Categories
ஆன்மிகம்

“புரட்டாசி மாத சனிக்கிழமை” பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…!!!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று அனைத்து பெருமாள் கோவில்களும் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவிலில் பெருமாள், சுந்தரவல்லி தாயார் உற்சவர் அழகிரிநாதர், ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் இருக்கும் பெருமாள் அனந்த பத்மநாபன் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீயா நானா கோபிநாத்தின் அம்மா, அப்பா-வை உங்களுக்கு தெரியுமா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் சென்ற 15 வருடங்களுக்கும் மேல் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முதன் முறையாக மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார். இதையடுத்து சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத், பின்  அதிரடியாக கையிலெடுத்த நிகழ்ச்சி தான் நீயா நாயா. அன்று முதல் இன்றுவரை இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார். இந்த நிலையில் தொகுப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் சிறந்த கைவினை பொருள் எது தெரியுமா?…. மத்திய அரசு நடத்திய வாக்கெடுப்பு…. வெளியான முடிவு….!!!!

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றது. இதில் கைவினை பொருட்கள், விவசாய பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என 5 வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருட்களுக்கான பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்…. இந்த பாடம் கட்டாயம்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : கடைசியில் விளாசிய ஜேஜே ஸ்மிட், ஜான்….. இலங்கைக்கு சவாலான இலக்கு.!!

டி20 உலக்கோப்பையின் முதல் தகுதி சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிராக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இது வேற லெவல் போங்க…. 111 பசுக்களுக்கு உணவு…. ரசிகர்களால் நெகிழ்ந்து போன பீஸ்ட் நடிகை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நடிகை பூஜா அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியான நிலையில், தற்போது ஒரு புதிய புகைப்படத்தை பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் யார் கூட நடிக்க ஆசை…? அந்த 2 நடிகையை சொன்ன ஜிபி முத்து….. கமல் வேலைக்கே வேட்டு….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பிவைத்தார். உங்களுக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடி சோதனை வேட்டை”….. திருவாரூரில் சிக்கிய 75 லட்சம்….!!!!!

திருவாரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டார்கள். இதனால் அலுவலகத்தில் உள்ள கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட […]

Categories
உலகசெய்திகள்

அந்தமான் நிக்கோபார் அருகே நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு… தேசிய நில அதிர்வு மையம் தகவல்…!!!!!

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடகே 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவில் 4.3 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை….. யார் தெரியுமா…?? புது ட்விஸ்ட்..!!!

பிக் பாஸ் 6ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்துள்ளனர். தற்போதே பிக்பாஸ் ஷோவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. 40 நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பே இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவர், ஷூட்டிங் காரணமாக கடைசி நேரத்தில், கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: எனக்கு அவங்க கூட நடிக்க ஆசை!…. கமல் வேலைக்கு ஒலவைக்க பார்க்கும் ஜி.பி.முத்து….!!!!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவானது வெளிவந்து இருக்கிறது. இவற்றில் ஜி.பி. முத்துவுக்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்கு கமல் அனுப்பி வைத்துள்ளார். உங்களுக்கு எந்த 2 நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது? என கேள்வி கேட்டு அந்த போஸ்ட் பாக்சில் லேட்டர் ஒன்று இருக்கிறது. #Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1 வருடத்திற்கு முன் காணாமல் போன மகன்”….. கட்டித்தழுவி முத்தமிட்ட தந்தை…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!!!!

ஒரு வருடத்திற்கு முன்பு மாயமான மகனை கட்டி தழுவி முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்க்குடி மேல தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் மாதேஷ். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் படிக்க பிடிக்கவில்லை என வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார். அவர் திரும்பி வராததால் அறிவழகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளைஞர்களின் மனதை கெடுக்கிறீர்கள்” இதெல்லாம் ஒரு பொழப்பா….? பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம்‌ வார்னிங்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். இவர் ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல வருடங்களாக வெற்றிகரமான தயாரிப்பாளராக கொடி கட்டி பறக்கிறார். ஒரு சர்ச்சைக்குரிய படம் என்றாலும் அதை தயாரிப்பதற்கு ஏக்தா கபூர் தயங்க மாட்டார். இவர் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான ட்ரிபிள் எக்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் […]

Categories
அரசியல்

இன்றைய(16.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!!

இன்று(16.10.22)  தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி  இந்தியாவில் 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.55.30-க்கு விற்பனையாகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி…. சென்னையில் மரணம் …!!!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி (வயது 78) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவர் யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பாலகிருஷ்ணாவின் சீதாராம கல்யாணம், நரி நரி நடுமா முராரி, நாகர்ஜூனாவின் ஜானகி ராமுடு, வெங்கடேஷின் ஸ்ரீனிவாச கல்யாணம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். 1944-ல் விஜயவாடாவில் பிறந்த இவர் சினிமா துறையில் நுழைந்த பிறகு சென்னைகில் குடியேறினார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
Tech டெக்னாலஜி

அடடே! ஜிமெயிலில் இத்தனை வசதிகள் இருக்கிறதா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்…. கைநழுவி செல்லும் படங்கள்…. பெரும் கலக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்பள விஷயத்தில் கறராக இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ஆளுநரா?… இல்ல அரசியல்வாதியா?…. புதிய சிக்கலில் தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான  தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை விமர்சித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது அதிகாரத்தை மீறி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி செயல்படுவதாகவும் திமுக, காங்கிரஸ் முன்னிட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து தென்னிந்தியாவிற்கான பாஜகவை 2024 தேர்தல் வியூகம் என்ற ட்விட்டர் ஸ்பெஷலில் கலந்து கொண்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை […]

Categories
உலக செய்திகள்

“இவர்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! சிப்ஸ் வடிவிலான பை அறிமுகமா….? விலை எவ்வளவு தெரியுமா….!!!!

பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிராண்டட் கம்பெனியான “பலென்சியாகா” இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கார்டில் சமீபத்தில் வழங்கி வந்த இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது சர்க்கரை விலையை குறைக்க அரசு முடிவு அதிரடி முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் 100 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கிடைக்கிறது அதனால் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பண வீக்கத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை குறைப்பதாக அரசு […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்…. பிரபல நாட்டின் “பிரதமர் மீது அதிகரிக்கும் வெறுப்பு”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பிரபல நாட்டில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் வீரர்களுக்கு சம்பளம்…. 11 வங்கிகளுடன் இராணுவ ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்களை 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேர்வார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பஸ்சுக்கும் லாரிக்கு இடையில் நசுங்கிய வேன்…. 9 பேர் பலி…. பகீர் சம்பவம்…!!!

கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“சென்னை-மைசூர்” 4-வது வந்தே பாரத் ரயில் சேவை… எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்களை குஜராத், மகாராஷ்டிரா, இமைச்சல் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்களிலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது 5-வது வந்தே பாரத் ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, […]

Categories
அரசியல்

148ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… புதிய 2 அதிரடி ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்…!!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைதொடர்பு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாகும் பிஎஸ்என்எல் அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் vi போன்றவற்றிற்கும் எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது. bsnl சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதை குறைந்த விலையில் மிகப்பெரிய நன்மைகளை அளித்து வருகிறது. இந்த திட்டங்களை பற்றி இங்கே காண்போம் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனமான bsnl […]

Categories
மாநில செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்: யாருடையது தெரியுமா?…. அமைச்சர் துரைமுருகன் கூறும் விளக்கம்….!!!!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புது கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு ஆகிய ஆறுகளில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்கான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“தேவர் கவசம்” ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவு…. காந்தி மீனாளின் தடாலடி முடிவால் அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: நீங்க அதிக லாபம் பெறணுமா?… உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

வயதான காலத்தில் சேமிப்பதைவிட பணியில் இருக்கும்போதே ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் பெரிய தொகையை பெற்று நிதிசிக்கல் இன்றி நிம்மதியாக வாழலாம். முதலீடு செய்வதைவிட முக்கியமானது திட்டமிடுதல் ஆகும். எங்கு முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், நம்முடைய பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், நமக்கு இது பலன் தருமா என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து திட்டமிட்டு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவும். அதிகபட்சம் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெறுவதற்கு தபால் அலுவலகத்தின் சேமிப்புதிட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை… அப்போ அது மட்டும் எப்படி வந்திருக்கும்?… சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்து இருந்தார். இதையடுத்து சீமான் பேசியதாவது, “குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி ஆகும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூகநீதி பற்றி பேசக் கூடாது. இதற்கிடையில் தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துமதமும் இல்லை. வரலாற்றில் ராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! மறுபடியும் சேட்டைய தொடங்கிட்டாரே…. நடிகை பூனம் பாண்டேவை கலாய்க்கும் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்…!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஒரு கட்டத்தில் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த வருடம் தயாரிப்பாளர் ஷாம் பாண்டேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே தேனிலவுக்காக சென்றார். அப்போது ஷாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பூனம் பாண்டே பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீப காலமாகவே தன்னுடைய புகைப்படங்களை எதுவும் இணையதளத்தில் வெளியிடாமல் இருந்த பூனம் […]

Categories
மாநில செய்திகள்

“இப்ப யாரு ஆட்சின்னு தெரிஞ்சுக்கோங்க” ஓட ஓட விரட்டி அடிப்போம்….. பாஜகவுக்கு பகிரங்கமாக வார்னிங் விடுத்த உதயநிதி….!!!!!

இந்தியாவில் மத்திய அரசானது ஹிந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை பின்பற்ற வேண்டும் எனவும், ஆங்கிலத்தை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வுகளிலும் ஆங்கில மொழியை நீக்கிவிட்டு ஹிந்தி மொழியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

எங்க தலைவர் சொந்த காசில் போனார்…. ஆனால் நீங்க?…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சினேகன்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சனம் செய்தார். இதையடுத்து இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் பேசியதாவது “அண்ணாமலை சார் எங்கதலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக கூறியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்தகாசில் போனார். ஆனால் நீங்கள் எந்த பணத்தில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காலிருந்து அரசியல் பேசுறார்னா?… இப்போ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் கேக் வெட்ட…. ரோஹித் கைதட்ட…… நாங்க குடும்பத்தை பற்றி தான் பேசுவோம்…. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!!

நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோழர்களை தொடர்ந்து பல்லவர்கள் படம்…‌ இணையத்தில் வைரலாகும் வேற லெவல் டீசர்….!!!!

அறிமுக இயக்குனரான பெருமாள் வரதன் பல்லவர்களை பற்றிய கதையை “நந்திவர்மன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சோழர்களை பற்றிய படமாக அமைந்தது. இந்நிலையில் பல்லவர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகின்றது. பல்லவ வம்சத்தின் புகழ்பெற்ற மன்னரான நந்திவர்மனின் வரலாற்றுக் குறிப்பைப் பற்றிய இந்த படத்திற்கு “நந்திவர்மன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அறிமுக  இயக்குனரான பெருமாள் வரதன் இயக்கியுள்ள இந்த படத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” புகழ் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை தேடுபவர்களே!…. இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேருவதற்கு சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனி OBC/MBC/EWS சான்றிதழ் இன்றியும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலமரம் போல VCK கட்சி…! இந்தியா முழுக்க வளர்ச்சி… உயர்ந்த திருமாவின் செல்வாக்கு ..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக…  தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து, அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் […]

Categories
சினிமா

6 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியா?…. வாடகைத்தாய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன் – விக்கி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வபோது தங்களது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிக்பாஸ் பின்னணி குரல் கொடுப்பவருக்கு இவ்வளவு சம்பளமா…..? வியப்பில் ரசிகர்கள்….!!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி “பிக் பாஸ்”. இந்நிகழ்ச்சியின் புதிய சீசனான “பிக்பாஸ் சீசன் 6” சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளார்களை விட ஜி.பி. முத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களிடையே பிக்பாஸ் பின்னணியில் ஒளிக்கும் குரலுக்கு பெரிய ரசிகர்கள் உண்டு. அப்படி பிக்பாஸுக்கு அரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வருபவர் சாஷோ என்ற சதீஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னைவிட மூத்தவர்..! ரோஹித்திடம் நிறைய கற்றுக்கொள்ள முயல்கிறேன்….. நெகிழவைத்த பாக் கேப்டன் பாபர் அசாம்..!!

ரோஹித்திடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow…. “காந்தாரா” கதாநாயகனுக்கு…. நடிகர் கார்த்தி வாழ்த்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

“காந்தாரா”  திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.  கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. இந்த திரைப்படம் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவானதாகும். இந்த “காந்தாரா” திரைப்படம்  கன்னடத்தில் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பையும், வசூலையையும் பெற்று தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுய ரூபத்தை வெளிப்படுத்திய ராதிகா” பாக்யாவுடன் கடும் மோதல்….. வைரலாகும் ப்ரோமோ….!!!!

பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகியவை தற்போது மகாசங்கமம் என்கிற பெயரில் ஒன்றாக இணைந்து ரகளை செய்வது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. புதியதாக திருமணம் செய்திருக்கும் ராதிகா மற்றும் கோபி இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு பாக்யாவின் குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டையும் பார்த்து அவர்கள் ஷாக் ஆகின்றனர். இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கோபி அறைக்குள் புகுந்து “இது எங்கள் ரூம்” என சொல்லி ரகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “சர்தார்”…. வெளியான புதிய அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் அக்டோபர் மாதம்  21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “சர்தார்”. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடை திறப்புக்கு புடவையில் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்”…. இதோ அழகிய போட்டோ….!!!!!!

ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் முன்னணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மிக கனமழை…. தமிழகத்தில் 28 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பாதை பராமரிப்பு பணி…. 6 விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories

Tech |