Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. மாணவர்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!!

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் பாபு என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென ஏற்பட்ட ‌” route தலை பிரச்சனை”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

ரயில்  நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ இல்லைனா செத்துருவேன்” திருநங்கையுடன் உருகி உருகி பழகிய தமிழ் நடிகர்…. ஷாக் நியூஸ்…!!!

சீரியல் நடிகை திவ்யாவைநடிகர் ஆர்ணவ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்துவதாக திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து ஆர்ணவ தொடர்ந்து பல பெண்களுடன் பேசுவதாக ஆடியோ லீக் ஆனது. இந்நிலையில்  கொடுமைப்படுத்திய வழக்கில், அவரின் கணவர் நடிகர் அர்ணவ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த ப்ரியதர்ஷினி என்ற திருநங்கை, திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், “அர்ணவ் மிகவும் மோசமானவன். என்னிடம் நெருக்கமாக இருந்தான். […]

Categories
உலகசெய்திகள்

“இதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு…!!!!

பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மதியத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் கோவையார், பேச்சுப்பாரை, பெருஞ்சாணி போன்ற இடங்களில் கன மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூப்பர் 10 கிரிக்கெட் லீக்”…. டிசம்பர் மாதம் தொடக்கம்…. முதல் பதிப்பை அறிவித்த கிச்சா சுதீப்-கிறிஸ் கெய்ல்….!!!!!

சூப்பர் 10 கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்க உள்ளது. முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இணைந்து சூப்பர் 10 என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தார்கள். இந்த போட்டியில் திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்ப்பார்கள். இந்த வருட டிசம்பர் மாதம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடைபெற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது” 13 லட்சம் ரூபாய் அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதிக பாரத்தில் எம்சாண்ட் மணலை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றது […]

Categories
பல்சுவை

செம கியூட்! பாகனிடம் கொஞ்சி விளையாடிய யானை….இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோ என்றாலே, அது உடனே ட்ரெண்டு ஆகி லைக்குகளை குவிக்கும். அதிலும் குறிப்பாக யானைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் வைரலாகிவிடும். ஏனெனில் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்காகும். தற்போது அதுபோன்ற ஒரு அழகான வீடியோ வெளியாகியுள்ளது. https://twitter.com/IfsSamrat/status/1523901040919154688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523901040919154688%7Ctwgr%5E19aea89547491195977efc3258a3255afebd5e9d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftrend%2Fbaby-elephant-competes-with-caretaker-viral-vide-ghta-lill-747470.html இந்த வீடியோவில் அந்த குட்டி யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி அழகாக இருக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சில சமயங்களில் விலங்குகள் மனிதர்களை மிஞ்சும் என்பதற்கு இதுவும் ஒருஉதாரணமாகும். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“10 கோடி ரூபாய் மதிப்பு” கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அறநிலை துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் நில அளவையர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. யாருக்கும் தெரியாமல் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

உறவினர் வீட்டில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு கைதகம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரோன் (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாரோன் யாருக்கும் தெரியாமல் 7 பவுன் தங்க நகையை திருடிவிட்டார். இதுகுறித்து அறிந்த உறவினர் பொதுமக்களின் உதவியோடு சாரோனை சுற்றி வளைத்து பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

“எங்களுக்கு விடிவு காலம் எப்போது?”…. பகுதிநேர ஆசிரியர்கள் கல்வித்துறை அமைச்சரிடம் திடீர் மனு….!!!!

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தவச்சி பறக்கவிட்டுடீங்க”… ஈர்ப்புமிக்க கார்த்தி பட டிரைலர்… பாராட்டிய நடிகர் சூர்யா…!!!!!

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் இயக்குனரான பி எஸ் மித்ரன் தற்போது கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் சர்தார் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வருகிற 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராசி கண்ணா போன்றோர் நடித்திருக்கின்றனர். இதில் குழந்தை நட்சத்திரமாக ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து சர்தார் பட ட்ரெய்லர் […]

Categories
தேசிய செய்திகள்

“கைதியின் அந்தரங்க உறுப்பில்” போலீஸ்காரர் செய்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ! இத்தன பேரா…. நாடு முழுதும் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வருடம் தோறும் வெளியேறுகின்றனர். இப்படி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு படிப்புக்கு தகுந்தார் போல் வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்கிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். நாட்டில் பல்வேறு விதமான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு இந்தி தெரியாது போடா…. சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்….!!!!

இந்தி திணிப்பை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது  இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

வியாழக்கிழமையையொட்டி குருதக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

திருவாரூர் மவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த வழிபாட்டை முன்னிட்டு கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. அதன்பின் மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]

Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸில் இளம் பெண் கடத்தல்… நாய் கூண்டில் அடைக்கப்பட்ட பின் தப்பி ஓட்டம்…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்பாங்கா மாகாணத்தில் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு இளம்பெண் ஒருவர் அவர் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கொண்ட வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தி செல்லப்பட்டார் என போலீஸிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் […]

Categories
பல்சுவை

கல்யாணம் என்றால் என்ன?…. மாணவி பதிலால் அதிர்ந்துபோன ஆசிரியர்….. வைரல் புகைப்படம்….!!!!

சமூகவலைத்தளங்களில் சில நேரம் வித்தியாசமான விஷயம் வைரலாகிறது. அவ்வாறு வைரலாகும் இது போன்ற விஷயங்களை மக்கள் படித்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு செய்தி பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அச்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனென்றால் திருமணம் குறித்து ஒரு மாணவி இவ்வாறு ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதனைப் படித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இப்போது மாணவி விடைத்தாள் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் இது பற்றி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன்”…. நடிகை திவ்யா உருக்கம்….!!!!!!

திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என நடிகை திவ்யா கூறியுள்ளார். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து […]

Categories
மாநில செய்திகள்

2023 அரசு விடுமுறை மாற்றம்…? ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தப்பிக்குமா விநாயகர் சதுர்த்தி….? வலுக்கும் கோரிக்கை…!!!

சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் 2023 ஆம் வருடத்திற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி பட்டியலை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்டம்பர் 18-ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வருஷம் தான்…! 70% OK ஆகிடுச்சு… எல்லாரும் பாராட்டுறாங்க… குதூகலகத்தில் DMK எம்.பி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது…  தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]

Categories
தேசிய செய்திகள்

தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த “குட்டி யானை”…. விரட்டி விரட்டி அடித்த அரக்கர்கள்‌‌…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…..!!!!

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்யா….! “சூர்யாவின் 2டி நிறுவனம் செய்த செயல்”…. பல தரப்பினரும் பாராட்டு….!!!!!!

தூய்மை பணிக்காக நவீன வாகனத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். இவர் இந்நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் சமூக நல பணிகளுக்காகவும் மக்கள் நல திட்டங்களுக்காகவும் நிதி உதவிகளையும் பொருளுதவிகளையும் செய்து வருகின்றார். அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது…? முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்  சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுல் பால் விலை உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலுமே முழு கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 61 ரூபாயிலிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், கால்நடை தீவன […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!…. கட்டணங்கள் உயர்வு?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிரெடிட்கார்டு உபயோகத்துக்கு ஆகக்கூடிய செலவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரதஸ்டேட் வங்கியானது அதனுடைய கார்டுதாரர்களுக்கு ஒருசில கட்டணங்களைத் திருத்தியிருக்கிறது. புது கட்டணங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகவே நவம்பர் 15ம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தாது. இது தொடர்பாக பாரதஸ்டேட் வங்கி தன் பயனாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இருப்பதாவது “அன்புள்ள கார்டுதாரர்களே, உங்களது கிரெடிட்கார்டிலுள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. 22 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாகவுள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission பதவி பெயர்: Inspector மொத்த காலியிடம்: 64 கல்வித்தகுதி: Bachelor of Fisheries Science, M.Sc. in Zoology, Marine Biology, Coastal Aquaculture, Mariculture, Special Zoology, Coastal Engineering வயதுவரம்பு: 32 Years கடைசி தேதி: 12.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== https://tnpsc.gov.in/Document/english/30_2022_INS_ENG.pdf

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் இந்தியாவுக்கு வரும் “கோகினூர் வைரம்”…. மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அரசியாக விக்டோரியா மகாராணி இருந்தார். இவருக்கு கடந்த 1849-ம் ஆண்டு மன்னர் துலீப் சிங் 108 காரட் கொண்ட கோகினூர் வைரத்தை கொடுத்தார். இந்தியாவில் உள்ள கோகினூர் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வைரம் இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் கிரீடத்தில் கோகினூர் வைரமானது பதிக்கப்பட்டது. இந்த கோஹினூர் வைரத்தோடு சேர்த்து 2,800 வைரக் கற்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடத்தை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பரிசு இதுதான்….! அரசுதுறைகளில் திடீர் ரெய்டு….. காரணம் என்ன….????

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 […]

Categories
தேசிய செய்திகள்

மொத்த விலை குறியீடு… பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7 % குறைவு…!!!!!

மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பண வீக்க விகிதமானது செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது வருடாந்திர பண வீக்க விகிதம் 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தை விட அதிகமாகும். கனிம எண்ணெயகள், உணவு பொருட்கள், கச்சா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலை உயர்வால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு…. 18 ராணுவ வீரர்கள் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ராணுவ வீரர்களை குறி வைத்து அவர்களது பேருந்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரகளை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் 6ம் தேதி மீண்டும்… நடைபெறும் வாக்கெடுப்பு… இந்தியா கடும் எதிர்ப்பு…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து எப்படி முன்னேறும்….இந்தியாவை overtake பண்ணிய பிரபல நாடுகள்…. எதற்கு தெரியுமா?….!!!!

இந்த ஆண்டிற்கான பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கொண்டு உலக பட்டினி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான   தரவரிசை பட்டியலை பல அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில் 107-வது இடத்திற்கு சென்று இந்தியா பின்தங்கியுள்ளது. இதனையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்கதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பயங்கர விபத்தில் 40 பேர் பலி…. கண்ணீர் VIDEO…!!!!

துருக்கியின் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியின் வடக்கில் பார்டின் நகருக்கு அருகே இந்த சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கப் பணியின் போது வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்துடன் மீத்தேன் வாயு கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 300 அடி ஆழத்தில் நடந்த இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு தயார்…. பலத்த போலீஸ் பாதுகாப்பில் பணிகள் தீவிரம்….!!!!

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டை பூட்டிக்கொண்டு மாந்திரீகம்”…. அக்கம் பக்கத்தினர் புகார்…. “கதவை உடைத்து போலீஸ்காரர் உட்பட 6 பேர் மீட்பு”…!!!!!!!

ஆரணி அருகே வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கதவை உடைத்து போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் மீட்கப்பட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட தசரா பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவர் நெசவுத் தொழிலாளி. இவரின் மனைவி காமாட்சி. இவர்களுக்கு பூபாலன், பாலாஜி உள்ளிட்ட இரண்டு மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றார். கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆவார். இதில் பூபாலன் […]

Categories
உலக செய்திகள்

நிலைகுலைந்த 40க்கும் மேற்பட்ட நகரங்கள்…. ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இந்த போரில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் ரஷ்யா கைப்பற்றியது. இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச சட்டத்தை இந்த செயல் மீறுவதாக […]

Categories
மாநில செய்திகள்

நவ.15 முதல் அமல்… கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும். அதனால் நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அன்பு வாடிக்கையாளர் உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் ? எடப்பாடி… கத்தி, கம்போடு சுத்தும் 20பேர்… நைட்டில் ஒரே அராஜகம்… EX நிர்வாகி பரபரப்பு தகவல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது,  விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது”…. 6வது உச்சி மாநாட்டில்…. அதிபர் புதின் பேச்சு….!!!!

கஜகஸ்தான் நாட்டில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களை பயன்படுத்திதான் நாட்டின் நிலைமையை சீராக்க முடியும். அது மட்டுமல்லாமல் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து நிதி மந்திரி அதிரடி நீக்கம்… புதிய மந்திரி நியமனம்.. யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாங்கள் பெருமைப்படுகிறோம்.! இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!!

பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா  18 […]

Categories
உலக செய்திகள்

வெறிசெயலில் ஈடுபட்ட மர்ம நபர்…. 5 பேர் பலி…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டில் ஓர் ஆண்டில் மட்டும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரம் ஆகும். மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 130 பேர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோலினா மாகாணத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயதில் கலைஞர் சொன்ன வார்த்தை…! அப்படியே மாறி போன திருச்சி சிவா… இப்படி ஒரு காரணம் இருக்காம் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்…  அண்ணா சொன்னது,  தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால்,  ஆனா, ஆவன்னாவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தினால் நிலைகுலைந்த இயல்பு வாழ்க்கை…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விக்டோரியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 120 சாலைகள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினரை ஆஸ்திரேலிய […]

Categories
மாநில செய்திகள்

சத்யா மரணம்… இனி எந்தப் பெண்ணுக்கும்…. நொறுங்கிப் போன ஸ்டாலின்…!!!!

ரயில்முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் மரணத்தை அறிந்து நொறுங்கிப் போய்விட்டதாக முதலமைச்சர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அவர், “இயற்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும் இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போய் உள்ளேன். நான் மட்டுமல்ல, இதைப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஏடிஎம் அருகே தவறவிட்ட பணம்”…. போலீசில் ஒப்படைத்த உணவக ஊழியர்…. நேர்மைக்கு பாராட்டு….!!!!!!

ஏடிஎம் அருகே கிடந்த பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார் உணவக ஊழியர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகே இருக்கும் நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப மருத்துவச் செலவிற்காக திருச்சுழி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஏடிஎம் மையத்தில் 20 ஆயிரம் ரூபாய் எடுத்து இருக்கின்றார். பின் பஜார் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்த போது அதில் 5000 ரூபாய் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தவறவிட்ட பணத்தை […]

Categories
சினிமா

விரைவில் ரகுல் பிரீத் சிங்குக்கு திருமணம்…. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

தமிழில் தடையற தாக்க திரைப்படத்தில் அறிமுகமான ரகுல்பிரீத் சிங்குக்கு, கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிகரமாக ஓடி பெயர்வாங்கி கொடுத்தது. இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் கமல்ஹாசனில் இந்தியன்-2 படத்திலும் அவர் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஹிந்திநடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாகவுள்ள புகைப்படத்தை ரகுல்பிரீத் சிங் வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதிசெய்தார். இப்போது ரகுல் பிரீத் சிங்குக்கு 32 வயதாகிறது. ஆகவே அடுத்தசில மாதங்களில் […]

Categories

Tech |