Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BOSS: கண்ணீர் விட்டு அழும் அசீம்… அதற்கு காரணம் யார் தெரியுமா…? வெளியான ப்ரோமோ…!!!!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சிசன்6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்பதாம் தேதி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுப்பது போல் நடித்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புள்ள குண்ணவாக்கம் பகுதியில் 39 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிக்கும் பார்வதி… திரில்லராக உருவாகும் கதை…!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களை இயக்கி அதன் பின் இயக்குனர் சுசி கணேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்தில் அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக கூறி லீனா மணிமேகலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவண படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகை பிடிப்பது போல் தோன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்று சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கி உள்ளனர். இது பற்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு உதவி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அறிவழகன்(9). இந்நிலையில் அறிவழகன் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் சில வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருட்டு பணத்தில் ஜாலியான வாழ்க்கை” சோதனையில் சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரைக்கோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கதால் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம்” அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3.16 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை தாசில்தார் சஜித் தலைமையில் ஒப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையாளர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உனது அக்காவின் புகைப்படத்தை பதிவிடுவேன்” மாணவியை மிரட்டிய இன்ஜினியர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்வினின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் ஆல்வின் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் கோபமடைந்த ஆல்வின் காதலித்தபோது எடுத்த ஆபாச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்றில் 2ஆவது வெற்றி…. நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து..!!

தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இத்தனை சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு போறாங்க?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் 17 % பெண்கள் மட்டுமே பணிக்கு போவதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூகதொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்ற விழிப்புணவை ஏற்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது. எங்களது குழுமம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு…. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

அந்தமான்-நிகோபாா் தீவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜிதேந்தா் நாராயண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒழுக்கத்தை மீறும் அரசுப்பணியாளா்கள் எந்த நிலையில் பணிபுரிந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்காது. இதுபோன்ற பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜிதேந்தா் நாரயண் அந்தமான்-நிகோபாரில் தலைமை செயலராகப் பணிப்புரிந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய், உரங்கள் இறக்குமதி…. அதிகமா செலவு ஆகுது…. கவலை தெரிவித்த பிரதமர் மோடி….!!!!

சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதியால் அதிகளவு செலவு ஏற்படுவதாக பிரதமா் கவலை தெரிவித்து இருக்கிறார். தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பாக 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திரமோடி நேற்று  துவங்கி வைத்தாா். இந்த நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் பாரத் என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதை மோடி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா டிஸ்சார்ஜ்; பொய்யான அறிக்கை வெளியீடு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு,  அந்த அறிக்கையின்  தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…. குழந்தைகள் நல குழுவில் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

விருதுநகர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல குழுவின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் – 01 தொகுப்பூதியம் ரூ.11,916–ஒரு மாதத்திற்கு கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: அடிப்படை கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி படிப்பில் பட்டயச்சான்று பெற்று இருத்தல் வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்” வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்…. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் சொன்ன பதில்… செம அப்செட்டில் எடப்பாடி…. ரெடியான ஓபிஎஸ்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பிரபல பாடகி…. வைரலாகும் புகைப்படம்…. வாழ்த்தும் நெட்டிசன்கள்…..!!!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. இவர்கள்தான் குற்றவாளிகளா?…. வெளியான அறிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்… அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் தற்போது தலைவராக இருக்கும் கங்குலி பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“RSS” நிறுவனரின் வாழ்க்கை படம்….. ஹீரோவாக தேசிய விருது பெற்ற நடிகர்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை உருவாக்கியவர் கெ.பி. ஹெட்கேவர். இவரது வாழ்க்கையை தற்போது படமாக இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் சஞ்சய் ராஜ் கௌரி நந்தன் இயக்குகிறார். அதன் பிறகு படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா ஹீரோவாகவும், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல். நிதீஷ் குமார், ஜெயானந்த் செட்டி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் கே.பி ஹெட்கேவரின் வாழ்க்கை படம் ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 3 மொழிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சையை சசிகலா தடுத்தார்; வெளிவந்த அதிர்ச்சி தகவ்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2016 டிசம்பர்.4-ம் தேதியே ஜெயலலிதா மரணம்? வெளியான பரபரப்பு தகவல் …!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே”…… பச்சை இலை பாடலை வெளியிட்ட யுவன்… இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். லவ் டுடே படத்தின் 2 பாடல்கள் மற்றும் டிரைலர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பீல்டிங்கில் அசத்தனும்…. “பெஸ்ட் கேட்ச் பிடிப்பதே குறிக்கோள்”….. ஹர்திக் கருத்து.!!

நட்சத்திர இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திங்களன்று தனது பீல்டிங் திறமைகளில் விதிவிலக்காக இருக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டு முழுவதும் தனது சிறந்த கேட்ச்சை எடுப்பதே தனது குறிக்கோள் என்றும் கூறினார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, “கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார், எனது உடற்தகுதி உயர்ந்துள்ளது. எங்கள் பயிற்சியாளருடன் (டி தில்லிப்) எனது பீல்டிங்கில் அதிக நேரம் செலவிட முடிகிறது. நான் எப்போதுமே ஒரு பீல்டராக இயல்பாகவே இருந்தேன், ஆனால் அதில் […]

Categories
மாநில செய்திகள்

41 வருஷம்!… மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு விடிவுக்காலம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் […]

Categories
தேசிய செய்திகள்

நான் மக்களை பார்க்ககூடாதா? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது?…. பொங்கி எழுந்த தமிழிசை….!!!!

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருக்கிறார். எனினும் தமிழிசைதான் புதுச்சேரியின் முதலமைச்சர் போன்று செயல்படுகிறார் என எதிர்க் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். எனினும் தமிழிசை அவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இச்சூழலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல்-தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ – சசிகலா இடையே நல்லுறவு இல்லை…. வசமாக சிக்கிய 4பேர் .. அறிக்கையில் பகீர் தகவல் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள்,  நல்ல முறையில் இல்லை  என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“உலர் திராட்சையில் மதுபான கலவை” 60 நாட்களில் 200 கிலோ எடையில் கேக்…. பார்த்தா ஆச்சரியப்படுவீங்க….!!!!

பொதுவாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது இருந்தே கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் ஹோட்டலும் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது சின்னம்பாளையம் பகுதியில் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் வருடம் தோறும் பிரம்மாண்டமான பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடபாண்டிலும் பிரம்மாண்டமான பிளம் கேக் தயாரிக்கும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

FlahNews: தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை…! பாயிண்ட் பாயிண்டாக அதிர்ச்சி…! கலெக்டர் மீது நடவடிக்கை உறுதி ..!!

கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி,  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும்,  அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்களின் குழப்பம் தீர்ந்து விடும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்தார். அதனைப் போல பி.எம். பாரதிய ஜன்‌ உர்வர்க் ப்ரியோஜனா ‘ஒரே நாடு ஒரே உரம்’ எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாரத் என்ற ஒரே வர்த்தக முத்திரையில் உரங்களை தயாரிக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை ; ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை,  சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பந்து வீச்சில் அசத்திய நெதர்லாந்து…. 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா..!!

நெதர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில்  நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த “மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி”…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!!!

பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி உள்ளிட்ட 2  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஜிதேந்திரா நரைன் . இவர் மீது 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அளித்துள்ளார். இதனால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்  இணைச் செயலாளர்  கூறியதாவது. இவர் 1990-ஆம் ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு செம! பார்வையற்றவர்களும் இனி திருக்குறள் படிக்கலாம்…. செம்மொழி நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்….!!!!

செம்மொழி நிறுவனத்தின் ஒரு முக்கிய அம்சமாக பிரெய்லி நூல் பதிப்பு திட்டம் அமைந்துள்ளது. இது பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக இருக்கிறது‌. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தின் பணிகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நம்பியகப் பொருள், யாப்பெருங்கலங்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் – விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி …!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடத்தல் கும்பலில் சிக்கிய சிறுமி போராடும் நாயகன்” ஷூ திரை விமர்சனம்….!!!!

காமெடியனாக திரையுவதற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தில்காமெடியனாக திரையுலகத்திற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகன் திலீபன் ஒரு விஞ்ஞானி. இவர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை – தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தாக்கல்..!!

கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை,  அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும்,  பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற  நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
சினிமா

டிரைக்டர் சஜித்கான் மீது பாய்ந்த பாலியல் குற்றச்சாட்டு!…. மனம் திறந்த நடிகை ராணி சாட்டர்ஜி….!!!!

நடிகைகள் பல பேர் மீ டூ இயக்கம் வாயிலாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இவற்றில் பிரபல இந்தி டிரைக்டர் சஜித்கானும் சிக்கி கொண்டார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகாரளித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இதனிடையில் மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர். இந்தி நடிகை மந்தனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா மரண அறிக்கை தாக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில்,  அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்,  தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள்…. திடீர் குண்டு வீச்சு…. 2 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் கடந்து சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்து மதத்தினர் மற்றும் வெளி வெளிமாநிலங்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் சோபியாவின் ஹர்மன் பகுதியில் உத்திர பிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இரண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்… எந்தெந்த ஊருக்கு தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாவார்கள். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கோவை போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,642-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த வங்கியில் எந்த ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அது ஏராளமான மக்களை பாதிக்கின்றது.இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இனி சேமிப்பு கணக்குகளுக்கு வருடத்திற்கு இரண்டு புள்ளி 70% முதல் 3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. 59 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனைப் போல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டது. அவற்றில் காற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தர மற்றவையாக இருந்ததை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரொம்ப ஈசி…. உடனே இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க….!!!

நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் உங்களின் ஆவணங்கள் அனைத்தையும் மிக பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.அதற்காக டிஜி லாக்கர் எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை,ஓட்டுனர் உரிமம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கரில் பாதுகாப்பாக சேமித்து […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு…. வெறும் 500 ரூபாய் செலுத்தினால் 2.5 லட்சம் ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக வங்கி மற்றும் தபால் துறையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது.இதில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்க முடியும். மற்ற அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. அதாவது இந்த திட்டத்தில் ஏழு புள்ளி ஆறு சதவீதம்பட்டி வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. இனி வாட்ஸ் அப் மூலம் பாலிசி எடுக்கலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தற்போது வாட்ஸ் அப்பில் இன்சூரன்ஸ் வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டில் அதற்கான அணுகுமுறையை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பெரிய அளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை கூட வாடிக்கையாளர்கள் மிக எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் கிடைப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. உங்களின் முழு பாலிசிக்கான செயல்முறையும் வாட்ஸ் அப்பின் மூலமாக செய்து முடிக்க முடியும். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகை தாய் விவகாரம்…. “எந்த சட்டத்தையும் மீறல”…. அரசிடம் ஆதாரம் அளித்த நயன்-விக்கி….!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இந்நிலையில் வாடகை தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் தேவையில்லாத மொபைல் எண்ணை டெலிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது.இந்நிலையில் நீங்கள் ஆதார் கார்டு வாங்கி பல வருடங்கள் முடிவடைந்து இருந்தால் அதை நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் நம்பர் தற்போது உங்களிடம் பயன்பாட்டில் இருக்க வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை நீங்கள் அந்த மொபைல் நம்பரை பயன்படுத்தவில்லை என்றால் மொபைல் எண்ணை மாற்றுவதற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கடவுளுக்கே நோட்டீஸ் விட்டு அதிகாரி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சியின் தன்பாத்  ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தவர் ஆனந்த் குமார் பாண்டே. இவர் ரயில்வே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் அதிகாரிகள் எடுக்கும் சாதாரண […]

Categories

Tech |