Categories
தேசிய செய்திகள்

இது திசை திருப்பும் முயற்சி…. ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் விவகாரம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் பொறுப்பேற்பு விழாவை நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவர்த்தன மடத்தின் சங்கராசாரியாக சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் புதிய சங்கராசாரியாராக அவிமுக்தேஷ்வரானந்த  சரஸ்வதி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவர் அடுத்த வாரிசாக தம்மை பொய்யாக அறிவித்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் புதிதாக ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! “வாழை, மரவள்ளிக்கிழங்குக்கு பயிர் காப்பீடு செய்யலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

வாழை, மரவள்ளி கிழங்கு விவசாயம் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார். வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ரமேஷ் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளி கிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். செம்பனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தி மருத்துவப் புத்தகம் வெளியீடு…. “இந்நாள் பொன்னெழுத்துகளால் எழுதப்படும்”…. மத்திய அமைச்சர் அதிரடி பேச்சு….!!!

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியின் உருவான மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு மந்திரி புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டு பேசியது, இந்தியாவின் கல்வி பிரிவில் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்‌. வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. இது ஸ்டாண்ட் இல்ல…. ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ…. ரயில்வே போலீசார் அதிரடி….!!!!

மராட்டியத்தில் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்துள்ளது. இது பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த பயனாளர்கள் பலர் காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விஷயத்தில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரையும் பிடித்து கோட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: பிரபல டிவி நடிகை தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான வைசாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டாகவே இவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு இந்தூரில் தனது தந்தையோடு வசித்து வந்தார். ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கும் வைசாலிக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், காதல் தோல்வி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories
மாவட்ட செய்திகள்

“மீனவர்களை தாக்கி மீன், மீன் வலைகள் பறிப்பு”….. இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!!!

கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே இருக்கும் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தென்னரசன், நிவாஸ், அருள்ராஜ், சரத் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் சென்ற 12-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

பெங்களூர்  மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சன்னப்பட்டனா டவுனில் உள்ள பிடி காலனி வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. தூம கூறு மாவட்டம் மதுகிரி கொரட்ட கெரே, உலியூர் துர்கா பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. ஊலியூர் துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரை அந்த பகுதி மக்கள் மீட்டுள்ளனர். சக்பள்ளாபூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை”…. சாலையில் ஆறு போல மழைநீர்…..!!!!!!

பள்ளிபாளையத்தில் மழை நீர் சாலையில் ஆறு போல ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சங்ககிரி சாலையில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் ஓடியது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வந்த மழைநீர் சாக்கடை கால்வாயில் கலந்து பள்ளிபாளையம் பேருந்து நிலையம் சாலையில் ஆறு போல ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம் : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் ..!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான். இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குமாரபாளையத்தில் அடிக்கடி நிகழும் விபத்து”….. கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா….???

குமாரபாளையத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். சேலம் முதல் கோவை வழியாக கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமாரபாளையம் வழியே செல்கின்றது. இந்த சாலை சேலம் முதல் செங்கப்பள்ளி வரை நான்கு வழிச்சாலையாகவும் செங்கப்பள்ளி முதல் கோவை வரை 6 வழிச்சாலையாகவும் இருக்கின்றது. சென்னையில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்கின்ற கனரக வாகனங்கள் இந்த சாலை […]

Categories
அரசியல்

OMG….!!! தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,645-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தற்காலிக பட்டாசு கடைகள்”….. அதிகாரி திடீர் ஆய்வு….!!!!!!

எருமைப்பட்டியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக கடைகள் வைக்கும் இடங்களை நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு வைக்கும் இடம் பாதுகாப்பாக இருக்கின்றதா ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் வைரஸ்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!!

 மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு  அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. போலி பான் கார்டை கண்டறிவது ரொம்ப ஈசி…. வாங்க எப்படின்னு பாக்கலாம்….!!!!!

போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில்  பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.  இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : திக் திக்…. 3 விக்கெட் வித்தியாசத்தில்….. “யுஏஇ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு “6 திட்டங்கள்”…. அரசு வெளியிட்ட செம குஷியான அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6  உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள  அரசு  பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான  உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு […]

Categories
சினிமா

இனிமே இப்படி செய்யக்கூடாது…. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ரவீந்தரை மிரட்டிய மகாலட்சுமி…. வைரலாகும் வீடியோ….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைவரின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பதில் அளித்து வந்தனர். அதனைப் போலவே திருமணம் முடிந்த பிறகு அடிக்கடி வெளியில் சென்ற இவர்கள் அந்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (17-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 17-10-2022, புரட்டாசி 30, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.12 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 05.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 17.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த […]

Categories
சினிமா

அஜித், மஞ்சு வாரியர் மாஸ்…. லீக் ஆன “துணிவு” பட Video, Photos… ரசிகர்கள் செம குஷி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு எச்.வினோத், அஜித் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அண்ணா சாலையில் இப்படத்தின் சூட்டின் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் சூட்டிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி உள்ளது. இதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் தீயணைப்பு […]

Categories
சினிமா

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்?….. வெளியான பரபரப்பு தகவல்…. ஒன்று கூடிய விஜய் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இந்நிலையில் விஜய் தமிழக அரசியலுக்கு வருவாரா அல்லது புதுச்சேரி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே அடுத்த பொதுத் தேர்தலின் போது கட்டாயம் விஜய் அரசியலுக்கு வந்து நேரடியாக போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்தை இன்று விஜய் ரசிகர்கள் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது […]

Categories
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து…20 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், […]

Categories
தேசிய செய்திகள்

“பரோட்டாவுக்கு 18%, டிராக்டருக்கு 12%” பிரதமர் மோடியே சாதனை படைத்துள்ளீர்கள்…. ராகுல் காந்தி பளீர்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்! “பிரிட்ஜுக்குள் வைத்து, குக்கரில் சமைத்து” கேரள நரபலி சம்பவத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது ஷபி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொள்ளையடிப்பதற்கு 5 டிப்ஸ்” 1000 செல்போன்களை திருடிய அபூர்வ சிகாமணி கைது….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார்‌‌. அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்து பயணம் இலவசம் அல்ல..! பணத்தை அண்ணன் ஸ்டாலின் கொடுக்காரு.. பெருமை பேசும் உப்பிக்க்கள் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள். வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள்  அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே.! மகாலட்சுமியா இது…? இணையத்தை கலக்கும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ் ஆக வளம் வந்த இவர் அதன் பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா என்னும் தொடரில் பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையே தான் திடீரென மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகியது. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் போல் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : சிறப்பான பந்துவீச்சு….. சுருண்ட யுஏஇ…… எளிய இலக்கை சேஸ் செய்யும் நெதர்லாந்து.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பதிவு திருமணம்” எவ்வளவு பணம் கொடுத்தீங்க….? நயன்தாராவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், அண்மையில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருப்பின் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! முதல்முறையாக ஜோடி சேரும் சிம்பு – கீர்த்தி சுரேஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இரண்டு பேரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுக்கு இப்படி செய்றீங்க” உங்கள கண்டிப்பா வெளிய தான் அனுப்பனும்…. தனலட்சுமி வெளுத்து வாங்கிய கமல்….!!!!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள்”… அரசு எடுக்க அதிரடி நடவடிக்கை…!!!!!

ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி வங்கி மேலாளர் காவலர் உட்பட நான்கு அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவினரும் தீவிரமாக கண்காணித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை வேலை செய்ய சொல்கிறார்கள்” திருமணமான 1 1/2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான 1 1/2 வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தூர் செல்வகணபதி நகரில் கிஷோர்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றத்தூர் பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் ரோஜா(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரோஜா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(19) என்ற மகளும், பாபு என்ற மகனும் இருக்கின்றனர். இதில் செல்வி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாபு அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து செல்வி தூக்கிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அசோக் குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான குகன்(18) என்பவருடன் சிதம்பரத்திலிருந்து காரில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலுவைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சிதம்பரம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையினால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் அளித்த புகார்…. சிறை காவலர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் புது டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு விக்னேஷுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர் 2 லட்ச ரூபாய் பணம், 33 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷின் குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்கார வழக்கு… தொழிலாளி கைது… போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா கிடையாதாம்…. பிரபல நடிகையை தட்டி தூக்கிய புஷ்பா படக்குழு?…. வெளியான தகவல்….!!!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வசூலை ஈட்டியது. இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்தப் பகுதிகளில் ரயில் சேவை மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நைசாக பல்பை திருடிய போலீஸ்”… காரணத்தை கேட்டா உங்களுக்கே சிரிப்பு வரும்…. என்னென்னு நீங்களே பாருங்க?…!!!!

உத்தரப்பிரதேசத்தில் கடையின் வெளியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பல்பை காவலர் திருடும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரக்யராஜ் மாவட்டத்திலுள்ள புல்பூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ் வர்மா, அந்த பகுதியில் உள்ள கடையின் வெளியே எறிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. சென்ற 6ம் தேதியன்று தசரா கொண்டாட்டத்தின்போது, ராஜேஷ் இரவு பணியில் இருந்துள்ளார். அன்று தான் இச்சம்பவம் […]

Categories
அரசியல்

பரபரப்பான அரசியல் சூழலில்… நாளை கூடும் தமிழக சட்டசபை… அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் எதிரொலிக்குமா…?

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன் பின் கோவை தங்கம் உள்ளிட்ட முன்னால் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின் சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின் 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பப்பா…. “இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்”.. இதோ…..!!!!!!

சிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உயர பறக்கும் இசைகுருவி”…. 32-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல இசையமைப்பாளர்…!!!

தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். இவரின் கொலைவெறி பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. முதல் படத்தில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளராக பட்டியலில் இணைந்தார். மாஸ்டர் பட பாடல் இந்தியா எங்கும் பிரபலமானது. சினிமா, கிரிக்கெட், நட்சத்திரங்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். இந்நிலையில் தனது 32 வது பிறந்த நாளை அனிருத் கொண்டாடி வருகிறார். இவர் வருடத்திற்கு அதிகபட்சமாக 3,4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் […]

Categories
சினிமா விமர்சனம்

“முகமூடி கொள்ளையர்களும் பழிவாங்கும் இளைஞரும்” ஆற்றல் திரை விமர்சனம்….!!!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆற்றல் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் நகரில் உள்ள பணக்காரர் வீடுகளை நோட்டம் விட்டு பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ உனக்கு சந்தோஷமா திவ்யா….?” ஆக்ரோஷமாக கூறிவிட்டு சிறைக்கு சென்ற அர்னவ்….!!!!!!

கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் முன்பாக இப்ப உனக்கு சந்தோஷமாக திவ்யா என ஆக்ரோஷமாக கூறிவிட்டு சிறைக்கு சென்றார் அர்னவ். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் […]

Categories

Tech |