணி தன்னுடைய 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! குட் நியூஸ் சொன்ன தீபக்-அபிநவ்யா ஜோடி….. வைரலாகும் பிக்சர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்‌. சமீப காலமாகவே சீரியலில் அபிநவ்யாவை சரிவர பார்க்க முடியவில்லை. அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது தொடர்பான தகவலை அபிநவ்யா மற்றும் தீபக் புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை துன்புறுத்திக் கொன்ற மர வியாபாரி…. அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி….!!!!

மனைவியை கொலை செய்த வியாபாரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கருமத்துறை பகுதியில் தங்கவேல் வெள்ளச்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். தங்கவேல் தனது மனைவி மாற்றுத்திறனாளி வெள்ளச்சியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைக்காடு பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு குடியேறியுள்ளார். அங்க அவர்கள் மர வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கவேல் நடத்தி வந்த மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கவேல் தனது மனைவி வெள்ளச்சியிடம் பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா….? ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கு….. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த மாவட்ட அதிகாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் ராஜேந்திரன் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், அபுதாகிர் மற்றும் அதிகாரிகள் பல விரைந்து வந்து மீன் மார்க்கெட்டை சோதனை செய்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! நடிகர் விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்…. வெளியான‌ வேற‌ லெவல் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் கட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையா….? போலீஸ் விசாரணையில் வெளிவரும் பகீர் தகவல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சந்ததிகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா 42” தீபாவளி பண்டிகையில் டபுள் சர்ப்ரைஸ்….. செம குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 […]

Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரெஸ்ஸை பிரதமர் பதவியில் இருந்து நீக்க திட்டம்… அப்போ அடுத்த பிரதமர் இவர் தானா…? வெளியான தகவல்…!!!!

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட லீஸ் டிரஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்ற காரணத்தினால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லிஸ்ட்ரஸ்ஸூக்கு பதிலாக பென்னி மோர் டாண்ட், ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான paul goodman கூறியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு”….. என்னைக்கு தெரியுமா…? ப்ரோமோ மூலம் அறிவித்த படக்குழு….!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொறுமையா விசாரிச்சு 10 வருஷத்துக்கு பிறகு தண்டிக்காதீங்க” உடனே ஓடும் ரயில்ல தள்ளிவிடுங்க…. கொந்தளித்த விஜய் ஆண்டனி….!!!!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வரலட்சுமி என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மாணிக்கம். இந்த தம்பதிகளுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவியை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதோடு சத்யாவை தன்னை காதலிக்குமாறு கூறி சதீஷ் பலமுறை தொந்தரவு செய்துள்ளார். இதில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

323 பொறியியல் கல்லூரிகளில்…10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழகத்தில் பிஇ பிடெக்  பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு தொழில் பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்…. SK படத்தின் 3-வது பாடல்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….. செம வைரல்…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகின்றார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே “பிம்பிலிக்கா பிளாப்பி” மற்றும் ஜெசிக்கா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது “who am […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை…. கணக்கில் வராத ரூ 70 லட்சம் பறிமுதல்…!!

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை  அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களே…! தீபாவளி விருந்தாக காத்திருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்… ரெடியாக இருங்கள்…!!!!!!

தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டிப்பு சந்தோஷம். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் ட்ரம்ப்”… நேரில் ஆஜராக விசாரணை குழு சம்மன்…!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் நேரில்  ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் ஒன்று அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் வன்முறையை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஜனவரி 6-ம் தேதி வன்முறை வெடித்துள்ளது இதில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரெயிலில் தள்ளி மாணவி கொலை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு…!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் மீது புகார்…… சபாநாயகருக்குக் கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்து இருக்கிறார். தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டதும்…. சிறுவன் எடுத்த முடிவு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதன்வாவைச் சேர்ந்த சாரநாத் யாதவ்(12) என்ற சிறுவன், முலாயம் சிங் யாதவால் ஈர்க்கப்பட்டவன் ஆவார். இந்நிலையில் அவரின் மறைவு பற்றி செய்தி அறிந்ததும் சிறுவன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியாக அவரை காணவேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து சிறுவன் கோரக்பூரையும், பிறகு லக்னௌவையும் அடைந்துள்ளான். […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தை வைத்திருப்பவர்கள்… மிகக் சிறந்த காப்பீடு திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!

சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண புகைப்படம்…… முதியவரை ஏமாற்றி ரூ.3 லட்சம் அபேஸ் செய்த இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பட்டி-திப்பிலசேரி பகுதியில் ராஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜியும் அந்த முதிர்யவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : பும்ராவுக்கு பதில் இவர்தான்….. பிசிசிஐ அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட்ட 16 அணிகள் பங்கேற்று உள்ளது. இதில் இந்தியா நேரடியாக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.. இந்த உலகக்கோப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணமா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்ஸ்யகந்தா விரைவு இரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவிலிருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பயணச் சீட்டு பற்றி டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதோடு, இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து டிடிஇஆர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் எஸ்.டி.ஆர்”…..‌ புதிய படம் குறித்த தகவல்….!!!!!

சுதா கோங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக பலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. சூரரை போற்றி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா அந்த […]

Categories

Tech |