Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தேன்மொழி தங்களது தோட்டத்து கிணற்றுக்கு ஓரமாக கை குழந்தையுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அடுத்து தேன்மொழியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ்..!!

 பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவில் உள்ள 8 பேருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில்…. ஊழியர் செய்த காரியம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!!

மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது லேப்டாப்பை யாரோ திருடிவிட்டதாக ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியரான பிபுல்தாஸ் என்பவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி-அரசு பேருந்து மோதல்…. காயமடைந்த 17 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் உள்பட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டாரஸ் லாரி மீது மோதிய வாகனம்…. இடுபாடுகளில் சிக்கி ஓட்டுனர் பலி…. கோர விபத்து…!!!

லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து டாரஸ் லாரி புறப்பட்டது. இந்த லாரி சேலம்-சென்னை புறவழி சாலையில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி லாரி பாரஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த மணிமாறன்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த காப்பக வேன்…. மாணவிகள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து….!!!

வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி முடிந்ததும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றி சின்னமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ஆனந்தராஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்ககவசம் எங்களுக்கு கொடுங்க.! மீண்டும் ஆதரவு கேட்கும் ஓபிஎஸ் அணி…. குழப்பத்தில் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?

எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பசும்பொன் சென்று நினைவிட பொறுப்பாளரிடம் ஆதரவு கேட்டு நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தர்மர் தலைமையில் மதுரை அண்ணாநகர் வங்கிக்கு சென்றுள்ளார்கள். அதிமுகவின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. அப்போது அந்த தங்க கவசம் என்பது அதிமுகவில் யார் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும்  அந்த தங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் கையால் விருது வாங்கும் பிரபல நடிகை….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு முக்கிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய விருது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. முதலில் தேசிய விருது விழா, பிலிம் வருது, தமிழக மாநில விருது என மூன்று பெரிய விருது நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இதில் தேசிய விருது சூர்யா மற்றும் ஜோதிகா விருது பெற்றார்கள். ஃபிலிம் […]

Categories
தேசிய செய்திகள்

“பெங்களூர்-தமிழகம்” தொலைதூரப் பேருந்துகளின் நிலை என்ன…..? பயணிகளின் பரபரப்பு கருத்துக்கள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், குமுளி, மார்த்தாண்டம், பாபநாசம், உடன்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று மைசூரில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சேலம், தாம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை தென் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்”… அரசு தீவிர நடவடிக்கை…!!!!!!

இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மூத்த அரசியல் லீடர்..! எனக்கு பொறுப்பு இருக்கு.. அரசு கவனத்துக்கு கொண்டுபோன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயங்கும் ஓலா, உபெர் நிறுவனங்களின் ஆட்டோ சேவை…. மாநில ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக போக்குவரத்து துறை வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைபேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது‌. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிமுக அமைச்சர் வீடு முற்றுகை…. நடிகை சாந்தினி மருத்துவமனையில் அனுமதி…. நடந்தது என்ன….!!!

அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில் நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் கூறியதாவது, “என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றியுள்ளதாகவும். இதனை தொடர்ந்து நாங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா…. “நல்ல படைப்பை வழங்குவோம்”…. படக்குழு நம்பிக்கை….!!!!!

ஆர்யா நடிக்கும் 34ஆவது திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட மாறுபட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது புதிய திரைப்படங்களில் நடிக்கின்றார். இந்த படத்தில் நடிகை சித்தி இதானி ஹீரோயினாக நடிக்க முத்தையா இயக்குகின்றார். மேலும் படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும். நல்ல படைப்பை வழங்குவோம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யோவ்..! நீ தூங்கலனா, நான் என்ன பண்ண ? C.M ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடில ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட  சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க..  நான் கேட்கிறேன்,  மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : காயத்தால் வாய்ப்பு.! அணியில் இடம்பிடித்த ஃபகர் ஜமான்…!!

 டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் காத்திருப்பு வீரராக இருந்த ஃபகர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாகூர், 14 அக்டோபர் 2022: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா 2022க்கான அணியில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதில் ஃபகர் ஜமான் மற்றும் உஸ்மான் காதிர் இடம் மாறினர். ஃபகார் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார் மற்றும் உஸ்மான் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். செப்டம்பர் 25 அன்று […]

Categories
தேசிய செய்திகள்

பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கான ஜிஎஸ்டி…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவிற்கு விதிக்கப்படும் 18 % சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) செல்லும் என்று குஜராத் மேல் முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்துடன் அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்பாயத்தை அணுகியது. அதனை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

“அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்து விட்டார்”….. அண்ணாமலையை சீண்டிய சீமான்….!!!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ன் மாஸ்டர் பிளான்…. அதிர்ச்சியில் OPS…. இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு….. புதிய பரபரப்பு…..!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லன் அவதாரம் எடுக்கும் ஜீவா”…. இதுதான் காரணமாக இருக்குமோ…?

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. இவர் ஹீரோவாகவும் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றாராம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படமொன்று உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக நடிக்க போகின்றாராம். இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக […]

Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடத்திற்குள்… “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”…? நிர்மலா சீதாராமன் பேச்சு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5g சேவை குறித்து மத்திய நிதி மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே 5g சேவையை தொடங்கி வைத்திருக்கின்றார். 2024 ஆம் வருடத்திற்குள் நாடு முழுவதும் 5g சேவை வந்துவிடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெல்சன் இயக்கத்தில் பிரதான கதைகளத்தில் “பர்ஹானா”…. பிரதான வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!!!!

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த நெல்சன் வெங்கடேசன் தற்போது பர்ஹானா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் சித்தன் ரமேஷ், கிட்டி, அனுமன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை நெல்சனுடன் இணைந்து சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு கடன் செயலிகளின் தொல்லை இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் கடன் செயலிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நீங்கள் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு  நிதிமோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள். # சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியதும், உங்களது தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா ஆகியவற்றிற்கான அணுகலை அவை கோருகிறது. ஆகவே உங்களது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்….மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“சுவப்னா சுரேஷின் சுய சரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு”… அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு…!!!!!

சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியானதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சுயசரிதையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் முதலாக கார்த்தியுடன் இணைந்த மித்ரன்”…. தீபாவளி விருந்தாக ரிலீஸ்….!!!!!

கார்த்தி சர்தார் திரைப்படத்தில் முதல் முறையாக மித்ரனுடன் இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். பெர்சிய மொழியில் சர்தார் என்றால் படைத்தலைவன் எனப் பொருள். சர்தார் ஒரு துப்பறியும் திகில் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடு விட்டு நாடு நடக்கிறது தான். ஆனால் நம்மை சுற்றிய அவ்வளவு உளவாளிகள் இருக்கின்றார்கள். உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியம் தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியான தகவல்…!!!

காஷ்மீரில் பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவு தேர்வுக்கான 2 1/2 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவு நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சிஎல்ஏடி நுழைவு தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் […]

Categories
சினிமா

ரஜினியை பார்க்க திரண்ட ரசிகர்கள்….. படப்பிடிப்பில் திடீர் பரபரப்பு…. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். இப்படத்தின் கடைப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை!…. 4 பேர் காயம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதுகுறித்த தகவலறிந்ததும் தீயணைப்புபடையினர் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு மீட்புபணி நடைபெற்று வருகிறது என்றும் இதுவரையிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இந்திரா விக்ரம்சிங் கூறியதாவது, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இடிந்து விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

தாய் ஓட்டிய கார் மோதி 3 வயது சிறுமி பலி….பெரும் சோக சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை கொடுவள்ளி அருகே ஈங்கம்புலாவை சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம் கண்டிகை சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின் மகள் மரியம் நசீர் (3) என்ற சிறுமி விபத்தில் சிக்கி பலியானார். வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது குழந்தையின் தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.அதனால் பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஞ்சலி நாயரின் “காலங்களில் அவள் வசந்தம்”…. டிரைலர் வெளியீடு… வைரலாகும் வீடியோ….!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள காதலை பேசும் வித்தியாசமான கதைகளில் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். பிரபல மாடலான கௌஷிக் ராம் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நெடில்நல்வாடை படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனைத் தவிர விஜே விக்னேஷ் காந்த், சுவாமிநாதன், அனிதா சம்பத் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெட்கத்தில் சிவந்த கன்னங்கள்”…. பிரபல நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இணையத்தை கலக்கும் PHOTO….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னை போட்டியில் பட்டம் வென்ற இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் திரிஷா தோன்றியிருந்தார். இதனையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது வீடா? இல்ல பங்களாவா?” செந்தில்- ராஜலட்சுமி வீடு…. வாயைபிளக்கும் ரசிகாஸ்…!!!!!

செந்தில் ராஜலட்சுமியின் வீட்டின் உள்ளே எப்படி இருக்கின்றது என்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் குறித்துதான் அண்மையில் பேசப்பட்டு வரும் நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா….?? செம ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,620-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தாடி !…. செம கிளாமராவுல இருக்கு…. பிரபல நடிகை போட்டோவை பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்…..!!!!

பிக் பாஸ் சீசன் 1ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆர்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் “சோழா சோழா” பாடல்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூபாய்.200 கோடியை வசூல் செய்து இருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே வெளியாகிய முதல் […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பை கைவிடு ஒன்றிய அரசே.! உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!!

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை திரும்ப பெற வலியுறுத்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தற்போது ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்ட பெண்”… குவியும் பாராட்டுகள்….!!!!!

ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வண்டிக்கார தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவரின் கணவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் மகேஸ்வரி தனது வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது 22,000 இருந்தது. ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் 11 ஆயிரம் பணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி கூட்டணியில்… வெளியான புதிய அப்டேட்…!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி  மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து”…. சாலையில் விபத்து…. பெற்றோர்கள் சாலை மறியல்….!!!!!

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றது. அப்போது ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கிற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தாழ்வான இடத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
சினிமா விமர்சனம்

ஃபிலிம் ரோல் சினிமாவால் ஈர்க்கப்படும் சிறுவன்…. “செலோ ஷோ” படத்தின் விமர்சனம் இதோ….!!!!

பிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே “செலோ ஷோ” எனும் குஜராத் படத்தின் கதையாகும். குஜராத்திலுள்ள சலாலா என்ற பகுதியில் 9 வயது சிறுவன் சமய் வசித்து வருகிறான். இவனது குடும்பத்தின் அடுத்தநாள் வாழ்வாதாரமே ரயில் நிலையத்தில் டீ விற்கும் அவருடைய தந்தையின் வியாபாரத்தை பொறுத்துதான். திடீரென்று ஒருநாள் சிறுவனின் வாழ்வை மாற்றும் ஒரு அதிசயம் ஏற்படுகிறது. இதனிடையில் அவனது தந்தை குடும்பத்துடன் சினிமா பார்க்க அழைத்துச் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சீரமைப்பு பணி…. “தூத்துக்குடி 3-வது ரயில்வே கேட் திறப்பு”…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி….!!!!!!

போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கின்றது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் இருக்கும் இரண்டு அடுக்குகள் பழுதடைந்ததால் சென்ற மூன்றாம் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் இரண்டாம் கேட் மற்றும் நான்காம் கேட் வழியாக சென்றது. இதன் […]

Categories
அரசியல் பல்சுவை

147ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தல்”….. போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்….!!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான உரத்தை போலீசார் கைப்பற்றினார்கள். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகுமூலம் உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த போலீசார் அங்கே சென்று கொண்டிருந்தபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து விட்டார்கள். […]

Categories
மாநில செய்திகள்

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…? அப்போ இது உங்களுக்கு தான்…? உடனே பாருங்க…!!!!!!

தனியார் துறை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை நீட்டித்திருக்கிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD என்பது HDFC வங்கியால் வழங்கப்படும் ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டமாகும். இது மே மாதம் 18ஆம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தின் பலனை வழங்குகின்றது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக இந்த விகிதம் மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டது மற்றும் செப்டம்பர் 30, 2022 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி”…. இன்று தொடக்கம்…!!!!

கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி இன்று தொடங்குகின்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.ஆர் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர் கல்லூரி ஜி.வி.என் கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை, ஜான்சி கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு”…‌ 3 மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் ராக்கிபாளையம் பிரிவு செந்தில் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மனைவி உமையம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வீட்டில் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். அவர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் திடீரென […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்…. “வாரிசு” திரைப்படத்தில்…. இணையத்தில் தெறிக்க விடும் ஜானி மாஸ்டர் அப்டேட்….!!!

இயக்குனர் வம்சி  இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், ஷாம் மற்றும் யோகி பாபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories

Tech |