Categories
சினிமா தமிழ் சினிமா

“சீரியல் நடிகை திவ்யா கொடுத்த புகார்” கைது செய்யப்பட்ட அர்னவிடம் விசாரணை நிறைவு….!!!!

சீரியல் நடிகை திவ்யா கொடுத்த புகாரில் அவரது கணவரான அர்னவை காவல்துறையினர் கைது செய்தனர்.  சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அர்னவ்  புதிய தொலைக்காட்சி சீரியல் தொடரில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை […]

Categories
கல்வி

அரசு பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“4 மாதத்தில் வீடு ரெடி”…. இதெல்லாம் கொடுத்து விண்ணப்பிக்கவும்…. அதிகாரி தகவல்….!!!!!

திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி ஒரு படத்த யாருமே பாத்திருக்க மாட்டீங்க” அயலான் குறித்து SK சொன்ன தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாலில் மயக்க மருந்து…. “ரயில்வே ஊழியர் வீட்டில் நகை கொள்ளை”…. ஆந்திர மாநில தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

பாலில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள், மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன், மருமகள், பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றார். சென்ற 9-ம் தேதி இவர்கள் வீட்டிற்கு ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: கனமழை…. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, […]

Categories
தேசிய செய்திகள்

இனி தபால் கணக்குகளுக்கு இ-பாஸ்புக் …. வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தபால் துறை சார்பாக 9 வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பரிவர்த்தனைகளை பதிவு செய்வதற்கான பாஸ்புக் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் மொபைல் எண் மூலமாக எளிதில் பாஸ்புக்கை கையாளும் வகையில் இ பாஸ்புக் வசதியை தபால் துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எந்த நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்புத்தொகை தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை?….. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் தொடங்குவதற்கு முன்பாகவே விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. தற்போது 2 மற்றும் 4 வதுசனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்”…. மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி… போலீசார் அதிரடி….!!!!!

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தையடுத்த மணவாள நகரை சேர்ந்த பொரியல் பட்டதாரியான பிரசாந்த் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வேலை வேண்டி விண்ணப்பத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும் உங்களுக்கு எங்களிடத்தில் சேர அனைத்து தகுதிகளும் இருக்கின்றது. ஆகையால் உங்களது சான்றிதழ்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பிரசாந்த் சான்றிதழ்களை அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,718 மாணவர்களின் படிப்பை பிடுங்கிய வறுமை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன. மேலும் வறுமை, குடும்ப சூழல், […]

Categories
கல்வி

“ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு மையங்கள்” வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் 2015 முதல் 2016 கல்வி ஆண்டிற்கு முன்பாக, முதுகலை பட்டப்படிப்பில் 2019 முதல் 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் பயின்ற அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது 2023 […]

Categories
Tech

இனி எதுக்கும் யூசர் ஐடி, பாஸ்வேர்டு தேவையில்லை…. Google சூப்பர் அப்டேட்…. பயனர்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு 4ஜி வசதியை வழங்கி வருகின்றது. இதைவிட 5ஜி இணைய சேவை நூறு மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றன. அண்மையில் 5g சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி,கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5g சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான 5 முக்கிய மாற்றங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் வாட்ஸப் நிறுவனம் தற்போது ஐந்து பயனுள்ள மற்றும் அற்புதமான அம்சங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி விண்டோஸ் ஸ்டேடஸ்களுக்கான தனிப்பட்ட பதில்களை அனுப்பும் வசதியை கொண்டு வர whatsapp திட்டமிட்டுள்ளது . வாட்ஸ் அப் டெவலப்மெண்ட் ட்ராக்கர் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.அடுத்ததாக வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்தியை மீண்டும் எடிட் செய்வதற்கான […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக ரேஷன் கடைகளில் 10 ரூபாய்க்கு 24 மளிகை பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் கட்டாயம் […]

Categories
சினிமா

வாடகை தாய் விவகாரம்…. ஊரை விட்டு வெளியேறும் நயன்தாரா…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அவ்வப்போது பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் அண்மையில் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருந்தார். திருமணம் முடிந்த நான்கே […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி..! 10 வயது சிறுமியை…. காட்டுப்பகுதிக்குள் வைத்து சீரழித்து கொன்ற கொடூரன்…. தூக்கிய போலீஸ்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாநிலத்தில் மதுரா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 10 […]

Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காண்கிறது கொடூர உலகம்” நயன்-விக்கி விவகாரத்தில் ரேஷ்மாவின் அதிரடி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். கடந்த 7 வருடங்களாக காதலித்த நயன்-விக்கி ஜோடி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் வெடித்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இப்படி நடந்தால் அவ்வளவுதான்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…. பரபரப்பு…..!!!!

தமிழக முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே […]

Categories
மாநில செய்திகள்

பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ. 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில்…..இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம்….!!!!!

பிகாம், பிபிஏ மற்றும் பி சி ஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி காம்,பிபிஏ மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெறவில்லை என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த வயசு வந்த பிறகு தான்” திருமணம் குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியதால் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி கலந்து கொண்டுள்ளார். இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்ட […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. இன்று(அக்..15) காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு இன்று  அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மன வேதனை..! மாணவி சத்யபிரியா கொலை….. சதீஷை தூக்கில் போடனும்…. கொந்தளித்த கேப்டன்..!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1000 கல்வி உதவித்தொகை…. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க…..!!!!!

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு (என் எம் எம் எஸ்- National means cum merit scholarship scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. இன்று சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. இன்றே(அக்…15) கடைசி நாள்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் தீயா இருக்காரே….. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வேற லெவல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…. 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15-10-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்..! புகழ்பெற்ற ஹாரிபாட்டர் பட நடிகர் ‘ராபி கோல்ட்ரேன்’ காலமானார்..!!

ஹாரிபாட்டர் படவரிசையில், புகழ்பெற்ற “ஹாக்ரிட்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) காலமானார்.  ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களைத் தீர்க்கும் உளவியலாளராகவும், ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்களில் பாதி ராட்சத ‘ஹாக்ரிட்’ ஆகவும் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார். அவருக்கு வயது 72. பிரியமான ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று (நேற்று) 72 வயதில் இறந்தார், அவரது முகவர் பெலிண்டா ரைட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், ஜேம்ஸ் பாண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு! செம மாஸ்…. பாலிவுட்டில் தடம் பதித்த சிம்பு‌…. எந்த படத்தில் தெரியுமா…..? கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் தவித்து வந்த இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறி வந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க…. பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜி.பி முத்து இணைகிறாரா….? வெளியான புதிய தகவல்….!!!!

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து. அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ஜிபி முத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் ஜி.பி முத்து சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருடைய நடவடிக்கைகளினால் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜீவா…. எந்த படம் தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கேமரா முன்பு கொந்தளித்த தனலட்சுமி” திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்…. ஜி.பி முத்துவுக்கு அனல் பறக்கும் ஆதரவு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் கார்த்தியின் சர்தார்” மிரட்டலான டிரைலர் வெளியீடு…. டிரெண்டாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்‌ ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! நல்லுறவு மேம்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! சேமிப்பு செலவிற்கு பயன்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! எதிர்பார்ப்புகள் விலகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சீரான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஓய்வாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும். இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச்செல்லும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். நல்லச்செய்தி இல்லம் தேடிவரும். சரியான நேரத்திற்கு சரியான தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பாராத லாபம் உண்டாகும். முக்கியமானவர்களின் சந்திப்பினால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சுபிட்சம் உண்டாகும்..! ஆரோக்கியம் சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! வெற்றிச் செய்தி வீடு வந்துசேரும் நாளாக இன்றைய நாள் அமையும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். லாபத்தை இன்று பன்மடங்கு பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுபிட்சம் உண்டாகும் நாளாக இன்றையநாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! தொட்ட காரியங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மனதில் இனம்புரியாத கவலை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்திற்காக கேட்ட கடன் கைவந்துச் சேரும். நிலுவைப்பணம் வசூலாகும். இன்று உங்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையக்கூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவு அதிகரிப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூக அக்கறையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உண்டாகும். வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும். இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்றி விடுவீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் அனைத்தும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய நாள். மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று மறக்கமுடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக நடந்துக்கொள்வது நல்லது. இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்க்க வேண்டும். பேசும் பொழுது யோசித்து பேசவேண்டும். கல்வியிலுள்ள தடைகள் விலகி மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! செல்வாக்கு உயரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இன்று சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். செல்வநிலை சீராக இருக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு உண்டாகும். இன்று கவலைப்பட வேண்டாம். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரம் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தொழில் தொடர்பான செலவுகள் உண்டாகும். எடுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! மரியாதை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். கண்டிப்பாக உங்களின் காதல் கைகூடும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மட்டும் தாமதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். என்று தைரியத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! வெற்றி கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை வசூல் செய்வதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத இடமாற்றங்கள் ஏற்படலாம். பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! பொறுமை அவசியம்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். காரியத்தில் தாமதம் உண்டாகும். வீன் கவலை ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களை மதித்து நடக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருவரையொருவர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வநிலை சீராக இருக்கும். இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் சோர்வு உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களால் நீங்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 15-10-2022, புரட்டாசி 28, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  15.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு […]

Categories

Tech |