Categories
தேசிய செய்திகள்

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில்…. விரைவில் புதிய நடைமுறை…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழி கல்விக் கொள்கை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம் மற்றும் வேறொரு மொழி ஆகியவையே இந்த மும்மொழி கொள்கையில் தத்துவமாகும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களின் முழுவதுமாக இந்தி மொழியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடையில் இந்தி மொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow…! “இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் சினேகா”…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….!!!!!

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ரசிகர்களை கவரும் வகையில் அழகிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மடங்கு அதிகரித்த ஆம்னி பேருந்து கட்டணம்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்ரோடு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பட்டியல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டணத்தின் பட்டியலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் “பகாசுரன்”…. இன்று வெளியாகும் “கத்தமா” பாடல்….!!!!!!

செல்வராகவன் நடிக்கும் பகாசுரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக உள்ளது. மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே…! உங்க பணம் ஜாக்கிரதை….. மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக மின்வாரிய த்தில் இருந்து அழைப்பதாக மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் கள் வருகிறது. அதில் முந்தைய மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகாததால் இன்று இரவு 10:30 மணிக்குள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு உடனே அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வருகிறது. இதனை நம்பிய சிலர் அந்த எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரிக்கு பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள். எனவே போலி எஸ்எம்எஸ் களை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…? கால்வலிக்கு சரக்கு…. டாக்டர் செய்த சம்பவம்…!!!!

கேரள மாநிலம் குருவாயூர் சேர்ந்தவர் அணில் குமார். இவருடைய மனைவிக்கு திடீரென்று கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அணில் குமார் அவருடைய மனைவியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த டாக்டர் அவரை பரிசோதனை செய்து அனில் குமாரிடம் மருந்து சீட்டு ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது அதில் “பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்” என்று எழுதியுள்ளது. இதை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வடிவேலு என்னை’….. கதறி அழுத பிரபல காமெடி நடிகர் போண்டா மணி….!!!!!

ரஜினிகாந்த், விஜய் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர் தற்போது சிறுநீரக நோயால் சிரமப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுக்கு உதவிக் கரம் நீட்ட திரையுலகினர் முன் வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அவரது மருத்துவ செலவை அரசே […]

Categories
இந்திய சினிமா சினிமா

“காரை அதிவேகமாக ஓட்டிய டிரைவர்”…. பதறிப்போய் கத்தி கூச்சலிட்ட நடிகை…. பதர வைக்கும் சம்பவம்….!!!!!!!

காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர். மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மனவா நாயக். இவர் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் செல்போன் செயலி மூலம் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். கார் புறப்பட்ட நிலையில் டிரைவர் செல்போனில் பேசியவாறு காரை இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை கார் டிரைவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்ட வேண்டாம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும் அதேபோல கடந்த வருட தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு அது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. தமிழக மீன்வளத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு  ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்  கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். Sub Inspector of Fisheries – ரூ.35,900-  ரூ.1,13,500 வரை சம்பளம் பெறலாம். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. சிறப்பங்காடி…. “அனைவரது வங்கிக்கணக்கிலும் பணம்”….. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்” கேஜிஎஃப் நாயகனுடன் இணையும் லோகேஷ்…. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம்  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2 போன்ற திரைப்படங்கள் வருவதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது […]

Categories
சினிமா

“உலகின் டாப் 10 அழகிகள்” பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜியன் Julian de Shiva செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருடம்தோறும் உலகின் அழகான பெண்களின் பட்டியலை வெளியிடும். இந்த அழகான பெண்களை சயின்டிஃபிக் மெத்தேட் முறையை பயன்படுத்தி, யாருடைய முகம் மிகவும் பர்ஃபெக்டாக இருக்கிறது என்பதை பார்த்து தேர்வு செய்வார்கள். இந்த முறையில் கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விஷயங்கள் ஆராயப்பட்டு கிரேக்கர்களின் கோல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி பிஹெச்-ஐ உடன் ஒப்பிட்டு அழகான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு டும் டும் டும்” திருமண ஏற்பாடுகள் தீவிரம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா….?

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி […]

Categories
சினிமா

“பிரபல ஹிந்தி நடிகருக்கு கெட்ட பழக்கம்” நடிகைகளை பற்றி கடவுளுக்கு தான் வெளிச்சம்…. பாபா ராம்தேவின் பரபரப்பு பேச்சு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொராதாபாத் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் சல்மான் கான் போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகனும் போதை பொருளை பயன்படுத்தி சிறைக்கு சென்று வந்துள்ளார். நடிகர் அமீர்கான் பற்றி எனக்கு தெரியாது. நடிகைகளை பற்றி கூறவேண்டும் என்றால், அவர்களைப் பற்றிய அனைத்து […]

Categories
சினிமா

தலைவரின் ரிஷிகேஷ் பயணம்…. யாராலும் காண முடியாத அபூர்வ மனிதருடன் சந்திப்பு…. வைரலாகும் அரிய புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

குடும்ப அட்டைதாரர்களுக்குவங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடியை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடி திறக்கப்பட்டு மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியோடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! நன்மை உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உணர்த்தப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். பொறுமையை கையாள வேண்டும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களின் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். தெய்வபக்தி கூடும். சமூகத்தில் பெயரும் புகழும் ஓங்கியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான பேசினார் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக முடிப்பார்கள். செய்யும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். இன்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் வருமானங்களும் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக தேவை. காதல் கைக்கூடி முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! உணர்ச்சிகள் மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் உண்டாகும். கனவுகள் இன்று நனவாகும். தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்ககூடும். போட்டிகள் விளங்கச் செல்லும். இன்று சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…!! முயற்சிகள் கைகூடும்..! நல்லுறவு மேம்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை உருவாக்க சில முன்னேற்றமான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். நிலவைப் பணம் ஓரளவு வசூலாகும். எதிர்ப்புகளை சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். முயற்சிகளில் நல்லபலன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! புதிய அறிமுகங்கள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைப்பாதை முன்னேற்றகரமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மாற்றங்கள் ஏற்படும்..! உதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! தெய்வபற்று கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினரும் உங்களிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக்காண அமைதியாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியின் காரணமாக பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்களின் பணிகளை திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். உங்களின் துணையிடம் அகந்தை போக்கை கைவிட வேண்டும். இதனால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வாக்குவாதம் ஏற்படும்..! பொறுமை அவசியம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (17-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-10-2022, புரட்டாசி 30, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.12 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 05.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 17.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 17…!!

அக்டோபர் 17 கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! “சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை”…. உயிரிழந்த நிலையில் போலீசார் மீட்பு….!!!!!

பல்லடம் அருகே பெண் குழந்தையின் உடல் சாலையோரம் வீசப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இருக்கும் தெற்கு பாளையம் ப்ராமிஸ் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று இந்த குடியிருப்புக்கு பின்பகுதியில் இருக்கும் காலி இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குப்பையை கொட்டுவதற்காக வந்தபோது சாலையோரம் ஈக்கள் மொய்த்தப்படி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க ஹாலிவுட் சினிமாவில் ட்ரை பண்ணுங்க” பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கு ரசிகர்கள் அட்வைஸ்….!!!

“நீங்க கோலிவுட் இல்ல ஹாலிவுட்டுக்கே முயற்சி செய்யலாம்” சீரியல் நடிகை ரோஷினிக்கு ரசிகர்கள் அட்வைஸ்.  சின்னத்திரை நடிகையான “ரோஷ்னி ஹரிப்ரியன்” தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் ஸ்டார் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமான ரோஷ்னி, அந்த சீரியலில் நடித்து வந்த காரணத்தால் தமிழின் ஆகச்சிறந்த சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இதனால், சினிமாவின் பக்கம் முழுகவனத்தையும் திருப்ப நினைத்த அவர் சீரியலை விட்டு வெளியேறியுள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ரேவதியின் படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசின் செயலால் மகிழ்ச்சியில் படக்குழு….!!!!

நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார். நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர்  மாதம் 7ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் ஹிந்தியில் ரேவதி கதையின் நாயகியாக நடித்துள்ள “ஆயே ஜிந்தகி” என்கிற படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட “140 விலங்குகள்”…. போலீசார் நடவடிக்கை ….!!!!

சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தியா -மியான்மர் எல்லை வழியாக எஸ்.யூ.வி. வாகனங்களில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.யூ.வி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் வாகனத்தில் 30 ஆமைகள், 2  மர்மோசெட் குரங்குகள், 22 மலைப் பாம்புகள், […]

Categories
உலக செய்திகள்

யாரையும் பழி வாங்குவது நோக்கமில்லை…. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி….!!!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவில்  சர்வதேச நாணய நிதிய மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  அவர்  கூறியதாவது. ஒரு நாட்டின் குற்றங்களை கண்காணித்து அவற்றை பின் தொடர்ந்து செல்லும் அமைப்புதான் அமலாக்கத்துறை. அந்த அமைப்பில் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக  இருந்தாலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணப்பையுடன் நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் இவருடைய மனைவி மகேஸ்வரி நேற்று காலை அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மகேஸ்வரியின் கையில் இருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்…. “பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. பிரபல நாட்டில்…. 50 கோடி வசூல்….!!!

அமெரிக்க நாட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளது.  தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே உலகளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி “எப்எம்எஸ்” என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இந்த “எப்எம்எஸ்” என்பதற்கு “பாரின் மலேசியா சிங்கப்பூர்” என்று அர்த்தம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளியை கட்டடித்து விட்டு வெளியே சென்ற மாணவி”…. பாறைக்குழியில் பிணமாக மீட்பு…. நடந்தது என்ன…????

பாறைக்குழியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு. திருப்பூரில் உள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் குமார் என்பவரின் மகள் காயத்ரி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து பெற்றோருக்கு தெரிய வர காயத்ரியை அவிநாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் சேர்ந்தார்கள். மேலும் வீட்டிலிருந்து சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள்…. 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!

இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகியோர் இலங்கை நீர் கொழுப்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கப்பல் படை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….. பிரபல நாட்டு இராணுவ தளத்தில் தாக்குதல்…. 11 பேர் பலி….!!!!

ரஷ்ய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் அருகே ரஷ்ய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடு ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது…. உலக பணக்காரரில் ஒருவர் குற்றச்சாட்டு….!!!!

ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 6 மாதங்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இணைய சேவையை முடக்க ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு எதிராக களமிறங்கிய மக்கள்…. பிரபல நாட்டில் பிரம்மாண்டமான போராட்டம் வெடித்தது….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்ய மாதக்கணக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து மிகப்பெரிய  உக்ரைன் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, ரஷ்யாவுக்கு எதிரான […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. “அந்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம்” போலீசாரின் அறிவுரை….!!!

பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உங்களது செல்போன் எண்ணிற்கு இணையதளம் மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் மின்கட்டண தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருக்கும். மேலும் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு லிங்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறும் மர்ம நபர்கள் கூறுவார்கள். அதனை நம்பி உங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களில் 76 அமைச்சர்கள்…. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்ட பலே பிளான்…. சீக்ரெட்டை போட்டு உடைத்த அண்ணாமலை….!!!

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். அதிலும் அடுத்த 20 நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

“குழப்பத்திலிருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றம்”… தைவான் விவகாரத்தில் உறுதி… சீன அதிபர் பேச்சு…!!!!!

சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா…. திடீரென தனது காதலிகளை கரம் பிடித்த ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா தனது நாட்டு வாலிபர்களையும் ராணுவ படையில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ உதவிகளையும் செய்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே… பண்டிகை காலத்தில் இனி டிக்கெட்டை கன்பார்ம் செய்ய… இதோ எளிய வழி… இத ஃபாலோ பண்ணுங்க…!!!!!

பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் […]

Categories

Tech |