Categories
அரசியல்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? இதோ சில எளிய டிப்ஸ்…..!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?….. உண்மையான புராண வரலாறு என்ன?…. பலரும் அறியாத தகவல் இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராணக் கதைகள் உள்ளன.தீபாவளி என்பது குழந்தைகள் அனைவரும் மிகவும் விருப்பமாக கொண்டாட கூடிய பண்டிகையாகும். அன்றைய நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து சந்தோசமாக கொண்டாடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த நன்னாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். தீபாவளி பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் தான் கொண்டாடப்படும். ஒரு சில […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்” என்னென்னு பார்த்து தெரிஞ்சிகோங்க….!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் தீபாவளி என்ற சொல்லுக்கு தொடர்ச்சியான ஒளி விளக்குகள் என்று பொருள். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியை குறிக்கும். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் குறிக்கும். கிருஷ்ண பகவான் […]

Categories
அரசியல்

தமிழ் சினிமாவில் கடந்த 6 வருடங்களாக…. தீபாவளிக்கு மோதிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்…. இதோ ஒரு பார்வை …..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளியானாலும் அதற்கென தனி மார்க்கெட் இருக்கும். அதுவும் குறிப்பாக தீபாவளி,பொங்கல் மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகை தினங்களில் இரண்டு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் போதும் அவ்வளவுதான். யாருடைய படம் நன்றாக இருக்கின்றது, எவ்வளவு வசூல், யார் பெரிய நடிகர் என பெரிய விவாதமே நடைபெறும். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் திரைக்கு வரும் விஜய் சேதுபதி படம்… “இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவு”… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, மாமனிதன், தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் வெளிவராமல் இருந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது திரைக்கு வர இருப்பதாக சீனு ராமசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென புகை…. 1 வாரத்திற்குள் இதை செய்து முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஐதராபாத் ஏர்போர்ட்டில் சென்ற வாரம், ஸ்பைஸ் ஜெட் கியூ-400 விமானம் ஒன்று கோவாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இரவு 1 மணி அளவில் விமானமானது தரைஇறங்க தயாராகும் நேரத்தில் கேபினில் புகை ஏற்பட்டது. திடீரென்று கேபினுக்குள் புகை வருவதை பார்த்து அதிர்ர்சியடைந்த விமானி, உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானமானது ஏர்போர்ட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன்பின் அவற்றில் இருந்த 86 பேர் அவசரகால வழி வாயிலாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்….. பட்டாசு ஆலையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!!

விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஆலைக்குள் சென்று பார்த்தனர். அங்கு முதலிப்பட்டி சதானந்தபுரம் பகுதியில் வசிக்கும் வரதராஜன்(37) என்பவர் விதிகளை மீறி பட்டாசு தயாரித்தது உறுதியானது. இதனை அடுத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!!

400 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டனூர் பகுதியில் கோவில் பூசாரியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வயலூர் குமரன், தாமரைக்கண்ணன் ஆகியோர் புதுக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுக்கல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“அடடே! உலக சாதனை”…. உலகிலேயே வயதான மருத்துவர் இவர் தான்….!!!

அமெரிக்க நாட்டில் ஹோவர்ட் டக்கர் என்பவர் உலகிலேயே அதிக வயது கொண்ட மருத்துவராக  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசிக்கும் ஹோவர்ட் டக்கர் என்ற மருத்துவர் 75 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கூட காணொளி வாயிலாக மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஓய்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), […]

Categories
அரசியல்

“தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள்” தீபாவளி உருவான வரலாறு என்ன….? வாங்க பார்ப்போம் …!!!

தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்று கூறப்படுகிறது. ஒளி என்பது வெற்றியின் பொருள். இருள் என்பது தோல்வியின் பொருள் என்பதாகும். தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான கதைகள் உள்ளது. அந்தவகையில் தீபாவளி பண்டிகை தீமையின் வடிவமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க ரெண்டு பேருமே அப்படித்தான்….. சூர்யா-கார்த்தி குறித்து நடிகைகள் ஓபன் டாக்….!!!!

கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா, யூகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இந்த நிலையில் கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன் மற்றும் லைலாவிடம் கேட்டபோது இருவரும் ஒரே கருத்தை கூறினார்கள். அதாவது கார்த்தியும் சூர்யாவும் மிக அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி எப்போது தெரியுமா….?… செம அறிவிப்பு…!!!!!

அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான […]

Categories
சினிமா

“காந்தாரா” படம்: எனக்கு இதுபற்றி எந்த ஐடியாவும் இல்ல!…. நடிகை சப்தமி கவுடா ஓபன் டாக்….!!!!

மொழி எல்லைகளைக் கடந்து மற்றுமொரு ரூபாய்.100 கோடி வசூல் திரைப்படமாக கன்னடப் படம் “காந்தாரா” சாதனை புரிந்துவருகிறது. கேஜிஎப் 1, 2 திரைப்படங்களுக்குப் பின் கன்னட திரையுலகில் ரூபாய்.100 கோடி வசூலைக் கடந்துள்ள 3வது படம் இது. இந்த படத்தில் லீலா எனும் கதாபாத்திரத்தில் கன்னட நடிகையான சப்தமி கவுடா நடித்து இருக்கிறார். தற்போது படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குனரும், நடிகருமான ரிஷாப் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பிளான் தானா?…. நொடி பொழுதில் பறிபோன 4 உயிர்…. பின்னணி என்ன?…. சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ-காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற 15ஆம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர். அந்த காரை தனியார் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்…12 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி வழக்கு: பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்ட மனித இறைச்சி…. எதற்காக தெரியுமா?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

கேரள மாநிலத்தில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இதுகுறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமதுஷாபி மற்றும் அவரது கூட்டாளி பகவல்சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா போன்றோரை கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்களை காவல்துறையினர் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற […]

Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்….. அதிரடி சலுகை விற்பனை…..!!!!

இந்திய சந்தையில் Samsung நிறுவனம் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. Samsung நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த Galaxy M31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. அமேசான் வலைதள விவரங்களின் படி Galaxy M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4 gb ரேம், 64 gb memory மற்றும் 6 gb ரேம், 128 gb memory என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிகரமான 32 வருட திரைப்பயணம்” நீங்கள் மட்டும் தான் காரணம்…. நடிகர் விக்ரம் உருக்கம்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் விக்ரம் நடிகராக அறிமுகமானார். விக்ரமுக்கு நடிகர் என்பது மிகப்பெரிய கனவு மற்றும் சவால் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் விக்ரம் வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீயான் விக்ரமுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நடிகை…. வெளியான புது அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் 1990 ஆம் வருட முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தீப் கிஷானின் “மைக்கேல்”…. டீசர் வெளியீடு எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி  மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
சினிமா

“ஆர்ஆர்ஆர்” படம்…. ஆஸ்கார் விருது பெற இவ்வளவு கோடி செலவு?…. வெளியான தகவல்…!!!!

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் மற்றும் பல பேர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் மேல் வசூலித்த தெலுங்குத் திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நிலையில், நேரடியாக அப்போட்டியில் இந்த படம் பங்கேற்கிறது. இதற்கென ராஜமவுலி அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சில சிறப்புக் காட்சிகள் சென்ற சில வாரங்களாக நடந்து வந்தது. இந்த படம் குறித்து ஆஸ்கர் குழுவுக்கும், அமெரிக்க ரசிகர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழில்…. கொத்தாக சிக்கிய பாஜக பெண் நிர்வாகி…. பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரைச் சேர்ந்த பா.ஜ.க மாநில நிர்வாகி வேளாங்கண்ணி ஆகிய இரண்டு பேரும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வன்(25), புதுச்சேரி மாநில மாநில பாஜக நிர்வாகியான […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் பிரியர்களே!…. திடீரென உயர்ந்த விலை!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஆப்பிள் நிறுவனம் தன் மலிவுவிலை போனின் விலையை திடீரென்று உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனம் தன் மலிவு விலை iponeSE 2022-ஐ நடப்பு வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் ரூபாய். 43,900 என்ற ஆரம்பவிலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலையானது  இப்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விலை ரூபாய்.45,000 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஐபோன்-SE மாடல்களின் சிறப்பு அம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் போன்றவை அடங்கும். இந்த அமைப்பானது Ipone 13 தொடரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இது நடிகை லைலாவின் மகன்களா….? எப்படி வளந்துட்டாங்க…. வைரலாகும் அழகிய FAMILY PHOTO…..!!!!!!

லைலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் தமிழ் திரையுலகில் கள்ளழகர் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் போன்றவருடன் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை 2006ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். […]

Categories
சினிமா

“ரூ. 250 கோடிக்கு ஜெட் விமானம்” நடிகர் அக்ஷய் குமார் வாங்கியுள்ளாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் திரை துறையைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் என்றாலே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தகவல்கள். அதன் பிறகு பிரபலங்கள் புதிதாக வீடு, கார் போன்றவைகள் வாங்கும்போது அது […]

Categories
தேசிய செய்திகள்

பாட்னா.. “துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளை”…பெரும் பரபரப்பு…!!!!!

துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Facebook Live: 4 பேரும் சாகப் போறோம்…. சிரித்தபடியே சொன்ன அடுத்த நொடியே நடந்த மரணம்…. பெரும் பரபரப்பு…..!!!!!

புதுடெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பேஸ்புக் லைவில் 4 பேரும் சாகப் போகிறோம் என்று கூற மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஆமாம் நாங்கள் சாகப் போகிறோம் என்று சொல்ல திடீரென 4 பேருமே இறந்து விட்டனர். அதாவது கடந்த வெள்ளிக் கிழமை சுல்தான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ காரில் 4 நண்பர்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். இதை காரில் இருந்த ஒருவர் facebook லைவில் காண்பித்துக் கொண்டே வந்தார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேலே ஆகாயம் கீழே பாதாளம்” நடிகர் கார்த்திக்குடன் குத்தாட்டம் போடும் கவர்ச்சி புயல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு நல்ல தம்பி, மௌனராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் தற்போது சிந்துபாத், ரோஜா மலரே உள்ளிட்ட படங்களை இயக்கிய டி‌‌.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுகன்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற சிறுமி…. புற்றுநோயால் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், சத்யா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் சத்யா 5- ஆம் வகுப்பு படிக்கும் போதே பல்வேறு தடகள போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட சத்யா மாநில அளவில் 7-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கம்பி மீது ஏறிய மொபட்…. தூக்கி வீசப்பட்ட தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அழகியபுதூர் பகுதியில் விவசாயியான முருகேசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா(16) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் தனது மகளுடன் மொபட்டில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பி மீது மொபட் ஏறியது. இதனால் மின்சாரம் தாக்கி தந்தை, மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய தவித்த நாய்….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் லட்சுமிபுரத்தில் தெரு நாய் சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் தெருநாய் நுழைந்தது. இதனை அடுத்து வெளியே செல்வதற்கான வழியை தேடிய போது சுற்றுசுவரில் இருந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து நாய் தலையை நுழைத்தது. ஆனால் துளையில் சிக்கிக் கொண்டு நாயின் தலை சுவருக்கு வெளியேவும், உடல் சுவருக்கு உள்ளேயும் இருந்தது. இதனை அடுத்து தலையை வெளியே எடுக்க பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்ததால் நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1674 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள்அர்பணிப்பு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!!

இந்தியாவின் 75 ஆவது வருட சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022 – 2023 ஆம் நிதி அ மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  அதன்படி நாட்டின் மூளை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி அனுபவம் சென்று சேர்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் 11 பொதுத்துறை வங்கிகள் 12 தனியார் வங்கிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

12 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!!

ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் விவாகரத்து பெற்று தனித்தனியாக வசித்து வருவதால் மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் தாயுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 12 வயதுடைய சிறுமி கொரோனா காலகட்டத்தில் பழக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரான ரஞ்சித் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷாரா இருங்க…. இனி எம்.பி.பி.எஸ். படிப்பு எல்லாம் இந்தி தான்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

முதல்முறையாக இந்தி மொழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள  மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை நேற்று  மத்திய உள்துறை மந்திரி  வெளியிட்டார். இது குறித்து இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது. நமது இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதனால் தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு அமைந்துள்ள அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்க வருவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி..!!!!

யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு […]

Categories
பல்சுவை

ஐபோன் பிளிப்கார்ட் ஆபர்… 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்னும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வெளிவந்த காரணத்தினால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ஐ போன் 14 மற்றும் ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். அதனால் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்கள் பழைய ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கின்றார்கள். நீங்களும் ஐ போன் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. Ambulance ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில்  காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி  ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள  19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]

Categories
பல்சுவை

அச்சச்சோ இப்படி ஆயிட்டே… வாழைப்பழத்தை தவறவிட்ட குரங்கின் ரியாக்ஷன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும்…. பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கும் கோரிக்கை…!!!

ஒடிசா மாநிலத்தில் 50,000 மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் முறைப்படுத்தப்படுவதாகவும், அதனால் ஒப்பந்தத்தில் பணி ஏமாற்றுவதை ஒடிசா மாநில அரசு ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயகக் அறிவித்துள்ளார். அதனைப் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அனைத்து துறையிலும் ஒப்பந்த பணியில் ஏராளமான பணியாற்றி வருகிறார்கள். இதனை முறைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் பணிந்தன் செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. சட்டசபை கூட்ட தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசன்ஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்…. அரசின் அறிவிப்பால் குழம்பிய பொதுமக்கள்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் […]

Categories
பல்சுவை

இதையல்லவா முதலில் சொல்லிக் கொடுக்கனும்…? துப்பாக்கியால் சுட்டதும் மல்லாக்க விழும் நபர்… காமெடியை நீங்களே பாருங்க…!!!!!

இணையத்தில் பல வகையான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில்  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏதோ ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அங்கு ஒரு குழுவினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்போது முதன்முதலாக துப்பாக்கியை எடுத்த நபர் சுடுவதற்கு பயிற்சி எடுக்கின்றார். அவருக்கு அங்கு இருப்பவர்கள் எல்லோரும் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் எப்படி குறி பார்த்து சுட வேண்டும் போன்றவை பற்றி குறிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. 21 ஆம் தேதிக்குள் பட்டாசு வாங்கினால்…. 25 சதவீதம் தள்ளுபடி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது .இதனால் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால் அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. அங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த கடையில் பட்டாசு […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சு டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகள்…. என்னென்ன சேவைகள் தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகளை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது, நாட்டில் அனைவருக்குமான நிதிச் சேவைகளை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் வங்கி சேவை யூனிட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஏழை மக்கள் நாட்டின் கடை கோடி மனிதனின் வீடுக்கே வங்கி சேவைகளில் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் உள்ள வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே உள்ள மாணவரும் அந்த மாணவியும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில் அது காதலாக மாறியது. பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமலை வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண எண்- ஆதார் கார்டு இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக […]

Categories

Tech |