Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!… திடீரென பாருக்குள் நுழைந்த தீவிரவாதிகள்….. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு   சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு  மாகாணத்தில் பார் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாருக்கு  தினம்தோறும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதேபோல் இன்று திடீரென பாருருக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுகாயமடைந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஒரு பெண் தான்… ஆனால் கள்ள உறவு 3 பெண்கள்… இந்து மதத்தினர் பற்றி ஏஐஎம்ஐஎம் தலைவர் சர்ச்சை பேச்சு…!!!!

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகும். ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர் என்று சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது நாங்கள் மூன்று திருமணம் செய்கின்றோம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருளை ஒழிப்போம்… சமுதாயத்தை பாதுகாப்போம்….” விழிப்புணர்வு பிரச்சாரம்….!!!!!

போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையையும் பயன்பாட்டையும் தவிர்க்க தீவிர நடவடிக்கையும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக துங்காவை ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த வகையில் சிலக்காம்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதை ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தொடங்கி வைக்க போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது”…? நிர்மலா சீதாராமன் பேச்சு…!!!!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் […]

Categories
சினிமா

தொடரும் மரணம்…. “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர். இவர் இந்தூரில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனுடன் வைஷாலி எழுதிய தற்கொலை கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் முன்னாள் காதலரின் டார்ச்சர் தாங்காமல் தான் தற்கொலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் அட்டகாசம்… 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்…. கவலையில் விவசாயிகள்….!!

காட்டு யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கண்டி பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வாழை மரத்தை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கழுகுமலையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி”…. மீண்டும் படிப்பை தொடர்ந்த மாணவன்…!!!!!!

கழுகு மழையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எடுத்து பள்ளிக்கு அனுப்பும் கள ஆய்வு பணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இது கழுகுமலை மட்டுமல்லாமல் வானரமுட்டி, குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமபுரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.   அப்போது சில இடங்களில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கழுவுக்குமலையில் விகாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“ருதுஜா லத்கேவுக்கு ஆக பாஜக வேட்பாளரை களம் இறக்க வேண்டாம்”… ராஜ் தாக்கரே கோரிக்கை…!!!!

மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]

Categories
பல்சுவை

Amazon Vs Flipkart… தீபாவளி Offer-ல் இதுதான் பெஸ்ட்…. நீங்க என்ன சொல்றீங்க….!!!!

தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்தாலும் மேக்-அப் பொருட்கள் வாங்க நைகாவையே பலரும் நாடுகிறார்கள். அதுபோல துணிமணிகள் வாங்க மிந்த்ரா சிறந்த தளமாக இருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவை நிராகரித்த புஷ்பா படக்குழு….? அவருக்கு பதில் இவரா….? வெளியான தகவல்….;!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில்  ‘புஷ்பா-தி ரூல்’ படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. காங்கிரஸ் நடை பயணத்தின் போது திடீரென நடந்து சோகம்…. ராகுல் காந்தி எச்சரிக்கை….!!!!

மின்சாரம் தாக்கி 4  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி தலைமையில்  நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில்  17-வது நாள் நடைபயணம்  தொடங்கியது. அப்போது சிலர் மொகா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 4 பேரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

இரவு 8 மணியளவில்…. நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

நடிகை மனவா நாயக் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில்  வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார். அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை […]

Categories
மாநில செய்திகள்

“மாதா பிதா கூகுள் தெய்வம்” காலம் மாறிவிட்டது…. அனைத்துக்கும் அது வேண்டாம்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இணையவழி கடன் செயலி…. “தூத்துக்குடியில் 1.35 லட்சம் மோசடி”…. இரண்டு பேர் அதிரடி கைது….!!!!!!

தூத்துக்குடியில் இணையவழி கடன் செயலி மூலம் 1.35 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் முகநூல் பக்கத்தில் சென்ற மாதம் 13ஆம் தேதி மோன்ஷோ என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலில் விளம்பரம் இருந்ததை பார்த்திருக்கின்றார். அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அந்த இணைப்புக்குள் சென்று இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். அதில் தனது பெயர், முகவரி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணக்கார தமிழ் நடிகர்கள்….. வெளியான பட்டியல்…. No.1 இவரா…!!!!

‘டாப் 10’ பணக்கார தமிழ் நடிகர்களின் பட்டியல் (நிகர சொத்து மதிப்பில்) வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் கமல் ஹாசன் முதல் இடத்தில் உள்ளார். நடிப்பில் மட்டுமில்லாமல், திரைப்பட தயாரிப்பிலும் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் அவரது சொத்து மதிப்பு 450 கோடியாக இருக்கிறது. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் எந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்று மேல் உள்ள புகைப்படங்களில் காணலாம்.

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு…. களைகட்டிய விநாயகர் கோவில்கள்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புனவாசல் மழுப்பெருத்த விநாயகர், அச்சம் தீர்த்த விநாயகர், கலிதீர்த்த ராஜவிநாயகர், வெள்ளை விநாயகர் ஆகிய  கோவில்களில் நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் அந்தந்த கோவில்களில் உள்ள விநாயகருக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பிரபல மேஜிக் கலைஞர் காலமானார்…. குடும்பத்தினர் இரங்கல்….!!!!

உலகளவில் பிரபலமான இந்திய மேஜிக் கலைஞர் ஓபி ஷர்மா கிட்னி செயலிழப்பால் உயிரிழந்தார். இதுவரை இவர் 34,000 மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருக்கிறார். இவர் 2002ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னாட்களில் பாஜகவில் சேர்ந்துவிட்டார். உலகளவில் இவர் அளவிற்கு அதிகமான மேஜிக் ஷோக்களை வேறு யாரும் செய்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

Categories
Uncategorized

ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம்… 11 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ரஷ்ய ரானுவதளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அருகில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இரண்டு பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்து இருக்கின்றனர் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சோவியத் தன்னார்வல வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிந்தி மொழி அறிமுகம்” இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க நாள்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்….!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹிந்தி மொழியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதலாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு உயிர் வேதியியல், உடலியல், உடற்கூறியல் ஆகிய 3 பாடங்கள் ஹிந்தி மொழியில் கற்பிக்கப்பட இருக்கிறது. இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் ஹிந்தி மொழி அறிமுகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்…”ரஷ்யாவின் ஆயுதங்கள் தீர்ந்து விட்டது”…? இங்கிலாந்து உலக அமைப்பு தலைவர் தகவல்…!!!!!

உக்ரைன் மிது ரஷ்யாவின் போரானது தொடர்ந்து எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷ்ய ஆக்கிரமித்து இருக்கிறது. இருப்பினும் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிரீமியாக ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு  உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டி ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, […]

Categories
மாநில செய்திகள்

“தடையொன்றுமில்லை” பெண்கள் சாதிப்பதற்கு பிரதமர் தான் உதாரணம்…. வானதி சீனிவாசன் சொன்ன சீக்ரெட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய தடை ஒன்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர் சேகர் மற்றும் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் மத்திய மந்திரிகள்” ஏன் தெரியுமா….? உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை….!!!!

சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டார். இவர் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்…. தீப்பிடித்து எரிந்த மின் உற்பத்தி நிலையம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியின் போது…. மண்ணில் புதைந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!!

தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் மாரிமுத்து, ஜெய பாண்டி ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் குவியல் சரிந்து மாரிமுத்து மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து ஜெயபாண்டி அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை”…. இதுதான் காரணமாம்….!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் விசை படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் இருக்கின்றது. இவர்கள் மீன்வளத்துறை விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9:00 மணிக்கு கரைக்கு திரும்புவார்கள். மேலும் மீன் பிடித்து வரக்கூடிய மீன்களை உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மீன்பிடி துறைமுகத்தில் நேரடியாக இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆனந்தமாய் குளித்த சிறுவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னத்துப்பட்டி கிராமத்தில் ராஜா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய கிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே வசிக்கும் முத்து(8), தனலட்சுமி(8) ஆகியோருடன் சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் ஆழமான பகுதிகள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் இருப்பவர்களிடம் நடந்தவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தில் கண்டுகொள்ளாத தொண்டர்கள்…. ஆத்திரத்தில் மைக்கை எறிந்த மந்திரி…. நடந்தது என்ன….?

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையான பாஜக ஆட்சியில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில் மாவ் நகரில் நடந்த காட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படி என்றால் நீங்கள் பேசுங்கள், இல்லையென்றால் என்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்டியிட்டு ஜெயிக்க முடியல” அதுக்கு தகுதி இருக்கா….? பேச்சு மட்டும் தான் அதிகம்…. DJ-வை வெளுத்து வாங்கிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…..!!!!!

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு அழைத்து சென்ற தந்தை…. 3 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!

தேள் கொட்டியதால் மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மனாம்பட்டி பகுதியில் விவசாயியான ஜெய்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும் வெற்றிவேல் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜெயகண்ணன் தனது மகனுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலை செந்தேள் ஒன்று கையில் கொட்டியதால் சிறுவன் வலியால் அலறி துடித்தான். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த 10-க்கும் மேற்பட்ட மரங்கள்…. மலைப்பாதையில் 8 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். இதன் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர்கள்…. வாலிபர் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

இது உங்களுக்கே ஓவரா தெரியல?…. உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் “தூள் கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் “….!!!!

உங்களில் ஒருவன் பதிவுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். இதற்கு உங்களில் ஒருவன் பதிவுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேள்வி:  நாற்பதும்  நமதே  நாடும் நமதே  என்ற முழுக்கத்தை முன் வைத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுவதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதில் : தமிழ்நாடு புதுவை மாநிலங்களில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட அலறல் சத்தம்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்….. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாழக்குழி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டும் வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டுமான கம்பிகளை வெட்டும் இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நாராயணன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! இதுவரை யாரும் வாங்கல… “அடுத்தடுத்த படங்களுக்கு ரஜினி வாங்கவுள்ள சம்பளம்”….!!!!!

ரஜினி அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு வாங்க உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொகுசு காரில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சட்ட விரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்வர்தீன், ஜோஜோ மற்றும் உசைன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வருடத்தில் 2 வது முறையாக நிரம்பிய வைகை அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில்  வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழிப்பறியை தட்டி கேட்ட வாலிபர்….. பிரபல ரவுடியின் கொடூர செயல்….. போலீஸ் விசாரணை….!!!

தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளைதர்மம் சுடலை கோவில் மேற்கு தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷா(21) என்ற மனைவி உள்ளார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மனைவியை வங்கியில் இருந்து அழைத்து வருவதற்காக தினேஷ்குமார் உறவினரின் காரில் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரபல ரவுடியான மணிகண்டன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் கேட்டு தினேஷ் குமாரை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

திடீரென பற்றிய தீ…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன..? ராபர்ட்டுக்கு பல கல்யாணம் ஆயிருக்கா…? வனிதா விஜயகுமார் சொன்ன அதிர்ச்சி உண்மை…!!!!!

நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற என்ன சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்துள்ளார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியே போனாலும் ரட்சிதா உடனான நட்பு தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்….. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி….. போலீஸ் அதிரடி….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜெயராம்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராம் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஜெயராம் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயராம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷனில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்…. “படப்பிடிப்பு அன்சீன் வீடியோ”… இதோ….!!!!!!

நடிகர் ரஜினிகாந்தின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான அழகிய நத்தம் தென்பெண்ணை ஆற்றுபாலம் […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி நாட்டில் அமஸ்ரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடி விபத்தால் ஒரு பகுதி முழுவதும் தீயினால் பற்றி எரிந்தது. மேலும் மற்றொரு பகுதி இடிந்து விழுந்து நாசமானது. இந்த இடிப்பாடுகளுக்குள் அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு அற்புதமான அனுபவம்…? “காந்தாரா படத்தை 2 முறை பார்த்தேன்”… நடிகர் பிரபாஸ் பாராட்டு…!!!!!

kgf  படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியாக முன்னணி வரிசைக்கு வந்துள்ளது கன்னட சினிமா. இந்த நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா எனும் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கின்றார். தென்னிந்தியாவின் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வெள்ள அபாய அளவை கடந்த நீர்மட்டம்…. அணையில் தீவிர கண்காணிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

சீன போன்களை overtake பண்ணிய பிரபல ஸ்மார்ட் போன்கள்…. சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் செல்போன் விற்பனையில் சாம்சங்க்  அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஈ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சியான சலுகைகளை வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பண்டிகை கால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. அதிலும் ஆஃபர் அதிகம் உள்ள நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஜெட் வேகத்தில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில்…. 6 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!!!

காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலே குறிப்பிட்ட இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்பினால்…. “இது தான் கதி”…. அதிரடி காட்டிய துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் பொய்யான செய்திகளை பரப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் அதிபர் எர்டோகன் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மைகளை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்…. ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பக்தர்கள் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலில் கோவிலுக்கு […]

Categories

Tech |