Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நற்பெயர் கிடைக்கும்..! எச்சரிக்கை தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். உடல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… ! செல்வாக்கு உயரும்..! அக்கறை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்தவர்களின் பிரச்சனையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சோர்வு உண்டாகும்..! ஓய்வு அவசியம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! மாற்றங்கள் ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! தகவல்கள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெற்றி கண்டிப்பாக உண்டாகும். புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நம்பிக்கை மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று திருப்தியான சூழல் உண்டாகும். இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். தேவையில்லாத விஷயத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் யோகமான நாள். கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (16-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 16-10-2022, புரட்டாசி 29, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி காலை 07.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  16.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 16…!!

அக்டோபர் 16  கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார். 1736 – வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற கணிதவியலாளர் எதிர்வு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பீதி அடைந்துள்ள மன்னர் சார்லஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்.!!!!!

ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான  இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க  விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின்   நினைவு குறிப்பு புத்தகம் குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்த மாடு…. தீயணைப்பு வீரர்களின் 2 மணிநேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கால்வாயில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ராஜகால்வாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் குப்பை மற்றும் கழிவுகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோலமுடுகு பகுதியில் கூலித்தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல்….. அச்சத்தில் தப்பி ஓடிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறாவது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இதில் 25 சென்ட் நிலத்தை கால்நடை துறைக்கு ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் சொப் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகரட்டி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய சாலையில் முகாமிட்ட காட்டெருமைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அபாயகரமான ராட்சத மரங்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!!

அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகன்களை பள்ளிக்கு அனுப்பிய தாய்…. 7- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர் இதில் இளைய மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். காலை 11 மணியளவில் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்”…. தூத்துக்குடி ஆட்சியர் திடீர் ஆய்வு….!!!!!!

ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்விட்டார். மேலும் நோயாளிகள் தேடி இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதை பற்றி கேட்டறிந்தார். பின் மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டு, ஸ்கேன் செய்யும் இடம், ரத்த பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர் விமானங்களுக்கு…. பிரபல நாடு உதவியது…. பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைப்பு….!!!

ஒரு பக்கம் உக்ரைன் ஊடுருவலைக் கண்டித்துக்கொண்டே மறுபக்கம் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் உதவியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள் தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனை அடுத்து பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான TotalEnergies என்னும் நிறுவனம், ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கச்சாப்பொருளை அனுப்பியதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், தங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சீன்….. கோபியை பிரிந்து செல்லும் ராதிகா…. ஹனிமூனில் என்ன நடந்தது….!!!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கல்யாணம்  முடிந்ததும் ராதிகாவுடன் கோபி கொடைக்கானலுக்கு ஹனிமூன் வர, பாக்கியாவும், மூர்த்தி குடும்பமும் வருகின்றனர். கோபியை ராதிகாவுடன் ஒரே ரூமில் பார்த்து அதிர்ச்சியடையும் மூர்த்தி நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றான். ஒரே கட்டத்திற்கு மேல் கோபி கோபத்துடன் இவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. என்ன ஒரு குரல்…. இளையராஜாவுக்கு டஃப் கொடுத்த மிஷ்கின்…. வைரலாகும் செம வீடியோ….!!!!

இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி சார்பில் டச் ஸ்கிரீன் எண்டர்பெயின்மென்ட்   பி. ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார் “டெவில்” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mysskin 🔥❤️ pic.twitter.com/LQrkJSt1sk — Munaf (@sasikumarmovie) October 15, 2022 இது குறித்து அதிகாரப்பூர்வ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடி சோதனை”…. தாலுகா அலுவலகத்தில் சிக்கிய 80,000….!!!!!!

ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் திடீர் சோதனை செய்ததில் 80 ஆயிரம் பரிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் சைலஜா பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்களை அனுப்பி வைத்தார்கள். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கதவுகளை பூட்டினார்கள். இதனால் […]

Categories
உலக செய்திகள்

பகீர்…! திறந்த வெளியில் 200 பிணங்கள் அழுகி…. புழுக்கள் வைத்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

பாகிஸ்தான் நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் கூரையில் அழுகிய 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடங்களுக்கு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டதாகவும், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குஜ்ஜர் கூறினார். சவக்கிடங்கை இறுதியாகத் திறந்தபோது, ​​​​குறைந்தது 200 உடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா-விக்கி பரபரப்பு விளக்கம்…. இது செம ட்விஸ்ட்,…!!!!

வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில்,  நாங்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் இருந்து செல்லும் அரசு தொலைதூர பேருந்து திருப்தியை தரவில்லை”….. ஒட்டுமொத்த பயணிகளின் கருத்து….!!!!!!!

திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பேருந்து சேவை திருப்தியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றார்கள். ஆண்டு முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும் பண்டிகை காலங்களில் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். பண்டிகை காலங்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்து போக்குவரத்தையே நம்பி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் கடலூர், நெல்லை, […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12 லட்சம் வரை திருடி….. காதலன் குடும்பத்திற்கு கொடுத்த பெண்…. அப்பா வைத்த ஆப்பு….!!!!

இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக தன் அப்பாவின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்ய தந்தையினுடைய வங்கி கணக்கிலிருந்து கடந்த சில மாதங்களில் ரூபாய் 12 லட்சம் வரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக காதலனின் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளதால் இளம்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

என்னோடு வா…. அப்பாவிடம் கூட்டி செல்கிறேன்…. தந்தையின் நண்பரால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்….!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பர்வாணி. இவருடைய வீட்டிற்கு தந்தையின் நண்பர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் வீட்டுக்கு வரும்போதல்லாம் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய தந்தை வருவதற்காக வீட்டுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த தந்தையின் நண்பர் என்னுடன் வா அப்பாவிடம் கூட்டி செல்கிறேன் என்று கூறியுள்ளார். சிறுமியும் தந்தையின் நண்பர் என்பதால் அவரரோடு சென்று இருக்கிறார். ஆனால் அவர் இடிந்து கிடந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் மாதவரம்…. பூமிக்கு அடியில் CMRL போட்ட பலே பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

சென்னையில் போக்குவரத்து எளிமையாக கூடிய வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீல வழித்தடம், பச்சை வலிகளை இரு வழித்தடங்களில் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்த கட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாணவர்களுக்கு இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்…. அதிரடி…!!

Bcom, BBA, BCA படிப்புகளின் 2ஆம்ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கழைக்கழகங்களைத் தவிர, மற்ற பல்கலைக்கழங்களில்  இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டிலே நடைமுறைக்கு வரும்.

Categories
உலக செய்திகள்

மொத்தம் 23 லென்ஸ்…. பெண்ணின் கண்ணில் இருந்து எடுக்க எடுக்க….. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 கான்டக்ட் லென்ஸ் வைத்திருந்துள்ளார். இதை அங்குள்ள மருத்துவர் ஒருவர் நீக்கி உள்ளார். இதனை அந்த மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக்கொண்டு இரவில் தூங்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் தொடர்ந்து 23 நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பிறகு மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார். அவருடைய கண்களிலிருந்து அனைத்து லென்ஸ்களையும் எடுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில்…. இதுதான் என்னுடைய தோற்றம்…. நடிகர் ஜெயராம் வெளியிட்டுள்ள புகைப்படம்….!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக தனது தோற்றம் குறித்த புகைப்படத்தை நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “பொன்னியன் செல்வன்” திரைப்படம் உலகமெங்கும் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்து விட்டது. இனி இரண்டாம் பாகம் வெளியாகும் போது கிடைப்பதெல்லாம் லாபம் மட்டுமே என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு துவக்கத்தில் கலவையான விமர்சனங்களை கிடைத்துள்ளது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பவே அந்த மாதிரி ஆளு தான்” திருநங்கையுடன் உறவில் இருந்த அர்னவ்….? வெளியான புதிய பரபர தகவல்கள்….!!!!

செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வரும் திவ்யாவும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அர்னவ்வுக்கும் திவ்யாவுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது நடிகை திவ்யாவை அர்னவ் அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க பார்த்ததாக அவர் பரபரப்பு  வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகை திவ்யா காவல் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

நோய்களை இவர்கள்தான் உருவாக்குகிறார்களா?…. சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்…..!!!!

புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி பிகினியும் சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என கேட்காதீங்க….!” நடிகர் கார்த்தி பேச்சு…!!!!!

சர்தார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வரும் அக் 21 தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால்….. மாணவர்கள் எளிதில் படிப்பார்கள்…. புகழ் பாடும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

கொரோனாவால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் 2025 ஆம் வருடத்திற்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெற வேண்டும் என்பதேயாகும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்புகளில் தமிழ் ஆங்கிலம், கணக்கு பாடங்கள் சூழ்நிலையில் பாட கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….! 1 நிமிடத்தில் 45 வார்த்தைகள்…. இரண்டு கைகளாலும் அசத்தும் சிறுமி…. வியக்க வைக்கும் வீடியோ… !!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிறுமி ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளாலும் எழுதி அசத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. பொதுவாக சிறுவர்கள் எழுதி படித்தல் என்றாலே தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இந்த வீடியோவில் உள்ள சிறுமி குறிப்புகள் சொல்ல சொல்ல தன்னுடைய இரண்டு கைகளாலும் மாறி மாறி வேகமாக எழுதிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வயிறு எரியுது” போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்றது…. சத்யா கொலையில் கொந்தளித்த கஸ்தூரி….!!!!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் ராமலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த  சத்யபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்ததால் தொடர்ந்து சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து ஒரு முறை போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்யபிரியா வழக்கம்போல் கல்லூரிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: வாடகைத் தாய் சர்ச்சை…. நயன்தாரா – விக்னேஷ் சிவன் விளக்கம்…!!!!

வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ராபர்ட் மாஸ்டர் மனைவி யார்….? பல திருமணம்…. உண்மையை உடைத்த நடிகை வனிதா….!!!

பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மனைவி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா, அவர் பிரமோஷனுக்காக தான் அவரை வைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது நான் டார்ச்சர் பண்ணினேன் என்று பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். அவருக்கு 2007 ஆம் வருடம் திருமணம் ஆனதாக கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

Please பா “எல்லாரும் அமைதியா இருங்க”…. அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?….!!!!!

நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அனைவரும் அமைதியான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்படும் […]

Categories
உலகசெய்திகள்

சீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள்…”ஹேஷ்டேக்குகள் சென்சார்”… தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை…!!!!!

நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” படக்குழுவினருடன் நடிகை சமந்தா கடும் மோதல்…. காரணம் என்ன….? வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்தப் பாடலும் சமந்தாவின் நடனமும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பாலிவுட் சினிமாவில் சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள யசோதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதாம் தெரியும்… ஆதாம் தெரியாதா…? கோபத்தில் கேட்ட கமல்…. மீண்டும் பல்பு கொடுத்த ஜிபி முத்து….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.   பொதுவாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீராத வாடகைதாய் பிரச்சினை…. சென்னையிலிருந்து கிளம்பும் நயன்தாரா…. காரணம் என்ன….????

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5- ஆம் வகுப்பு படிக்கும் பாலசத்யா(10) என்ற மகள் உள்ளார். கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ரத்த காயங்களுடன் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகரன் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருந்த ராஜாசேகரனை நேற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. மலை பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரம் ஏற்றுக்கொண்டு தாளவாடியில் இருந்து மினிலாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மலைப்பாதையில் 25-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். […]

Categories
சினிமா

“விசாரிப்பதற்கு நிறைய இருக்குது”…. அசத்தல் லுக்கில் கமல்‌…. முதல் ப்ரோமோ…‌!!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. முதல் நாளில் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளே அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஹவுஸ் மேட்டுகளை அகம் டிவி வழியாக கமல் சந்திக்க இருக்கின்றார். முதல் நாள் நாமினேஷன் பிராசஸை வேற மாதிரியாக ஆரம்பித்தார் பிக்பாஸ். இதனால் போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாடி வருகின்றார்கள். 40 நாட்களுக்குப் பின் நடக்க வேண்டிய சம்பவங்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எருமை மாடுகளை ஏற்றி சென்ற வேன்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 வெள்ளை சாக்குகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜாதகம் பார்த்த மனைவி…. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், கனிஷ்கா, ஜீவா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜாதகம் பார்த்தபோது ஜோசியர் நேரம் சரியில்லை என கூறியுள்ளார். இதனால் செந்தாமரை தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது […]

Categories

Tech |