Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : ஆசியக்கோப்பை…. இலங்கையை வீழ்த்தி 7ஆவது முறையாக சாம்பியன் ஆன இந்தியா..!!

ஆசிய கோப்பை போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்க பாருங்க.! 60-70 ரன் சேஸ் செய்யணும்னா….. “இவரால் மட்டுமே சாத்தியம்”….. யாரை சொல்கிறார் ரெய்னா?

நட்சத்திர ஆல்-ரவுண்டர் பாண்டியா இந்தியாவுக்கு முக்கியமாக இருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா கூறியுள்ளார். . ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் இடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த வங்கி மேலாளர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

விபத்தில் சிக்கி வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமிநாதபுரத்தில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துக்கு அடியில் படுத்து ரகளை செய்த வாலிபர்….. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கருங்காலக்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நத்தம்- மூன்றுலாந்தர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பேருந்தை வழிமறித்தார். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் வாலிபர் திடீரென அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் படுத்து கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனரும், கண்டக்டரும் கீழே இறங்கி வாலிபரை எழுந்து வருமாறு கூறியும் அவர் வரவில்லை. இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உதவி வருவாய் அலுவலர் மீது குவிந்த புகார்கள்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!!

உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் சாரங்க சரவணன் என்பவர் உதவி வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்தது. அதன்படி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். நேற்று சரவணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, சரவணன் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே வந்த 2-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவத்துறையில் வேலை கிடைக்கும்….. 4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகர் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் மாணிக்கராஜ் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். எனக்கு அறிமுகமான கரும்பறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளதாக கூறி எனது மகனுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செவிலியராக வேலை பார்க்கும் பெண்…. நம்பி பணம் கொடுத்து ஏமார்ந்த குடும்பத்தினர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு…!!!

பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குடியிருப்பதாவது, எனது அண்ணன் மகள் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கரும்பாறை புதூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமாகினார். அவர் ஈரோட்டிலேயே பெண்ணுக்கு பணியாற்ற பணி மாறுதல் வாங்கி தருவதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பூரா புளுகு மூட்டை ..! பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுனும்… காட்டமாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்!…. அதிரடியாக பேசிய சீமான்….!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSL : வெறித்தனமான பவுலிங்….. மளமளவென சரிந்த விக்கெட்…. பைனலில் 65 ரன்னில் சுருண்ட இலங்கை….

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 65 ரன்னில் சுருண்டது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இதையடுத்து நடைபெற்ற முதல் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு …. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காசு, பதவி முக்கியமல்ல..! அங்கேயும், இங்கேயும் போகல… தொண்டனாக நிற்கும் டிடிவி …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே…  எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

12 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால்  கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

என் நண்பன் சாவிற்கு இவன் தான் காரணம்…. வாலிபரை நடுரோட்டில் விரட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை கொலை செய்ய முயன்ற  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்…!!!!

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. அதிரடியில் இறங்கிய உக்ரைன்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா மீது உக்ரைன்  நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன்  விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டிகள்… “தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்”…முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவு…!!!!!

36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 26 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவது மட்டுமல்லாமல் எனது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகராறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… அக்.17 முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளுறை பயிற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் அது சார்ந்த பயிற்சிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக் தேவையா?….. இடதுகை பேட்டர் பண்ட் முக்கியம்…. ரெய்னா பேசியது என்ன?… இதோ.!

இடது கை வீரர் ரிஷப் பண்ட் இந்திய லெவனில் இடம்பெறுவது முக்கியம் என்று முன்னாள் பேட்டர் சுரேஷ் ரெய்னா கருதுகிறார். ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி… காரணம் என்ன…..? வெளியான புதிய பரபர தகவல்கள்…..!!!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த டார்கெட் எடப்பாடி” விரைவில் நடக்கும் ரெய்டு….. வசமாக சிக்கிய காண்ட்ராக்டர்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதல்வர் மீது நடவடிக்கை எடுங்க” கல்லூரியை முற்றுகையிட்டு போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்டதாபுரத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 320 மாணவர்களும், 70 மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, கடந்த 10- ஆம் தேதி விடுதியில் மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது தட்டப்பயறு குழம்பு இருந்ததை பார்த்த பிரசாந்த், காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அன்பு குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்தீன்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே சிறுவன் சென்று கொண்டிருந்தான். அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக தீப்பிடித்த கொட்டகை…. உடல் கருகி இறந்த 10 மாடுகள்…. போலீஸ் விசாரணை…!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 10 மாடுகள் உடல் கருகி உயிரிழந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.உடையார் கிராமத்தில் ஜெயகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மாட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த வைக்கோல் கட்டுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயகோபால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கொட்டகை சரிந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் நீடித்த சோதனை…. பணம் எப்படி வந்தது….?? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யாரிடமாவது இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் உரசிய ரோப்கார் பெட்டி….. அபய குரல் எழுப்பிய பக்தர்கள்…. பழனி கோவிலில் பரபரப்பு….!!!

ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றது சாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில்களும், ரோப்காரும் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டியில் ஏறினர். சிறிது தூரம் சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அருகே இருந்த பாறையில் உரசியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!!!.

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாழையூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்….. தமிழ் பாடம் கட்டாயம்….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை. எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.55,000 வரை சம்பளத்தில்… BEL நிறுவனத்தில் வேலை….!!!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், சென்னை பணியிடங்கள்: 34 பணி: Trainee Engineer & Project Engineer தகுதி: இன்ஜினியரிங் டிகிரி சம்பளம்: ரூ.55,000 வரை கடைசி தேதி: 27.10.2022 விண்ணப்பிக்கும் முறை; Online தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்காணல் மேலும் தகவலுக்கு> https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE%20TE%20WEB%20AD%202022%20ENGLISH%20-12-10-22.pdf விண்ணப்பிக்க> https://jobapply.in/bel2022Chennai/

Categories
சென்னை மாநில செய்திகள்

“தாலி கட்டுவேன், இல்லேனா கொலை விழும்”…. சென்னையில் அடுத்த ஷாக்…..!!!!

சென்னையில் நேற்று முன்தினம் சத்யா ஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியை சதீஷ் என்ற 23 வயது இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.இதனைத் தொடர்ந்து சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை (18) கொலை செய்ய முயன்றுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ரஷீத் (28). மாணவியை காதலிப்பதாகவும், என்னைக்கு இருந்தாலும் நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் செய்த செயல்”…? அவமானத்தில் தீக்குளித்த மாணவி… பெரும் பரபரப்பு…!!!!!

காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்  ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. அக்டோபர் 17 வங்கி கணக்கில் டெபாசிட்?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
Uncategorized

‘ஹாரி பாட்டர்’ பட நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தின் பால்கிர்க் அருகில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 72. ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அதுமட்டுமல்லாமல் கிராக்கர் என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களை தீர்க்கும் உளவியலாளராகவும் இவர் நடித்து பிரபலமானவர். மேலும் ஹாரி பாட்டர் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் இன்று காலமானார்.இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க விடவே மாட்டாங்க போல!…. நயன்-விக்கிக்கு புதிய சிக்கல்…. வழக்கறிஞர் சார்லஸ் அதிரடி புகார்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]

Categories
மாநில செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக…. “80 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ்”….. போராட்டக் குழு அறிவிப்பு..!!

தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80  நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி… பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன்  ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பாக கேட்ட மக்கள்…! யார் ? எடப்பாடி… ஓபிஎஸ் கூட தெரியும்… AIADMK கடும் அப்செட் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்… இலவசமா தாரோம்னு..  அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ?  என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

“சங்கடஹர சதுர்த்தி” விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகரில் புகழ்பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சுவாமியை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் இருக்கும் விநாயகர், மருத மரத்து விநாயகர், புஷ்பவனம் புஷ்ப […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு….. பிரபல கோவிலில் சிறப்பு வழிபாடு….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை” காரையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் … சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட நகரில் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வீட்டுமனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நகரமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரிடமிருந்த 5,300 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் விருப்பப்படி…. இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம்….!!!

மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை […]

Categories

Tech |