Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. சொத்து முடக்கத்திற்கான வங்கி நோட்டீஸ்…. அதே நாளில் மீனவருக்கு அடித்த லக்கு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

விரதம் இருந்த மனைவிக்கு கத்திக்குத்து!… கணவரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திலுள்ள ஆசாத்நகர் பகுதியில், மோனி குப்தா என்ற பெண் தன் கணவன் மனோஜ் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டி “கர்வா சவுத்” விரதம் இருந்தார். அதே நேரம் இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், மனோஜ் தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ‘கர்வா சவுத்” பண்டிகையின்போது வீட்டிற்கு வந்த மனோஜ், தன் மனைவி மோனி குப்தாவை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதையடுத்து மோனியின் அலறல் சத்தம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“டீக்கடைகளுக்கு சீல்”…. என்ன காரணம்….? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு அருகில் 90 காபி பார் ஒன்று உள்ளது. இதே போல் கரூர் பைபாஸ் ரோட்டில் அகிலாண்டேஸ்வரி டீ கடை ஒன்று உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் அந்த கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனையில் அந்த கடைகளில் புகையிலை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்!!…. சுரங்க வெடி விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?…. அமைச்சர் தகவல்….!!!!

சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கியில் உள்ள ஒரு பகுதியில்  நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்  திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 28 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதார அமைச்சர்  கூறியதாவது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி…. பள்ளி மாணவர் பலி…. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!!

வேன் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அருண் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் இருந்தார். இவரும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மாணவனும் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டியூஷனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்புறமாக சரக்கு […]

Categories
சிவகங்கை மதுரை ராமநாதபுரம் விருதுநகர்

“லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை”…. பல இடங்களில் சிக்கிய அதிகாரிகள்…. பணம் பறிமுதல்….!!!!!!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M_க்கு மரியாதை இல்ல..! ”ஜெ” இருந்தா குண்டூசி கூட விழாது… புலம்பி தள்ளிய ஸ்டாலின்..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம். எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே…..  குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,620-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்”…. சமூக பங்களிப்பு தொகை…. ஆட்சியர் அறிவுறுத்தல்….!!!!!

நடப்பு வருடத்தில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட இருப்பதால் பொதுமக்கள் சமூக பங்களிப்பு தொகை செலுத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் சென்ற 2020 வருடம் முதல் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கம் […]

Categories
டெக்னாலஜி

6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில்…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் Xiaomi நிறுவனம் Redmi ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில்  6.52 இன்ச் HD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், பின்புறம் கைரேகை சென்சார், 3 ஜிபி ரேம், 8MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்பி கேமரா, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், லெதர் போன்ற டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS வீட்டில் காதலை சொன்ன நடிகை…. ஒரு வழியா தீர்ந்தது குழப்பம்…!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ஆயிஷா, தனது காதலன் யார் […]

Categories
சினிமா

ஆச்சார்யா படம் தோல்வி…. நடிகர் சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சென்ற ஏப்ரல் மாதம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. எனினும் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் காட்பாதர் தெலுங்கு திரைப்படம் ரூபாய்.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியில் உள்ள சிரஞ்சீவி தோல்வியடைந்த ஆச்சார்யா திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது “படம் தோல்வியடைந்ததால் அதற்குரிய முழுப் […]

Categories
தமிழ் சினிமா

“காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் அஞ்சலி”… ஜான்சி ட்ரைலர் வெளியீடு… செம வைரல்…!!!!!!

அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். https://youtu.be/mykLsqZ8LYA   இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கும்” போனஸ் வழங்கும் மட்டும் பணம் இருக்காதா….? டிடிவி தினகரன் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போன அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ALERT : “பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”… சைபர் கிரைம் போலீசார் அறிவுரை…!!!!!!

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் இணையத்தில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையும் வாங்கி விவரங்களையும் பகிரக்கூடாது. பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணையதளம் வாயிலாக பொதுமக்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி காலமானார்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி (65) உடல்நலக் குறைவு காரணமாக சற்றுமுன்பு உயிரிழந்தார். ‘பிளாக் பிரைடே’, ‘இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட்’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். குறிப்பாக ‘மிர்சபூர்’ வெப் சீரிஸில் அவரின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அவரின் மரணத்தை அறிந்த திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. இந்த 28 மாவட்டங்களில்…. மிக கனமழை எச்சரிக்கை…..‌ வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவு வளிமண்டலன் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் […]

Categories
டெக்னாலஜி

மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்…. எப்போது தெரியுமா….? வெளியான சில தகவல்கள்….!!!

இந்திய சந்தையில் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புது மோட்டோ E22s ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மோட்டோ E22s மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் display, மீடியாடெக் ஹீலியோ ஜி37 processor, dual primary camera, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 mah battery வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளியில் அடுத்தடுத்து மயங்கிய…. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்….. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர். சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : எல்லோரும் வாங்க.! ஒரு க்ளிக்…. குரூப் செல்பி எடுத்த ஆரோன் பிஞ்ச்…. வைரலாகும் போட்டோஸ்..!!

இந்தியா உட்பட அனைத்து அணி கேப்டன்களும் ஒட்டுமொத்தமாக அமர்ந்திருந்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.. அதே சமயம் இந்தியா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்-விக்கி குழந்தை விவகாரம்: வாடகைத்தாய், மருத்துவமனை கண்டுபிடிப்பு….. வெளியான தகவல்…..!!!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாக இருந்திருப்பாரோ என்று யூகம் எழுந்த நிலையில், வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. எனினும் வாடகைத்தாய் வாயிலாக நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அதற்கு பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. அவ்விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் சம்மந்தப்பட்ட மருத்துவமனை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின்…. முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்….!!!

இன்று காலை முதல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் பற்றி புகாரளிக்கப்பட்டது. மீண்டும் இப்பக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, ”என்று கேரள ஆளுநர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ‘பேஸ்புக்’ பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Categories
மாநில செய்திகள்

“மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கிப் போய் உள்ளேன்”…. வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்துள்ளார். மகளை இழந்த சோகத்தில் மன அழுத்தத்தில் இருந்து அவர் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித்திரிந்து சதிஸை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

SBI Credit Card வாடிக்கையாளர்களுக்கு… நவம்பர் 15 முதல்…. அதிர்ச்சி செய்தி….!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணப் பரிமாற்ற கட்டணம் மாறும். தற்போது இஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கு 99 + வரி வசூலிக்கப்படும் நிலையில், இனி 199 + வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கான பேமென்ட்-க்கான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“லஞ்ச ஒழிப்பு துறை திடீர் ரெய்டு”…. சார் பதிவாளர் அலுவலகத்தில் 57 ஆயிரம் பறிமுதல்….!!!!!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

C.Mஸ்டாலின் ஆட்சியை பார்த்து வியக்கும் வடக்கர்கள்.. திருச்சி சிவா பெருமிதம் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 234 தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு: முதல்வர்

234 தொகுதிகளிலும்  வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வேலைக்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் 300க்கும் மேற்பட்ட தனியாக நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா” பாக்ஸ் ஆபீஸில் கடும் சரிவு…. போட்ட பணத்தை எடுக்க முடியாததால் அதிருப்தியில் படக்குழு….!!!!

இந்தியில் வெளியான “விக்ரம் வேதா”  திரைப்படம் 2 வாரங்களுக்குப் பிறகும் இதுவரை 126 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் புஷ்கர்  காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தமிழில் “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் அதே பெயரில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தி ரீமேக்கில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்… ஹிமாச்சல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்… பிரியங்கா வாக்குறுதி…!!!!

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேச பேரவை தேர்தலுக்கான […]

Categories
Tech டெக்னாலஜி

“இனி போலி அக்கவுண்ட உருவாக்க முடியாது” பயனாளர்களுக்கு செக் வைத்த இன்ஸ்டாகிராம்….!!!!

உலக அளவில் பல கோடி கணக்கான மக்களால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாவில் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்களை பயனாளர்கள் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டா ஸ்டோரியை 60 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது இன்ஸ்டாவில் சரிபார்ப்பு வசதியானது அறிமுகப்படுத்தப்பட […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டுக்கான புது அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்கீழ் அந்தியோதயா மற்றும் தகுதியான வீட்டு ரேஷன் அட்டைதாரர்களின் வெர்பிகேஷன் 30 தினங்களுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெர்பிகேஷனின் போது தகுதி இல்லாத பயனாளர்களின் ரேஷன்அட்டை ரத்து செய்யப்படும். உத்திரபிரதேச உணவு மற்றும் வழங்கல் ஆணையர் மார்க்டே ஷாஹி அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கூடுதல் உணவு ஆணையர் அனில்குமார் துபே கூறியதாவது, பயனாளிகள் […]

Categories
Tech டெக்னாலஜி

அச்சச்சோ! WHATSAPP பயன்பாட்டில் இப்படி ஒரு பிரச்சனையா…..? உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து…..!!!!!

உலக அளவில் அதிக அளவு பயனாளர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலி செய்திகளை பரிமாறி கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது 2ஜிபி வரை உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதால், பயனாளர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில்…. செலுத்துவது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

யுபிஐ பேமெண்ட் முறை வந்தவுடன் மக்கள் வங்கிக்கு போகும் வழிமுறை மிகவும் குறைந்து விட்டது. அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்திக்கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. கூகுள்பே, போன்பே, பேடிஎம் ஆகிய யுபிஐ செயலிகள் வந்தபின் காய்கறி கடை முதல் கழிப்பறை வரை நொடியில் பணத்தை செலுத்திவிட முடிகிறது. இதையே மக்களும் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய வசதிகள் உள்ள கூகுள்பே வாயிலாக உங்களின் கிரெடிட்கார்டு பில்லையும் எப்படி செலுத்துவது என்ற ஈஸியான வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (16-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 16-10-2022, புரட்டாசி 29, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி காலை 07.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் –  16.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. SBI வங்கிக்கு வந்த கால்….. மேலாளருக்கு கொலை மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!

எஸ்பிஐ வங்கிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாகும் மிரட்டி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் அழைத்த அந்த மர்ம நபர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
பல்சுவை

5ஜி மொபைல் டேட்டா…. எதன் வேகம் அதிகம்?…. airtel லா அல்லது jio வா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் 5 ஆம் தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பமான 5 ஜியின் பதிவிறக்கம் வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5 ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது. 5 ஜி வரம்புக்குள் வரும் குறைந்த பட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையதள […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்…. நடத்தும் திட்டம் எங்களுக்கு இல்லை…. தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

நேட்டோவுடனான நேரடி மோதல்…. உலகளாவிய பேரழிவு…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!

நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இதனை அடுத்து போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா எங்கள் நட்பு நாடு”…. உக்ரைன் பிரச்சினையை அமைதியாக தீர்க்க விருப்பம்…. பிரபல நாட்ட அதிபர் அதிபர் புகழாரம்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்ய தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில்…. “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணம்…. ரசிகர்கள் பெரும் சோகம்….!!!

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! இது வேற லெவல் என்ட்ரி…. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் வடிவேலு….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் வடிவேல் தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர் 1988 ஆம் வருடம் டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகைப்புயல் எனும் பட பெயருடன் பரவலாக அறியப்பட்டார். நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலுவின் கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, வீரபாகு, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

“தேங்காய் நாரில் தட்டு, ஸ்ட்ரா” வெளிநாடுகளில் அதிக மவுசு‌‌….‌ அசத்தும் கேரளா…. குவியும் பாராட்டு….!!!!!

தேங்காய் நாரினால் தட்டு மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றினை செய்து அசத்தியுள்ளார்கள். கேரள மாநிலத்தில் ஐந்து பேர் சேர்ந்து தேங்காய் நாரை வைத்து தட்டு மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றை செய்துள்ளார்கள். இவற்றை ரோபோட் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள். தேங்காய் நாரினால் செய்யக்கூடிய பொருட்கள் என்பதால் சீக்கிரமாக மட்க கூடிய தன்மை உடையவை. இதனால் தேங்காய் நாரினால் செய்யப்பட்ட தட்டு மற்றும் ஸ்டாரா போன்றவற்றிற்கு வெளிநாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேங்காய் நாரை வைத்து கரண்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்கள சும்மா விடாதீங்க” சிகிச்சை பெற்று வரும் நடிகை சாந்தினி கண்ணீர் மல்க பேட்டி….!!!!!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் மேட்டூர் அணை…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைது செய்யப்பட்ட நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைப்பு” நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]

Categories
மாநில செய்திகள்

“நான் படித்தவன் உண்மையை மட்டும் தான் பேசுவேன்” செய்நன்றி மறந்தவர்களுக்கு விரைவில் அது நடக்கும்…. அமைச்சர் பீடிஆர் அதிரடி…..!!!!

திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் விருந்து கொடுத்தார். இந்த விருது வழங்கும் விழாவில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி கலந்து கொள்ளாததோடு, விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்து விழாவின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக நான் விருந்து கொடுத்துள்ளேன். நம் கலாச்சாரத்தில் இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்துல செயின் போட முடில… கைல போன் எடுக்க முடில… மயக்கம் வருவதாக EXநிர்வாகி புலம்பல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது,  இந்த விடியலுக்கு […]

Categories

Tech |