Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “தமிழின் டாப் 5 படங்கள்” லிஸ்டில் இடம் பிடிக்காத தலைவர்….‌ அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து தமிழ் சினிமாவிற்கு தனி பெருமை சேர்த்துள்ளது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவின் இடத்தை பிடித்த மாஸ்டர் நடிகை” மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இ-சேவை மையங்கள் மூலம்…. தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…..லோகேஷ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜயை மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு செம! மாஸ்… “பாகுபலி” இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி…. எந்தப் படத்தில் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பின் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! “அசத்தலான ஆஃபர்” இனி நாமும் IPHONE வாங்கலாம் போலயே…. தயாராகுங்கள் மக்களே….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart  நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை….. தாய் என்றும் பாராமல் அடித்து கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. நவம்பர் 1 முதல் அமல்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள்.அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு மடங்காக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இனி குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி….. பிரதமர் மோடி அதிரடி….!!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கௌரவ மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண்வள மையங்களையும் பிரதமரின் ஒரே நாடு ஒரே உரம் எனப்படும் தேசிய மக்கள் உரத்திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதேசமயம் தேசிய யூரியா பைகள் விற்பனையும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் பனிரெண்டாவது தவணை பணமும் விடுவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. “செம்பருத்தி” புகழ் கார்த்திக் ராஜ் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி…. எந்த டிவியில் தெரியுமா…..?

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் புதிய திட்டங்கள்….. CMRL போட்ட வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]

Categories
சினிமா

அந்த விஷயத்தில் சன்னி லியோனுக்கு டப் கொடுக்கும் நடிகை யாஷிகா…. இப்படி ஒரு உடையா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சினிமாவில் நுழைந்த சில மாதத்திலேயே பிக் பாஸில் என்ட்ரி கொடுத்தார். அதில் அவர் வெற்றி பெறுவார் என பார்த்த நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.அதன் பிறகு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆறு மாதம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தற்போது உடல் நலம் தேடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
சினிமா

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் இப்படியா?…. மகாலட்சுமி ரவீந்தர் செய்த செயல்….. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களை விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் பல பேட்டிகள் மூலம் இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் அவ்வபோது வெளியில் செல்லும் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.இப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை கீர்த்தி பர்த்டே ஸ்பெஷல்” இதுவரை யாரும் பார்க்காத வேடத்தில்…. வைரலாகும் வேற லெவல் போஸ்டர்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தெலுங்கு சினிமாவில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த பெட்டிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சீட்….. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது விரைவு, மெயில் ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் விதமாக மூன்றாம் வகுப்பு ஏசி எகனமி என்ற புதிய வகை பெட்டிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி விஜய் கிட்ட இருந்து அத திருடனும்” பார்க்க பார்க்க வியப்பா இருக்கு…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நற்பெயர் பெறுவீர்..! அனுகூலம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிதானம் அவசியம்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! விற்பனை பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! எச்சரிக்கை தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்..! அமைதி நிலவும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். செலவினை கட்டுப்படுத்த பாருங்கள். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! அனுபவம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! தைரியம் கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும். பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கலகலப்பான சூழல் உருவாகும்..! ஒற்றுமை உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சக நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் ஆதரவு அதிகரிக்கும். இன்று சந்தோஷமான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புதிய சேர்க்கை உண்டாகும்..! வாய்ப்புகள் தேடிவரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தி பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (18-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 18-10-2022, ஐப்பசி 01, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.58 வரை பின்பு தேய்பிறை நவமி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  18.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சினைகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 5ஆவது தகுதிச்சுற்று போட்டி….. இன்று நமீபியா vs நெதர்லாந்து அணிகள் மோதல்.!!

இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நடைபெறும் போட்டியில்  நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.   ஐசிசி டி20 உலகக் கோப்பை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 18…!!

அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி”…. தூத்துக்குடியில் 4 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு….!!!!!

பள்ளி செல்லாத குழந்தைகள் நான்கு பேரை மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அறிவுரையின்படி உதவி திட்ட அலுவலர், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்க கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி… மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார்… காரணம் என்ன…?

பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கடல் பச்சை நிறமாக காட்சியளிப்பு”… தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!!!

தூத்துக்குடியில் கடல் பச்சை நிறமாக காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறை காலங்களில் கடல் பகுதிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவிற்கு சென்றபோது அந்தப் பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளித்தது. மேலும் அலையின் வேகமும் அதிகமாக இருந்தது. இதை பார்த்த மக்கள் பயத்துடன் கடல் அருகே செல்லாமல் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் பச்சை நிறத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இந்த மரியாதை தானா?…. 51-வது ஆண்டு கட்சி துவக்க விழாவில் இபிஎஸ்க்கு ஏற்பட்ட அவமானம்…. தொண்டர்கள் வேதனை….!!!!

அதிமுகவின்    துவக்க விழாவை  கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி”…? இன்று தொடங்கிய ராணுவ ஒத்திகை பயிற்சி..!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள்  கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் இன்னும் இத்தன வருஷம் நடிக்க ஆசை”…. நடிகை ராஷி கண்ணா ஓபன் டாக்….!!!!

சினிமா துறையில் இன்னும் 20 வருடங்கள் நிலைத்திருக்க ஆசைப்படுவதாக ராஷி கண்ணா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ராஷி கண்ணா. இவர் தற்போது சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் இவர் திரையுலகிற்கு வந்து எட்டு […]

Categories
உலகசெய்திகள்

“இதுதான் நோட்டா ராணுவத்தின் வலிமை”… அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்…!!!!!

நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தெலுங்கு சினிமாவில் என்ட்ரி தரும் பிரபல நடிகை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் யானை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகியது. தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் நடிப்பில் அகிலன், ருத்ரன், பொம்மை போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆக்சன் ஹீரோயினாக களம் இறங்கும் அஞ்சலி”…. ஓடிடியில் வெளியாக உள்ள ஜான்சி…!!!!!

அஞ்சலி நடிக்கும் ஜான்சி படம் வருகின்ற 27ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு […]

Categories
அரசியல்

“இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்”…? திமுகவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பிடம் சார்பில் கொல்லம் விளையில் சமய வகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கியுள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை பாராளுமன்ற நிலை குழுவினர் ஒரு சிபாரிசு செய்து இருக்கின்றார்கள். அதில் எங்குமே மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கிராப் விற்பனை: இந்திய ரயில்வேக்கு ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்…. வெளியான தகவல்….!!!!!

 ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு மேலாக வருவாய் ஈட்டியிருப்பதாக ரயில்வே அமைச்சகமானது தெரிவித்து இருக்கிறது. இந்திய ரயில்வேயானது இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு அதிகமான வருவாய் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை விடவும் ரயில்வே 28% அதிகமாக வருவாய் ஈட்டி இருப்பதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி 2022-23ம் வருடத்தில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. இந்த வார கேப்டன் இவர்தான்…. சூப்பரான புரோமோ ரிலீஸ்….!!!

”பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.   இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமாவில் இந்த வார கேப்டன் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி, ஜி. பி. முத்துவை […]

Categories
தேசிய செய்திகள்

பாதயாத்திரையை நிறுத்திட்டு அங்கே போங்க!…. ராகுல் காந்திக்கு அட்வைஸ் பண்ண காங்கிரஸ் தலைவர்…..!!!!

இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் பெயரில் ராகுல்காந்தி நாடு முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாதயாத்திரை இப்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரையிலும் பாத யாத்திரையாக ராகுல் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அதாவது, 150 தினங்கள் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீ தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தன் நடைபயணத்தை நிறைவுசெய்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தி தன் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திவிட்டு தேர்தல் நடைபெறவுள்ள இமாசலபிரதேசம் மற்றும் குஜராத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

Tuition போன 13 வயது சிறுவன்….. திருமணம் செய்த ஆசிரியை…. 6 நாட்கள் கழித்து விதவை கோலம்….!!

பஞ்சாபில் ட்யூஷன் போன 13 வயது சிறுவனை ஆசிரியையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோஷத்தை நீக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி,சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து வந்து உள்ளார். வீட்டிலேயே வைத்து திருமணம் செய்துகொண்ட ஆசிரியை, 6 நாட்கள் கழித்து கணவர் இறந்தது போல […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் புது தலைமை நீதிபதி நியமனம்…. ஒப்புதல் வழங்கிய ஜனாதிபதி….!!!!

சுப்ரீம்கோர்ட்டின் 49வது தலைமை நீதிபதி ஆக யுயு லலித் சென்ற ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதி ஆக இவருக்கு முன்பாக இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்து இருந்தார். வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்திற்கு சென்ற 7 ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதன்பின் […]

Categories
உலகசெய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை… பதிலடி கொடுக்க தென்கொரியா எடுக்கும் நடவடிக்கை…?

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை ஏவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை” எத்தனை செல்போன் நம்பர்களை இணைக்கலாம்…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டையானது தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல் வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் முதல் தேவையாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை ஒருவர் வாங்கி பல வருடங்கள் ஆகியிருந்தால் அதை புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனையடுத்து சிலரது ஆதார் அட்டையில் நிறைய செல் போன் நம்பர்கள் இருக்கிறது. அதாவது காலங்கள் செல்ல செல்ல சிலர் தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ரெடியா!!…. தனது காதலியை 1 வருடத்தில் தேடி புடிப்பான காதலன்…. மாஸ் காட்டிய மும்பை ஐகோர்ட்….!!!!

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து ஒரு வருடத்திற்குள்  திருமணம் செய்ய வேண்டுமென மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஒரு பகுதியில் 26 வயதுடைய ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதுடைய இளம் பெண்ணும் கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து 2019ஆம் ஆண்டு அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட வடிவேலுவுக்கு பொண்டாட்டியாக நடித்த நடிகை இது….?” என்னப்பா ஆளு அடையாளமே தெரியல….!!!!!

சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2005-ம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 800 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. அதிலும் படத்தில் வடிவேலு, ரஜினி, ஸ்வர்ணா மாத்திவின் நகைச்சுவை காட்சி இன்று நினைத்துப் […]

Categories

Tech |