Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிட் கலந்த குளிர்பானம்….. குடித்த சிறுவனுக்கு கிட்னி பாதிப்பு….. கடைசியில் பறிபோன உயிர்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம்… வேற லெவல் வளர்ச்சி…!!!!!!

சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! நான் இந்த நோயால் அவதிப்பட்டேன்….. நடிகை டாப்ஸி வேதனை…!!!!

பிரபல நடிகையான டாப்ஸி ஆரோக்கிய விஷயங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நான் அனைவருக்கும் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறி வருகிறேன். இதை அனைவருக்கும் புரிய வைப்பதற்காக எனக்கு ஏற்பட்ட உடல்நிலை குறித்து பிரச்சினை குறித்து கூறுகிறேன். சிசிஓஎஸ் என்ற நோயின் பாதிப்போடு நான் போராடினேன். அதற்கான சிகிச்சை எடுத்த போது பல பக்க விளைவுகளை எதிர்கொண்டேன். யோகா மூலமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன். சமீபத்தில் கூட வெரிகோஸ் வெயின்ஸ் எனும் நரம்பு […]

Categories
உலக செய்திகள்

ஜெரமி ஹண்டுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே…? லிஸ்ட்ரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்…!!!!!

லிஸ் டிரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானிய பிரதமர் போலீஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானிய பொருளாதாரத்தில் தடுமாற அதை எதிர் கொள்ள லிஸ் டிரஸ் அமைச்சரவை தடுமாறி வருகின்றது. இந்த சூழலில் லிஸ் டிரஸ்  பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இல்லத்தரசிகள் கவனத்திற்கு….! கேஸ் சிலிண்டரில் இதை கவனிங்க…. இதுக்கு அதுதான் அர்த்தமாம்….!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனிருத் தான் செய்யும் இந்த வேலைக்கு சம்பளமே வாங்கியது இல்லையாம்”….. அட என்னப்பா சொல்றீங்க…!!!!!

சம்பளமே வாங்காமல் வேலை செய்கின்றார் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் சென்ற 10 வருடங்களில் பல சூப்பர் […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் அதிபரை சந்தித்த மத்திய மந்திரி… “பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தி ஒப்படைப்பு”…?

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]

Categories
Uncategorized

என்ன காரணமாக இருக்கும்?…. பிரபல நாட்டில் “மனைவி மற்றும் மகளை படுகொலை செய்த நபர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம்  தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“அதானி நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம், குவாஹாத்தி, ஜெய்ப்பூர், மங்களூரு, அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லியை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விமான நிலைய பராமரிப்பு பணிகள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தை பராமரிக்கும் பணி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த 18 மாதங்களுக்கு படப்பிடிப்புக்கு ‘No’…. என்ன பண்ண போறாரு நம்ம தல அஜித்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு எச்.வினோத், அஜித் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அடுத்த 18 மாதங்களுக்கு எந்தஒரு படத்திலும் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பைக் ரைடில் அஜித் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த 3 இனத்தை சேர்ந்த 3 நாய்களை வளர்க்கக்கூடாது!…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வளர்ப்புநாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப் பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடைவிதித்திருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் சிறுவனையும் வளர்ப்புநாய் கடித்து குதறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பிட்புல் வகை நாய் கடித்தத்தில் சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது. இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் பிட்புல், […]

Categories
டெக்னாலஜி

ஆபரோ ஆபர்…! அட நாமளும் வாங்கலாம் iPhone….! தயாராகுங்கள் மக்களே…!!!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஐபோன்களுக்கு ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள ஆபர் தற்போது கவனம் பெற்றுள்ளது. iPhone 11ஐ 4% சலுகையில் 741,990க்கு கொடுக்கும் நிலையில், பழைய போனை மாற்றினால் T16,990 குறைந்து 25,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், iPhone 13 128GB செல்போனுக்கு 2 […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

முடியை வெட்டிக்கொண்டு நடிகை எடுத்த முடிவு…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

நடிகை ஊர்வசி ரவுதலா பிரபல இந்தி நடிகை ஆவார். இவர் உத்ரகாண்டில் விஐபி-களுக்கான ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம்பெண் அங்கிதா பண்டாரிக்கு ஆதரவாகவும்,  ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது முடியை வெட்டியுள்ளார். ஈரானிய பெண் அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார். முடியை வெட்டி கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இதனை நடிகை ரவுதலா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் மோசடி!…. மக்களே யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மை காலமாக ஆன்லைன் வாயிலாக பல்வேறு வகை மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்புகொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன்ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புது ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் கும்பல் உங்களது அலுவலகத்தில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள். உங்களது இன்பாக்ஸில் வந்து, என் கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, டிடி விஜய் டிவியை விட்டு வெளியேறுகிறாரா…?” அதிர்ச்சியில் ரசிகாஸ்….!!!!!!

தொகுப்பாளினி டிடி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விஜய் டிவியில் சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஜோடி, காபி வித் டிடி உள்ளிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இன்றளவும் இதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் டிடி. அப்போது காணொளியில் தொண்டாற்றிய திவ்யதர்ஷினி நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர் விஜய் டிவியை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!… தீபாவளியை முன்னிட்டு…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழில் அதிபர்….!!!!

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயந்தி லால், சல்லானி ஜுவல்லரி எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கரவாகனமும் பரிசாக அளித்து இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களே!!… நாளை தொடங்குகிறது கலந்தாய்வு…. அமைச்சர் தகவல்….!!!!

மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம்  மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]

Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி…. வெளியான அறிவிப்பு….!!!!

அபுதாபியில் உள்ள முதன்மையான ஓய்வு பெற்றும் பொழுதுபோக்கு அம்சமாக யாஸ் தீவு இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் வழங்கப்படும். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்….! “கன்னட சினிமாவின் 6-வது நூறு கோடி திரைப்படம்”…. வெற்றி நடை போடும் “காந்தாரா”…..!!!!!!

கன்னட சினிமா உலகில் ஆறாவது நூறு கோடியை கடந்த திரைப்படமாக காந்தாரா திரைப்படம் அமைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் 100 கோடி வசூல் திரைப்படங்களை ஹிந்தி திரைப்படங்கள் தான் பெற்றிருக்கின்றது. இதுவரையில் வெளியான திரைப்படங்களில் சுமார் 100 ஹிந்தி திரைப்படங்கள் 100 கோடி வசூலை பெற்ற படங்களாக இருக்கின்றது. தென்னிந்தியாவை பொறுத்தவரை சில தென்னிந்திய திரைப்படங்கள் தான் 100 கோடி வசூலை கடந்து இருக்கின்றது. தமிழில் 30 திரைப்படங்களும் தெலுங்கில் 10 முதல் 15 திரைப்படங்களும் மலையாளத்தில் 7 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!.சூப்பர்…. ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி….!!!

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது”ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் – யூரியா, டி-அம்மோனியம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தான் தாக்கல் செய்யப்படும்…. ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு….!!!!

தமிழகத்தில்  கூட்டத்தொடர் நாளை முதல் 2 நாள் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்பிக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஓ பண்ணி செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த இங்கிலாந்து […]

Categories
அரசியல்

குழந்தைகள் விரும்பிடும் ஜாங்கிரி…. தீபாவளிக்கு செய்து அசத்துங்க….!!

ஜாங்கிரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.   தேவையான பொருட்கள்: அரிசி 25 கிராம், உளுத்தம் பருப்பு 200 கிராம், சர்க்கரை ஒரு கிலோ, லெமன் கலர் பவுடர், நெய் தேவையான அளவு, சிறிதளவு ரோஸ் எசென்ஸ். இப்போது, அகல பாத்திரம் ஒன்றில் சர்க்கரையுடன் நீர் சேர்த்து, எசென்ஸ் மற்றும் லெமன் கலர் பொடியையும் சேர்த்து பாகு நன்றாக பதம் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அதன் பிறகு, அதனை இறக்கி விட வேண்டும். அரிசி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு… ஜன்பின் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா…?

சீனாவில் அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம் கடந்த பத்து வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர் இந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் இவர் கடந்த 2013 ஆம் வருடம் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டு வந்து சீனாவை கட்டமைத்துள்ளார். இவரது ஆட்சியில் சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற ஆளும் சீன கம்யூனிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

செக் பவுன்ஸ்: வரப்போகும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ வெளியான தகவல்….!!!!

Online பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையிலும், செக் என்பது தற்போதும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக செக் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. பணமெடுக்க வேண்டும், பணம் டெபாசிட் செய்ய வேண்டும், மற்றவரிடம் பேமெண்ட் பெறவேண்டும் (அல்லது) கொடுக்கவேண்டும் என அனைத்து  வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள்தான் புழக்கத்தில் இருந்தது. இதனிடையில் செக்-கை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் வேளையில் ஒருசில காரணங்களால் அவை நிராகரிக்கப்படும். மேலும் வங்கிக் கணக்கில் போதிய அளவு தொகையானது இருப்பில்லை […]

Categories
டெக்னாலஜி

ஐபோன் நிறுவனத்திற்கு இவ்வளவு அபராதமா….? பிரேசில் நீதிமன்றம் அதிரடி….!!!

பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் Apple நிறுவனத்திற்கு 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சார்ஜர்கள் இன்றி iPhone விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  Apple நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, Apple  நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடனின் விமர்சனம்… “அவரது கருத்து ஆச்சரியமடைய வைத்தது”…? பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக […]

Categories
அரசியல்

திபாவளி அன்று விளக்கு எப்படி ஏற்ற வேண்டும்…..?? கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்….!!!

தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. தீபாவளி அன்று அனைவரும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளி பண்டிகை அன்று விளக்கேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்: தீபாவளி பண்டிகை அன்று முதலில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி செடி உள்ள இடத்தின் மாடத்தில் விளக்கு ஏற்றலாம். செல்வ வளம் கிடைப்பதற்காக வடகிழக்கு நோக்கி விளக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி, சூர்யாவுடன் நடித்த அனுபவம் எப்படி..? ரெஜிஷா விஜயன், லைலா ஓபன் டாக்…!!!!!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். சத்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இதை நிறுத்த முடியாது…. மீண்டும் அணுசக்தி தடுப்பு பயிற்சியை தொடங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு மீண்டும் தனது  ராணுவ பயிற்சியை  தொடங்கியுள்ளது. பிரபல நாடான நேட்டா  தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க  ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் பலரும் இந்த பயிற்சியை  கைவிட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvSCO : நேற்று SL…. இன்று WI…. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…. விண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து..!!

உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் விண்டீசை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி –  ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து தகுதி பெற்றது. அதேபோல  இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. இனிய பொருட்கள் வாங்குவது ரொம்ப ஈசி…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதே சமயம் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கைரேகை பதிவு முறை நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 சிலிண்டர் இலவசம்…. மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

குஜராத் மாநில அரசு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு வருடத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 38 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். அது மட்டுமல்லாமல் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி எரிவாயு விலையை 10 சதவீதம் குறைவதாகவும் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் சி என் ஜி கேஸ் சிலிண்டர் விலை கிலோவுக்கு ஏழு ரூபாயும், பி என் ஜி விலை 6 ரூபாயும் […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்… சுவையான.. மொறு மொறுப்பான முறுக்கு செய்ய… இதோ சில டிப்ஸ்…!!!!!

தீபாவளி அல்லது தீப ஒளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை ஆகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் புத்த மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பல வகையான பண்டங்கள் தான் அதிலும் குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும் இதில் பல விதங்கள் இருக்கிறது. உளுந்து முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு போன்ற பல வகையான முறுக்குகள் […]

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,646-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்…. சுவையான தட்டை செய்வது எப்படி….? சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

தட்டை செய்வதற்கு தேவையான பொருள்கள்: மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப எள்ளு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஓமம் – 1 டீஸ்பூன் உருக்கிய நெய் – சிறிதளவு உளுந்தமாவு – 1/4 டம்ளர் பொட்டு கடலை மாவு – 1 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – தேவையான அளவு நெய் – 2 ஸ்பூன் தட்டை செய்முறை: ஒரு பத்திரத்தில் அரிசிமாவு, உளுந்தமாவு , பொட்டு […]

Categories
அரசியல்

தீபாவளி வந்தாச்சு…. ருசியான சுசியம் ரெசிபி இதோ….!!!!

சுசியம் செய்வதற்கு தேவையான பொருள்கள்: கடலைப்பருப்பு – 1 கப் வெல்லம் – 3/4 கப் துருவிய தேங்காய் – 1/4 கப் சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி மைதா மாவு – 3/4 கப் தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு சுசியம் செய்முறை: கடலைபருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” தென்னிந்தியாவில் எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா….? இதோ புராண வரலாறு….!!!!

பூமாதேவிக்கும் , விஷ்ணுவின் அவதாரமாக இருக்கின்ற பன்றி அவதாரமாக இருக்கின்ற வராக மூர்த்திக்கும் பிறக்கின்றார் நரகாசுரன். முதலில் நரகாசுரன் நல்லவனாக தான் இருந்தான். நாளடைவில் அவன் கொடூரனாக மாறி விடுகின்றான். காரணம் அவன் பெற்ற வரம். தொடர்ந்து அரக்கத்தனமான வேலைகளை செய்து , இரக்கமே இல்லாமல் அனைவரையும் வஞ்சித்து தேவலோகத்தை கைப்பற்றுவதற்கு அவன் செய்த முயற்சி என பல வரலாறுகள் இருக்கின்றன. சுமார் 63 ஆயிரம் பெண்களை அவனுடைய அந்தப்புரத்தில் அடைத்து வைத்து அவர்களை மிக கேவலமாக […]

Categories
அரசியல்

தித்திக்கும் தீபாவளிக்கு…. சுவையான ரவா லட்டு செய்முறை இதோ உங்களுக்காக….!!!!

ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள் நெய்  – 2 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு –  1/4 கப் உலர்ந்த திராட்சை –  1/4 கப் ரவை –  1 கப் சர்க்கரை –  1 கப் துருவிய தேங்காய் –  1/2 கப் ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி பால் –  1/4 கப் செய்முறை ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். […]

Categories
Uncategorized

“தீபாவளி பண்டிகை” கொண்டாடுவது ஏன்….? புராணங்கள் சொல்லும் 2 வரலாறு இதோ….!!!!

இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்காண அர்த்தத்தை நாம் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது. வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் […]

Categories
அரசியல்

“உதவும் உள்ளங்கள்” ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி‌….. அசத்திய பிரபலங்கள்….!!!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் திரை பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில்  வருடம் தோறும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (18-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 18-10-2022, ஐப்பசி 01, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.58 வரை பின்பு தேய்பிறை நவமி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  18.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று […]

Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” திரைக்கு வரும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்….. முழு லிஸ்ட் இதோ…..!!!!!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தளபதி விஜய், அஜத், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த வருடம் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வெளிநாட்டின் சதிதான் காரணம்…. மீண்டும் வெற்றி பெற்ற “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்”…..!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ்  ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர்  நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” கங்கா ஸ்நானம் மற்றும் கொண்டாடும் முறை….. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணன் வதம் செய்த நாள்தான் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது தென்னிந்தியாவில் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன் பிறகு தீபாவளி என்பது தீப ஒளி என்ற இன்னொரு பொருளும் தருவதால் பண்டிகையின் போது வாழ்வின் இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
அரசியல்

“வெவ்வேறு பெயர்”களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை…. சிறப்பான தகவல் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தீபாவளியை “தன திரியோதசி”, “தண்டராஸ்” என அழைக்கின்றனர். நேபாளத்தில் ” காக் திஹார்” என்ற பெயரில் தீபாவளி அன்று காகங்களுக்கு உணவளித்து கொண்டாடுகின்றனர். பொதுவாக வடநாட்டில் தீபாவளியை “நரக சதுர்த்தி” என அழைப்பது வழக்கம். அடுத்த நாள் அம்மாவாசை தினத்தில் வடநாட்டினர் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த நாளை ” சோட்டி தீபாவளி” என அழைப்பதுண்டு. தீபாவளி நாளில் எண்ணை தேய்த்து […]

Categories
அரசியல்

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்….. யார் யார் தெரியுமா….? இதோ வாங்க பார்க்கலாம்….!!!!

தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள்.  திருமணம் ஆகிய ஜோடி முதன் முதலாக தீபாவளி கொண்டாடுவது தல தீபாவளி.  பெண் வீட்டார் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு தலை தீபாவளி பரிசாக புத்தாடை, புது நகைகள், இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்து மகிழ்விப்பார்கள். புதுமண […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களே!…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மைய காலமாக பல பேரின் கவனம் போஸ்ட் ஆபீஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. சிறு சேமிப்பு துவங்கி பிக்சட்டெபாசிட், பெண் குழந்தைகளுக்குரிய சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிககவனம் செலுத்துகின்றனர். அதேபோன்று வங்கியை காட்டிலும் இங்கு அதிகம் வட்டி வழங்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில் சேமிப்புதிட்டங்களின் கீழ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு பாஸ்புக்கை ஆன்லைனில் அணுகும் வசதியை மத்திய அரசு துவங்கியுள்ளது. இ-பாஸ் புக் வசதியினை மத்தியஅமைச்சர் தேவுசின் சவுகான் துவங்கி வைத்திருக்கிறார். […]

Categories
அரசியல்

தீபாவளியன்று ஏன் பட்டாசு வெடிக்கப்படுகிறது?…. உண்மையான காரணம் என்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

நாடு முழுவதும் வெகு விமர்சையாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீப ஒளி வழிபாடு போன்ற பல விஷயங்களில் தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள். அதில் தீபாவளி தினத்தில் முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது தான். தற்போது சிலர் சூழல் மாசுபடும் என்ற பெயரில் பட்டாசு வெடிக்க கூடாது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.மறுபக்கம் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு மட்டுமே சூழலை மாசுபடுத்துவதாக கூறுவது தவறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : லாஸ்ட் ஓவர் W W W W ….. “அசத்திய ஷமி”….. ஆஸியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.!!

ஆசியக்கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் […]

Categories

Tech |