Categories
சினிமா

பட வாய்ப்புக்காக இப்படியா?….. படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த பிரபல தமிழ் நடிகை…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார்.அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த நிலையில் இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது . அந்த புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வரும் ஸ்ரேயா தனது குடும்பத்தினருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருக்கு…. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி….!!!!

பேரவை அலுவல்களில் கலந்துகொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, “ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது ஆகும். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்திருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்று கொள்கிறோம். மக்களின் முழுஆதரவும் எங்களுக்கு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையானது கூடியது. கூட்டம் துவங்கியதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 27 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்ஜுக்குள் 10 கிலோ மனித இறைச்சி… 26 பெண்களின் நிலை என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
பல்சுவை

இது தேவையா….? வாலிபரை Impress செய்வதற்காக…. நடு ரோட்டில் பல்பு வாங்கிய பெண்….. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. அதன்பிறகு சில வீடியோக்கள் ஆச்சரிய படும்படியும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் படியாகவும், சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகவும் இருக்கும். இதில் குறிப்பாக ஆண், பெண் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் ஒரு ஆண் மற்றும் பெண் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் சிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsAUS : லாஸ்ட் ஓவர் W W W W…. அசத்திய ஷமி…. 6 ரன்களில் ஆஸியை வீழ்த்திய இந்தியா..!!

6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பயிற்சி போட்டியில் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. மிக மோசமாக பாதிக்கும் கண் நோய்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர். அதனை தொடர்ந்து மழை காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டுக்குட்டிய முழுசா முழுங்கிட்டு” பள்ளி பேருந்தில் படித்திருந்த மலைப்பாம்பு…. வைரலாகும் பகீர் வீடியோ…..!!!!

பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

உயர்ந்தது டிக்கெட் கட்டணம்…. ரயில் நிலையம் செல்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தற்போது இந்தியன் ரயில்வே அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வேதுறை உயர்த்தி இருக்கிறது. இந்த பண்டிகைக்காலத்தில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், எந்த டிக்கெட் விலை அதிகரித்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இந்தியன் ரயில்வே துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையானது உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்பாக இதன் விலையானது 10 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உங்களது குடும்பத்தில் யாரேனும் இம்முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பு – பதில் அளித்த ஓபிஎஸ் ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விமான நிலைய ஊழியர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். இவர் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கி தருகிறேன்” 3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(56) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் அறிமுகமானார். இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என சத்யா ஆசை வார்த்தைகள் கூறியதால் தமிழரசி அவரிடம் 1 லட்சத்து 26 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகரின் முடிவு?….. காரணம் தேடும் எடப்பாடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“லிப்ட்” தருவது போல நடித்து…. இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லாலிதொட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் பண்ருட்டி ராசாபாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து உங்களை ஊரில் இறக்கி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இவர்கள் வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு மோடி செய்த துரோகம்”….. தீயை கிளப்பிய பாஜக மூத்த தலைவர்…. பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜகில் இருந்து கொண்டு சொந்தக் கட்சியை கிழித்து தொங்கவிடுவது சுப்பிரமணி சாமிக்கு கைவந்த கலை. இருப்பினும் பாஜக மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது. ஒருவேளை சுப்ரமணியசாமி கருத்துச் சர்ச்சை ஏற்படுத்துமானால், அது சுப்பிரமணியசாமி சொந்த கருத்து, கட்சி கருத்து இல்லை என்று பாஜக அறிவித்து விடும். கடந்த சில […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் வந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்கோம்பை கிராமப் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் உட்பட 7 பேரை கடந்த மாதம் 16-ஆம் தேதி டி.என் பாளையம் வனத்துறையினர் யானை தந்தத்தை கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்ட குமார் கோவையில் இருக்கும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட மகன் யூரின் போயிட்டான்” மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி ஆக பதிவிட்டதிலிருந்து பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அதாவது வாடகைத்தாய் சட்டத்தை மீறி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

ருசியோ ருசி….! விரைவில் மனிதர்கள் பூச்சிகளை சாப்பிட அனுமதி….. அரசு போட்ட திட்டம்….!!!!

சீனா போன்ற ஒரு சில நாடுகளில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனமாக கொடுப்பதற்கும் அனுமதிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவனத் தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியது. இதற்கு அனுமதி கிடைத்தால் மனிதர்கள் வண்டுகள், பூச்சிகள், தேனீக்கள், அந்து பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ள முடியும். இதுகுறித்து உணவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை துரத்தி கடித்த விலங்கு…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கரடி தாக்கியதால் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழைய பாடி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா குமாரி(19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சபிதாகுமாரி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபிதா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வயது மூப்பினால் இறந்த மூதாட்டி….. உடலை சுமந்து சென்று தானமாக வழங்கிய பெண்கள்….!!!

மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காவேரியம்மாள்(82) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சுப்பிரமணியன் உயிரிழந்தார் இந்நிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக காவேரியம்மாளும் உயிரிழந்தார். பொதுவாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் காவேரியம்மாவின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்து கோவை அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி….. 3 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் செல்வ சுதாகர்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வ சுதாகர் வடவற்றில் குளிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் செல்வ சுதாகரை தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலாததால் செல்வசுதாகரை தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில்….. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!

அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அமராவதி, சதீஷ்குமார், அக்பர் அலி மோகன், லட்சுமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்பி ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி…. சற்றுமுன் அதிரடி உத்தரவு …..!!!!

கடந்த மாதம் செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்து மதம் குறித்து ஆ. ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆ.ராசாவின் பேச்சு மதன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஆ ராசா மீதான புகாரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென இடிந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்…. பெரும் சோகம்….!!!

கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணிதரன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் குறிஞ்சிப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் தரணிதரன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு டைம் இருந்தா இங்கே வந்துட்டு போங்க எடப்பாடி!…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!!

சேலம் இரும்பாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் பேட்டி அளித்ததாவது “மருத்துவ சேவையில் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் இருக்கிறது. இதில் அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் இருக்கிறது. இப்போது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறது. எனினும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்துதட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 2-வது நாளாக ரோப் கார் சேவை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புகழ்பெற்ற பழனி முருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்பிறகு பழனி முருகன் கோவில் மலை மீது இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் வசதி மற்றும் ரோப் கார் சேவை போன்றவைகள் இருக்கிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையைத்தான் விரும்புகிறார்கள். ஏனெனில் ரோப் கார் சேவையில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜார்ஜ் முன்சி அசத்தல் அரைசதம்….. விண்டீஸ் அணிக்கு சவாலான இலக்கு…!!

டி20 உலகக்கோப்பையில் தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்தது.  ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி –  ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Breaking: நடிகர் பிரபுவுக்கு எதிரான சகோதரிகள் மனு தள்ளுபடி….!!!!

நடிகர் பிரபு நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் விற்பனை தொடர்பாக சொத்துக்கலில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக சகோதரிகள் சாந்தினி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவருடைய சகோதரிகள் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. மேயர் கல்பனாவின் ‘தல தீபாவளி’ கிப்ட்…. செம குஷியில் கோவை மாநகராட்சி….!!!!

கோவை மாநகராட்சி திமுக மேயராக கடந்த பிப்ரவரி மாத பதவியேற்றி கொண்டவர் கல்பனா ஆனந்தகுமார். இவருக்கும் தொடக்கத்தில் அரசு அதிகாரிகளுடன் மோதல் போக்கு இருந்து வந்தது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தலையீட்டால் முடிவுக்கு வந்தது. கோப்புகள் தொடர்பான விஷயத்திலும் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கட்சி தலைமை நம்பிக்கை அளிக்க வேகம் கூடியது. தற்போது நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதில் ஆகட்டும், கோப்புகளை சரி பார்ப்பதில் ஆகட்டும், அதிகாரிகளுடன் பேச்சு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப தைரியம் தான்….. அந்த படங்களில் நடிக்க ஆசையாம்….. நடிகை ராஷி கண்ணா ஓபன் டாக்….!!!!

நடிகை ராஷி கண்ணா இந்திய மற்றும் தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “எனது சினிமா பயணம் நன்றாக உள்ளது. நான் நடித்த படங்கள் தோஇந்நிலையில் ல்வி அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நான் நிராகரித்த படங்கள் வெற்றி அடைந்தாலும் வருத்தப்பட மாட்டேன். நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் 20 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரணம்… ”ஸ்டெர்லைட்” துப்பாக்கி சூடு – அப்பாவு சொன்ன முக்கிய தகவல் …!!

இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக…  குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு,  செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு….. இனி பணத்தை மிச்சப்படுத்தலாம்….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தது. அதன் பிறகு ஒவ்வொரு வங்கிகளிலும் வட்டி விகிதமானது அதிகரிக்க தொடங்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஃபிக்சட் டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் வங்கிகள் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐடிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தள்ளுபடியை […]

Categories
சினிமா

தெலுங்கில் களமிறங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்…. வெளியான போஸ்டர்…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகை பொறுத்தவரையிலும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் சில பேர் மட்டும்தான். அந்த அடிப்படையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து பின், சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்படி இவர் மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் வாயிலாக பிரபலமடைந்தார். மேலும் இவர் கதாநாயகியாக நடித்த மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது அவர் தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன்…. “ஆனா ஒரு கண்டிஷன்”…. சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடித்து வருபவர் அர்னவ். மனைவி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இருவரும் கேளடி கண்மணி சீரியல் சேர்ந்து நடித்தன் மூலம் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்தனர். சமீபத்தில் திவ்யா தனது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து கற்பிணியான தன்னை அர்னவ் அடித்து […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே…. அதிர்ச்சியில் “AMAZON”…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த அமேசானில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் குடோனின் சுவரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவைக்கு வாராத அதிமுக… ஓபிஎஸ்_சுக்காக இல்லை…! வேறு காரணம் சொன்ன சபாநாயகர் ..!!

இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை  ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க…. துணிவு கதைய மொதல்ல “தல” ரிஜெக்ட் பண்ணாரா….? இது லிஸ்டிலேயே இல்லையே….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை விவகாரம்: நயன்-விக்கியிடம் நேரில் விசாரணை?…. அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்றோர் சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். அதன்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பப்பா!…. செம ஹாட்டானா லுக்கில் ஹன்சிகா…. இதோ கியூட் PHOTOS….!!!!

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார்.அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி போல் […]

Categories
சினிமா விமர்சனம்

எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்!… காந்தாரா படத்தின் திரைவிமர்சனம் இதோ….!!!!

கேஜிஎப் 2 திரைப்படத்திற்குப் பின் வந்த 777 சார்லி, தற்போது வந்துள்ள காந்தாரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வரவேற்பு மற்றும் வெற்றியை கர்நாடகாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகிறது. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2 வாரங்களுக்கு முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமான “காந்தாரா” தமிழிலும் டப்பிங்காகி கடந்த அக்., 15 வெளியாகியுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “மொதல்ல அவங்கள வீட்டுக்கு அனுப்புங்க” ஜி.பி முத்து ஆவேசம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜி.பி முத்து மற்றும் ஜனனியை பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நாமினேஷனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : கேஎல் ராகுல், சூர்யகுமார் அதிரடி அரைசதம்…… 187 ரன்களை சேஸ் செய்யுமா ஆஸி?

ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள்!…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

மும்பையில் ஆற்றங்கரை ஓரம் நின்று மொபைலில் செல்பி எடுத்த சகோதரிகள் 2 பேர் தவறி விழுந்து இறந்தனர். மும்பை அருகிலுள்ள வைத்தர்ணா ஆற்றுக்கு சகோதரிகள் நீலா(24), சந்து(15) உட்பட 4 பேர் மாலை நேரத்தில் பிக்னிக் சென்றனர். இதையடுத்து சகோதரிகள் கரையோரம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதனிடையில் சகோதரிகள் விழுந்த இடத்தில் அதிகமாக சகதி இருந்ததனால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடன இயக்குனர் ராபர்ட்டுக்கு பல கல்யாணம் ஆகி இருக்கு….. உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை…..!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். “நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற” என சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்தில் ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்து இருக்கிறார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக கூறி, வீட்டை விட்டு வெளியில் போனாலும் நட்பு தொடர விரும்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை பார்த்து இப்படி சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன்”…. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பாக நடந்த 33வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42வது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்திக்கு ஆதரவாக பேசினால் உடனடியாக என்னை பார்த்து ஹிந்தி இசை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திமுக-வினருக்கு எவ்வளவு […]

Categories

Tech |