Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல்

சமூக வலைத்தளங்களில் திராவிட மாடல் குறித்த கேள்வி… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்.!!!!!

திராவிடவியல் கோட்பாடுகள் திராவிட மாடல் நிர்வாகம் போன்றவற்றை பற்றி சமூக வலைதளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் ஆன்சர் தொடரில் பதிலளிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி. கேள்வி: திமுக பாஜக வோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கின்றார்களே.? பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது. கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா அல்லது முடியாதா.? பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனால் தாமதமாவதால் நடக்காது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர், தளபதியை தொடர்ந்து…. “தல”யை காண ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்…. அலைமோதும் கூட்டத்தால் திடீர் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத் தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சுவாரியர், […]

Categories
தேசிய செய்திகள்

செம! சூப்பர்…. பிரசித்தி பெற்ற கோதர்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் வசதி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதர்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரம்பாடா பகுதியில் இருந்து கருச்சட்டி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேறி செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள் என்ன?….. தெரிந்துகொள்ளுங்கள்..!!

டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி பணியாற்றி வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்ட பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் […]

Categories
சினிமா

“எனக்கு பட்டமே வேண்டாம்”…. பிடிவாதம் பிடிக்கும் நடிகர் தனுஷ்…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழி இடம்பெறும் வழக்கம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் அடைமொழியுடன் வலம் வருகின்றனர். எனினும் பல நடிகர்கள் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கின்றனர். முன்னணி கதாநாயகன் ஆன தனுஷ், எனக்கு பட்டமேவேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ரசிகர் மன்றங்கள் சார்பாக பல்வேறு வேண்டுகோள் வைத்தபோதும் தன் நிலைப்பாட்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

கடலூர் நோக்கி நேற்று தனியார் பேருந்து பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் பின் பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்த இயக்கியதால் பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்த்தப்பினர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்கள்….. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் பிரபு என்பவர் சட்ட உதவியாளராகவும், தனலட்சுமி என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப்” இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்…. வரதராஜ மன்னராக பிரபல நடிகர்…. வைரலாகும் போஸ்டர்….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பிராஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் கேஜிஎஃப் 2 ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து இயக்குனர்  பிராஷாந்த் நீல் தற்போது சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக, நடிக்க சுருதிஹாசன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி புதிய சப்- கலெக்டர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டராக தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசு பணியில் உதவி செயலாளராக வேலை பார்த்த எஸ். பிரியங்கா என்பவர் பொள்ளாச்சி சப்- கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் எஸ்.பிரியங்காவிடம் சப்- தாக்கரே சுபம் தேவராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதனை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து….. பணம் மோசடி செய்யும் மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!

கோவையைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் உங்களது தொழில் சம்பந்தமான பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதனை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்போது பொருட்களை நேரில் வந்து பார்த்துவிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாலிபரின் செல்போனுக்கு வீடியோ கால் வந்தது. அதனை எடுத்து பார்த்த […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு அனைத்து உரிமையும் உண்டு…. இளவரசர் ஹரிக்கு குவிந்து வரும் ஆதரவு….!!!!

இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில்  கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும்  ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் …!!

இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் […]

Categories
சினிமா விமர்சனம்

“பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இளைஞர்கள்”…. “சஞ்சீவன்” படத்தின் விமர்சனம் இதோ….!!!!!!

பிரச்சனையில் மாட்டிக்கொண்ட இளைஞர்களின் கதையான சஞ்சீவன் திரைப்படத்தின் விமர்சனம். நிலன், சத்யா, விமல், சங்கர் உள்ளிட்ட நால்வரும் நெருங்கிய தோழர்கள். இதில் ஹீரோ வினோத் லோகிதாஸ் ஸ்னுக்கர் விளையாட்டில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவர் விளையாட்டு ஒன்றில் பங்கேற்று இறுதி கட்டம் வரை சென்று அதில் வெற்றி பெறுகின்றார். இதை கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் ஏற்காடு செல்கின்றார். அப்போது என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதையாகும். திரைப்படத்தில் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தனக்கான வேலையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : 2ஆவது தகுதிச்சுற்று போட்டி…… டாஸ் வென்ற யுஏஇ பேட்டிங் தேர்வு.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கும் திட்டம்” விரைவில் நாடு முழுதும் அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான முக்கிய சேவைகளிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையையும் வழங்குவதற்கான நடைமுறைகளை யூஐடிஏஐ செயல்படுத்தி வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஒரு வருடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் முதியோர் பயணச் சலுகை” மீண்டும் வழங்கப்படுமா‌‌….? பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்….!!!!

இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி சு. வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய twitter பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தின் போது ரயிலில் முதியோர்களுக்கான பயண சலுகை நிறுத்தப்பட்டது. இது நோய் பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் மூலமாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட பயணச்சலுகையை மீண்டும் வழங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயிலர்” படப்பிடிப்பு தளத்தில்….. ரஜினியை சந்தித்த திமுக எம்.எல்.ஏ….!!!!!!

ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் திமுக எம்எல்ஏ சந்தித்து மலர் கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. வெறும் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்யும் எந்திரம்…. எங்கென்னு தெரியுமா?….!!!!

பெங்களூருவில் இட்லி தயாரித்து விற்பனை செய்வதற்கு ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரம் போல இருக்கும் அந்த எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்து வெளியே வருகிறது. இந்த எந்திரமானது 24 மணிநேரமும் செயல்படுகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த எந்திரத்தை தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் எந்திரத்தை தயாரித்த ஹிரேமத் என்பவர் கூறியதாவது “என் மகளுக்கு சென்ற 2016-ஆம் வருடம் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நள்ளிரவில் இட்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : முதல் தகுதிச்சுற்று போட்டி….. 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நமீபியா..!!

டி20 உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி […]

Categories
தேசிய செய்திகள்

பேய் ஓட்டுவதாக சொல்லி… இளம்பெண்ணை டார்ச்சர் செய்த மந்திரவாதி…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

பெண் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக சொல்லி இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பட்டணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மலையாலப்புழா பகுதியில் வசித்து வருபவர் மந்திரவாதி ஷோபனா. இவர் குறை நிவர்த்தி வேண்டி வரும் பெண்களை தாக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், இவருக்கு சொந்தமான மடம் ஒன்று மூடப்பட்டது. இந்த நிலையில் அவர் பேய் ஓட்டுவது எனும் பெயரில் சோபனா என்ற இளம்பெண் ஒருவரை குச்சியால் அடித்து, மிதிக்கும் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 பணம் எப்போது தெரியுமா?…. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஊழியர்களே!!…. அரசு அறிவித்த தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற  24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்கலாம் வாங்க… தீபாவளிக்கு பரிசுகளை அள்ளிட்டு போங்க….. சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் சிவ வள்ளி விலாஸ் கடைகள் இயங்கி வருகிறது . இந்த நகைக் கடை நூறு வருடங்களுக்கு மேல் பாரம்பரியமாக செயல்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது டிசைன்களில் கொலுசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு 8 கிராமுக்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக வண்ணப் புடவைகள் பரிசாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பால் விலை அதிரடி உயர்வு…. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த பொருள்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன.இந்த நிலையில் அமுல்பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை விட்டதுக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ய அந்த அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் தலா இரண்டு ரூபாய் தற்போது பால் […]

Categories
மாநில செய்திகள்

யார் வந்தாலும் மிளகாய் பொடி சாபம்தான் பாத்துக்க…. சாபமிட்ட சாமியாரால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை அவற்றை எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஒன்று கூடினர் . இருந்தாலும் கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் .அதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோபத்தோடு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டுக்காக இவர்கள் 2 பேரும் என்ன பண்ணாங்க?…. சித்தராமையா சரமாரி கேள்வி….!!!!!

பெங்களூரு பல்லாரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது “நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதா-வினர் கூறுகிறார்கள். இப்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டுள்ளது. இதற்காகதான் ராகுல் பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாத யாத்திரையை பா.ஜனதா-வினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா-வை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது நான் பா.ஜனதா-வினரிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்”…. ட்விட் பதிவு….!!!!!!

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார். பிரபல இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி சென்ற 2007 ஆம் வருடம் வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் ஒரே நாடு, ஒரே உரம்…. பிரதமர் மோடி அதிரடி…..!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மன் சம்மேலம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் சுமார் 13,500 விவசாயிகளும், 1700 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக ஒரே நாடு மற்றும் ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். பாரத […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கான சம்பளமும் சலுகையும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அக்னி பாத் வீரர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வங்கி வசதிகளை வழங்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ டி பி ஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி,ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் வந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை மேற்கூரையில்….. 500 நிர்வாண உடல்…. பரபரப்பை கிளப்பும் சம்பவம்…..!!!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு  செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை… ஒரே நாளில் இவ்வளவு கோடி பறிமுதலா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணின் கண்ணில் 23 காண்டாக்ட் லென்ஸ்….. எடுக்க எடுக்க அதிர்ச்சி….. பதறவைக்கும் வீடியோ….!!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 காண்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து இருபத்தி மூணு நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பின்னர் மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார்.அவருடைய கண்களில் இருந்து அனைத்து லென்ஸ்க்களையும் எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்துள்ளது. இதனை மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு இரவில் […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பாரம்பரிய சுங்கட் திருவிழா… திரளாக குவிந்த மக்கள் கூட்டம்…!!!!!

ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும்  சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு….. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் திருமணம்” குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆசை…. நடிகை தமன்னா ஓபன் டாக்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தற்போது படங்களில் […]

Categories
உலக செய்திகள்

இது கோழைத்தனமான நடவடிக்கை…. பிரபல நாட்டில் “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள   ஒரு பகுதியில்  முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய்  நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி   அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…. ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி-நயன்?…. வெளியான தகவல்….!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்…. 9 ஏஎஸ்பிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு… அரசு அறிவிப்பு…!!!!

தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்பளத்தை 2 மடங்காக உயர்த்திய நடிகர் ஆர்யா!…. அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்…..!!!!

நடிகர் ஆர்யா அண்மையில் நடித்த திரைப்படங்கள் பெரியளவில் அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை. “சார்பட்டா” திரைப்படத்துக்கு பின் அவர் நடித்த எனிமி, கேப்டன் படங்கள் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யா உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையிலும் தன் சம்பளத்தை 2 மடங்காக ஆர்யா உயர்த்தியிருக்கிறார் என்கிறார்கள். முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் புது படத்தில் நடிக்க அவர் ரூபாய்.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாமியார்-மருமகள் சண்டை” பெண் இயக்குனர்கள் என்றால் பிரச்சனை…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் நடிகர்….!!!!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதி கெட்டப்பில் நடித்திருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில வருடங்களுக்கு முன்பாக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் ஒரு திறமையான நடிகர் என்றாலும் அவ்வப்போது பொது வெளிகளில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கிக் கொள்வார். இவர் சமீபத்தில் கூட […]

Categories
ஆன்மிகம்

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்…. புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு….!!!

வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில் குடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

Categories
ஆன்மிகம்

“வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவில்” புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு….!!!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சாமியை அருகம்புல் மாலை, வடமாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பயிர் காப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள்”…. 13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…!!!!!!

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு 13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டிருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, ஸ்ரீதரன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் விவசாயிகளான இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். 2016-17 ஆம் வருடத்திற்கான பயிர் காப்பீடு பிரிமியர் தொகை என பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற சட்டத்தின் கீழ் அலிஜியான் இன்சூரன்ஸ் பிரோக்கிங் கம்பெனி […]

Categories
உலக செய்திகள்

இவர் கொலைகாரர்…? உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்… புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதி சர்ச்சையை ஏற்படுத்திய பெண்…!!!!!

ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.  இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]

Categories
ஆன்மிகம்

“ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்” வீதி உலாவில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பால ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஆஞ்சநேயரை பல்வேறு பழங்களால் அலங்கரித்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனையும், மாலையில் மங்கல இசையுடன் வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம்

“புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்” திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12- ஆம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை 4 மணிக்கு விஸ்வரூபமும், பின்னர் திருமஞ்சனம் முதல் கால பிரசாத விநியோகம் வரை சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற திருக்கல்யாண திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |