Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்…. EX. முதல்வர் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோளாறு புடிச்ச கோலார்” குவின்சியிடம் அத்துமீறல்…. பகீர் வீடியோ…. தண்டிபீங்களா பிக்பாஸ்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போன்று இல்லாமல் பிக்பாஸ் சீசன் 6 ஆனது முதல் நாளில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் போன்றவைகள் பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் குவின்சியிடம் அசல் கோலார்  அத்துமீரும் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பண மோசடி வழக்கு…”ரூ.1,300 கோடி சொத்துக்கள் முடக்கம்”… அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை…!!!!!!

ஐ ஆர் இ ஓ மனை வணிக நிறுவனத்தின் துணைத் தலைவர் லலித் கோயில் மேலாண் இயக்குனர் போன்றோருக்கு எதிராக தில்லி, குரு கிராமம், பஞ்ச்குலா போன்ற 30 இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மனை வணிக நிறுவனத்தினர் மீது கருப்பு பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைகள், வணிக வளங்கள், குடியிருப்புகளை விற்பதாக தெரிவித்து பணத்தைப் பெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

3 வாகனங்கள் மோதி கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு….. மாணவர்களே உடனே பாருங்க….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அக்டோபர் 20-ல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விளையாட்டு பிரிவினருக்கும், […]

Categories
அரசியல்

இன்றைய (17.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…..!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,646-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்….. சிக்கிய ஆதாரம்….!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS உள்ளே…. EPS வெளியே….. சற்றுமுன் பேரவை ஸ்டார்ட்…!!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இபிஎஸ் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஒபிஎஸ் அமர்ந்துள்ளார். சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு. முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் மயங்கி கிடந்த 4 பேர்…. என்ன காரணம்….? விசாரணையில் போலீசார்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மணிகண்டன் என்ற டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மணிகண்டனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சந்தியா, சௌமியா, யுவராஜ் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் வீட்டில் அவரது பிள்ளைகளும் மனைவியும் இருந்துள்ளனர். காலை 8 மணி ஆகியும் மணிகண்டன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து…. சாலையில் கவிழ்ந்த லாரி…. நூலிலையில் உயிர்தப்பிய போலீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: EPS புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு…!!!!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சபாநாயகர் முடிவு என்றாலும், இபிஎஸ்க்கு திமுக அரசு வைத்த மிகப்பெரிய “செக்” என்று தான் பார்க்கப்படுகிறது. இந்த நுட்பமான அரசியலை புரிந்து கொண்ட இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிலோவுக்கு ரூ. 40 அதிகமா….? லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையால்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு நேத்து முன்தினம் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அரசு மானியத்தை தவிர கிலோவுக்கு ரூபாய் 40 கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அதன்படி 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் […]

Categories
அரசியல்

149ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சிறுத்தை இறந்த விவகாரம்!…. ஓபிஎஸ் மகன் கைது செய்யப்படுவாரா?… பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்தார். ஏனெனில் தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இத்தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்கள சுட்டுக் கொல்லுங்க” அப்பதான் குழந்தைகளை காப்பாத்த முடியும்..‌.. முன்னாள் டிஜிபி ஆவேசம்…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி வால்டர் தேவராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மட்டுமே ஆரம்பகாலத்தில் ரைபிள் சூட்டிங் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம்” இன்று யார் கெத்துன்னு தெரிஞ்சிடும்…. OPS மற்றும் EPS Waiting….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி  உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. அது பெண்கள் கல்லூரி…. சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்…. வைரல் வீடியோ….!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிரண்டா பெண்கள் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பெண்கள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனால் ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர்‌ ஏறி குதித்து […]

Categories
வேலைவாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு…. மத்திய அரசில் அருமையான வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஜூனியர் டெக்னீசியன். சம்பளம்: 18,780 – 67,390. வயது: 25-க்குள். கல்வித்தகுதி: ஐடிஐ தேர்வு: ஆன்லைன் தேர்வு. நேர்முகத் தேர்வு. விண்ணப்ப கட்டணம் 600. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14. மேலும், விவரங்களுக்கு (bnpdewas.spmcil.com) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஜன் தன் வங்கி கணக்கில் இவ்வளவு கோடி வரவா?…. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக ஏழைகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். பொதுநல திட்டங்கள் மூலமாக அந்த வங்கி கணக்கில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள ரூ.50 கோடி ஜன்‌ தன் வங்கி கணக்குகளில் பாதி பெண்கள் பேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: தனலட்சுமி இருந்துட்டு போகட்டும்… “இவரை முதலில் விரட்டுங்கள்”…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் ஆதமா யாரென்று கேட்டு கமலஹாசனை ஜி.பி.முத்து அதிர வைத்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆதம்னா யார் என்று கேட்டு விட்டார். ஜி.பி.முத்து கேட்டதை பார்த்து கமல் நொந்துவிட்டார். அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமி பார்க்கவே கடுப்பாக வருகிறது. முதல் ஆளாக அவரை வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நட்சத்திர விடுதியில் சீக்ரெட் மீட்” நடிகர் தனுஷ் யாரை ரகசியமாக சந்திக்கிறார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாக இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பிரிந்தது அனைவருக்குமே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]

Categories
ஈரோடு திருச்சி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சல்மான் கானின் “TIGER 3″…. ரிலீஸ் எப்போது தெரியுமா…..? வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘ஏக் தாத் டைகர்’ என்ற படம் அதிக வரவேற்பு பெற்றது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் ‘டைகர் 3’ என்ற பெயரில் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. அதே நிறுவனம் தயாரிக்கும் டைகர் 3 படத்தில் சல்மான் […]

Categories
மாநில செய்திகள்

“சத்யா கொலை வழக்கு” சிக்கியது சிசிடிவி ஆதாரம்…. தீவிர விசாரணையில் சிபிசிஐடி போலீசார்….!!!!

சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு  காவல் அதிகாரி தயாளன் என்பவரின் மகன் சதீஷ் சத்யபிரியாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாணவி வழக்கமாக கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது சதீஷ் மாணவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதிஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று போட்டி….. இன்று ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதல்..!!

 டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் இன்று ஜிம்பாப்வே – அயர்லாந்து  அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 4வது போட்டியில் ஜிம்பாப்வே அயர்லாந்தை இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) ஹோபார்ட்டில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக விளையாடிய பிறகு விளையாடும். ஜிம்பாப்வே கடந்த ஆண்டு தகுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை, அயர்லாந்து சூப்பர் 12 க்கு செல்லவில்லை. போட்டி அக்டோபர் 16 (நேற்று) அன்று தகுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.பி.முத்துவின் அப்பா பெயர் என்ன தெரியுமா…? “அதனாலதான் அவரு அதை சொன்னா அப்படி சிரிக்கிறாரு”….!!!!!!!

ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்பதால் தான் அவர் அதை சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கின்றார் என அவரின் மனைவி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இதில் முக்கிய போட்டியாளர் தான் ஜிபி முத்து. அவரின் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகமாக இருக்கின்றது. அவர் ஆதாமே தெரியாது என கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் இருப்பதால்தான் பிக்பாஸ் என்டர்டைன்மென்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மணிரத்னம் அஜித் இடையே நடந்த மீட்டிங்”….. எப்போ தெரியுமா…? வெளியான அன்சீன் பிக்…!!!!!

மணிரத்தினம் மற்றும் அஜித் இடையே நடந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. அதன்படி இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் அஜித்தை பெரிய இயக்குனருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என எதிர்பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இங்கு பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை….. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் கனமழை  பெய்துவருகிறது. இதன் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: ஜி.பி.முத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு…. வீட்டை விட்டு வெளியேற்றம்….???

“பிக்பாஸ் சீசன் 6” விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜி.பி.முத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சக போட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நடிகை ரோஜாவை கொல்ல முயற்சி….. 2 பேர் காயம்…. பெரும் பரபரப்பு சம்பவம் ….!!!

ஆந்திர மாநிலத்தில் மூன்று தலை நகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனசேனா கட்சியை […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் நீண்ட நாள் ஆசை….. தோளில் தூக்கி சுமந்து…. ஆசையை நிறைவேறிய தன்கமகன்கள்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 87 வயதான மூதாட்டி எலிகுட்டி பால். இவருக்கு நீண்ட நாட்களாக நீல குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இதை அறிந்த அவருடைய மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் தன்னுடைய தாயின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து தங்களுடைய வீட்டில் இருந்து இடுக்கி மாவட்டம் கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலமாக சென்றுள்ளனர். அங்கிருந்து மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு தன்னுடைய தாயை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்….17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா். மின் பராமரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி விவகாரம்”…. என்ன நடவடிக்கை…? அமைச்சர் பேட்டி….!!!!!!

நயன்தாரா விவகாரத்தில் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியில் அமைச்சர் கூறியுள்ளார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய சுங்க கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி ஓவர் லோடு ஏற்றி வரும் கனராக வாகனங்களால் சாலைகளில் அதிக தேய்மானம் ஏற்படுவதால் கனரக வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று போட்டி….. இன்று வெற்றியுடன் தொடங்குமா விண்டீஸ்..?

 டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் இன்று வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து தகுதி பெற்றது. இதற்கிடையில், இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற […]

Categories
சினிமா

நயனின் மகன் செய்த காரியம்….. விக்னேஷ் சிவனின் கனவு….. நெகிழ்ச்சி பதிவு……!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் தங்களது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக விக்கி மற்றும் நயன் தம்பதி அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என பல கேள்விகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பியான்சியுடன் மேரேஜ் போட்டோ ஷூட் நடத்திய ஹரிஷ் கல்யாண்”…. இணையத்தில் வைரல்….!!!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் முதலில் நடித்த திரைப்படங்களில் மிகவும் பிரபலமாகாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் பிரபலமாகி இவரின் திரைப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழை மக்களை பாதிக்கும் மின் கட்டணம் திருத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டிற்கு வருகை புரிந்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்”… ஆசி பெற்ற ரஜினி-லதா….!!!!!

ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி வழங்கினார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடன் இருக்கும் ரஜினியின் வீட்டிற்கு பன்னூர் மகாத்மா என அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவர் நேற்று ரஜினியின் வீட்டுக்கு வருகை புரிந்தார். அப்போது ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனலட்சுமி இருக்கட்டும்….. இவரை முதலில் வெளியே அனுப்புங்க பிக்பாஸ்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீட்டிற்கு சென்ற முதல் நாளே ஜி பி முத்து ஆதாமா? என்று கேட்டு கமலஹாசனை திக்கு முக்காட வைத்தார். இதனையடுத்து மீண்டும் ஆதாமா? அப்படின்னா யாரு என்று கேட்டு விட்டார். இவ்வாறு ஜிபி முத்து கேட்டதை பார்த்து கமல் நொந்து விட்டார். இதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். இப்படி போக, பிக் பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமியை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அருண்மொழிவர்மனாக இந்த நடிகரை தான் எம்ஜிஆர் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம்”…… யாருன்னு தெரியுமா…????

அருண்மொழிவர்மனாக நடிகர் சிவகுமாரை தான் எம்ஜிஆர் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் இன்று வந்து சேரும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தலில் போட்டியா?…. நச்சுனு பதில் சொன்னா கிருத்திகா உதயநிதி…. செம குஷியில் திமுக….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 25வது ஆண்டாக நேற்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, வாணி போஜன்,அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஆதரவற்ற குழந்தைகளுடன் […]

Categories
சினிமா

ரஜினி வீட்டிற்கு வருகை தந்த பிரபல சாமியார்…. பாத பூஜை செய்து வழிபாடு…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விரைவில் அனைத்து மாநிலங்களிலும்…. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு…. சரியான தகவல்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகின்றது.அதனைப் போலவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது பதினாறு மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லைகர் பட தோல்வியால் அழுதுகிட்டே இருக்க முடியாது”…. இயக்குனர் உருக்கம்….!!!!!!

லைகர் பட தோல்வி குறித்து இயக்குனர் உருக்கமாக பேசியுள்ளார். இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “லைகர்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மிகப் பெரிய பொருட்செலவில்  உருவாகிய இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சென்ற ஆகஸ்ட் 25ம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய பயிற்சி போட்டியில் ஆஸியை வீழ்த்துமா இந்தியா?

இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் […]

Categories

Tech |