Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீபாவளி செலவுக்கு பணம் தேவை” வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நவரச நாயகனுடன் இணையும் பிரபல பாலிவுட் கவர்ச்சி புயல்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிகின்றனர். இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சுமன், ராதா ரவி, சுகன்யா, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த மாடு…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. கோர விபத்து….!!!

மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி நகர் கடைகளில் சிக்கிய 25 கிலோ பாலிதீன்…. 105 கடைகளில் சோதனை…. அதிரடி நடவடிக்கை….!!!

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மனைவியின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரை பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிலம்பரசி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிலம்பரசி தனது கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… 18 மாத குழந்தையின் குடலை உருவிய கொடூர நாய்கள்…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…..!!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, அம்மாநில அதிகாரிகள் குறிப்பிட்ட நாய் இனங்களை தடைசெய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் மற்றொரு கொடூரமான சம்பவம் உத்திரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அரங்கேறியுள்ளது. அதாவது, 18 மாத குழந்தை தெரு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அந்த கொடூர நாய்கள் குழந்தையின் குடலை கிழித்துள்ளது. இந்த சம்பவம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வளாகத்திற்குள் விலங்குகளுக்கு உணவளிக்கும் நாய் […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப்பில் அட்டகாசமாக களம் இறங்கும் 5 வசதிகள்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

whatsapp நிறுவன புதிதாக பால அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழு, ஸ்கிரீன் ஷாட் வசதி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளது மேலும் புதிதாக Whatsapp Premium வசதிகள் அதன் whatsapp பிசினஸ் பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvUAE : நிசாங்கா அதிரடியில்… “150 ரன்கள் குவித்த இலங்கை”…. தோல்வியை நோக்கி யுஏஇ..!!

யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள்… திருப்பதி போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ உடனே இதை படிங்க….!!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வரும் 25ம் தேதி மாலை 5.11 மணியிலிருந்து மாலை 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 11¼ மணி நேரம் (காலை 8.11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது. இது தொடர்பாக திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் 25ம் தேதி சூரியகிரகணம் ஏற்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: “பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!!

உத்திர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை தெரு நாய் கடித்து குதரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் டெல்லியில் நொய்டா  நகரில் செக்டார் நூறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிட வேலை நடைபெற்றுள்ளது.  அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத குழந்தைகளுடன் வேலைக்கு சென்றுள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த பணத்தில் 17 குளங்கள்!… விலங்குகளின் தாகம் தீர்த்த கல்மனே காமேகவுடா இறப்பு…. சோகம்….!!!!

17 குளங்களை அமைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்த தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்மனே காமேகவுடா(86) நேற்று 17ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்த இவர், வெங்கட கவுடா மற்றும் ராஜம்மா போன்றோரின் மகன் ஆவார். இவர் கல்வியறிவு இல்லை என்றாலும், சுற்றுப்புறச்சூழல் பற்றிய அறிவு வளம் பெற்றவர் ஆவார். அதன்படி விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீருக்காக போராடக் கூடாது என்பதற்காக தன் சொந்த பணத்தில் 17 குளக்கரைகளை கல்மனே காமேகவுடா […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்…. சுவையான அதிரசம் செய்வது எப்படி….? மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு பண்டங்களுக்கும் பட்டாசுகளுக்கும் குறைவிருக்காது. இனிப்பு பண்டங்களில் அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அத்தகைய சுவை நிறைந்த அதிரசத்தை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 400 கிராம், ஏலக்காய் –  5, சுக்கு    –  சிறிதளவு, வெல்லம் – 300 கிராம், எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு 1½ மணி […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் டி ஆர் எஸ் முன்னாள் எம்பி… காரணம் என்ன…? முதல்வருக்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி…!!!!!!

டிஆர்எஸ் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்பி பூரா நரசய்யா பாஜகவில் இணை இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்மையில் தான் தேசிய அரசியலில் களமிறங்கும் விதமாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் பெயரை பாரதராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 3ஆம் தேதி மூனு கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
அரசியல்

1650 ஆதரவற்ற குழந்தைகளோடு….. தீபாவளி கொண்டாடிய 5 நடிகை, நடிகர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….???

தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த தீபாவளி நாளில் ஒரு சிலர் ஏழை எளியவருக்கு உதவி செய்கின்றனர் அந்த வகையில் தமிழில் பல படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ள வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் ஆகியோர் சென்னை தியாகராய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! ரூ.2000 பணம் நேற்றே வந்தாச்சி…. உங்களுக்கு கிடைக்கலையா….? உடனே இதை செஞ்சிடுங்க…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் 12-வது தவணை […]

Categories
தேசிய செய்திகள்

மொபைல் போன் திருடியதாக சந்தேகம்!… 9 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா?…. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் லவகுஷ் நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவனை மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தின்படி அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் பிடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அச்சிறுவனுக்கு தண்டனை தரும் நோக்கில் ஒரு கிணறுக்குள் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையில் கிணற்றுக்குள் கயிறில் தொங்கவிடப்பட்ட நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நொடியில் உயிர் தப்பிய ஆட்டோ பயணிகள்…. நடந்தது என்ன?….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் வனிதா, காயத்ரி ரகுராம், மீரா மிதுன்…. இவங்க எல்லாம் யார் தெரியுமா….? இவங்க மட்டும் தான்….!!!!

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளாக நடித்த வி.ஜே. மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.இதில் வி.ஜே. மகேஸ்வரியை தான் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.  இப்படி போக, பிக் பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமியை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. அவரை முதலில் வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று பார்வையாளர்கள் கொந்தளித்த நிலையில் தற்போது அவர்கள் மனதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ ஜனனிக்கு என்ன ஆச்சு….! திடீர்னு இப்படி ஆயிட்டே…. பதறிப்போன போட்டியாளர்கள்….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்போடு விளையாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதல் வாரம் தலைவரே இல்லாமல் சென்ற நிலையில் நேற்றைய தினம் தான் முதல் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. முதல் தலைவருக்கான போட்டியில் ஜி பி முத்து, சாந்தி மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். சாந்தி போட்டி தொடங்கிய சில மணி நேரத்திலேயே சக்கரத்தை விட்டு கீழே இறங்கியதால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஜிபி முத்து மற்றும் ஜனனிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட விழா… பிரபல தெலுங்கு நடிகர் பங்கேற்பு… யார் தெரியுமா…?

தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பிரின்ஸ். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற இருக்கின்றது. மேலும் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி அன்று தெலுங்கிலும் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கான பேட்டிகளை கொடுக்க பட குழுவினர் ஐதராபாத் சென்றிருக்கின்றனர் காலை முதல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஜினியரிங் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கலந்தாய்வு தேதி நீடிப்பு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! ஹெல்மெட் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது….. அதிரடி காட்டும் மாநில அரசு….!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த மழை…. 4 கி.மீ தூரம் அடித்து செல்லப்பட்ட கார்…. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட விளைவு….!!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மழை நீரை வெளியேற்ற வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த அங்கன்வாடி ஊழியர் மகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்தார். நெசவுத்தொழில் செய்து வந்து இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் தேவ தர்ஷினி. இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. “புஷ்பா 2” படப்பிடிப்பு தொடக்கம்…. வெளியான வேற லெவல் அப்டேட்…. செம குஷியில் ரசிகாஸ்….!!!!

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தான, பகத் பாஸில் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த வருடம் வெளியாகி உள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கூட இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. மேலும் தமிழிலும் 25 கோடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில்….. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரைவு ரயில்களில் தலா நான்கு படுக்கை வசதியையும், […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்…. கொண்டாடப்படுவது ஏன்….? புராணங்கள் சொல்லும் வரலாறு இதோ…..!!!!!

உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்பதைத்தான் தீப ஒளி திருநாள் என்கிறோம். இந்த தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம். அதோடு தீப ஒளி திருநாள் என்றும் அழைக்கப்படுவதால்  தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகிறோம். இந்த தீபாவளி பண்டிகையானது கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் இருக்காரு”…? சர்ச்சையை ஏற்படுத்திய அன்புச்செழியன்..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் விஜய் அஜித்திற்கு இடையே தான் போட்டி நடைபெற்று வருகின்றது. இதனால் சமூக வலைதளங்களிலும் விஜய் அஜித் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பைனான்சியராக தயாரிப்பாளராக விநியோகஸ்தராக உள்ள மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் நேற்று நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் எல்லாருக்கும் பிடிச்ச […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா…? போக்குவரத்து துறை மந்திரி பேட்டி…!!!!!

கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 இல் இருந்து 17 சதவிகிதமாகவும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3 ல் இருந்து 7 சதவிகிதமாகவும் அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. இதற்கான அவசர கூட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த வாலிபர்….. மாமனாரை கொலை செய்ய முயற்சி….. மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள துண்டுக்காடு வடக்கு தெருவில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மாயவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து உஷாவின் தந்தை சேகர் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாயவேல் சரக்கு வாகனத்தை ஒட்டி தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வாழ வேண்டும் என்றால் இதை செய்” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் கம்பர் தெருவில் பஞ்சமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(32) என்ற மகள் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெங்கடேசன் அவரது தாயார் மற்றும் உறவினர் ஆறுமுகம் மனைவி குமாரி ஆகிய மூன்று பேரும் இணைந்து நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து…. மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் கால்பதிக்கும் நடிகர் சிம்பு?…. லீக்கான தகவல்…. எதிர்பார்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்போது சிம்பு கிருஷ்ணா இயக்கிவரும் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையில் பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சத்ராம் ரமானி இயக்கும் “டபுள் எக்ஸ்.எல்.” எனும் திரைப்படத்தில் தாலி… தாலி… என்ற பாடலை சிம்பு பாடி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பேஸ்புக் தகவல் திருடப்பட்டுள்ளதா?…. கண்டுபிடிப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பேஸ்புக் தகவல்கள் கசிவு உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சென்ற சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரால், பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரிய சிக்கலை எதிர் கொண்டது. இதன் காரணமாக தகவல் மற்றவர்களால் திருட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை பேஸ்புக்கிலிருந்து உங்களது தகவல் கசிந்து இருந்தால், அதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். மார்க் ஜூக்கர் பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் கூட கசிந்து இருக்கிறது. இதற்கு முக்கிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருகிறேன்” பல லட்ச ரூபாய் மோசடி செய்த அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!!

பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அதிகம் பயன்படுத்த கூடாது” மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இடிந்து விழுந்த சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் …. பரபரப்பு சம்பவம்….!!!

சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய வாலிபர்கள்….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் அசத்தல் திட்டம்…. அனைவரும் ஓய்வூதியம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

வங்கிகள் (அ) நிதிநிறுவனங்கள் (அ) எல்ஐசி என பொதுமக்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக LIC-ல் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் முன்வருகின்றனர். ஒவ்வொரும் மாதமும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களது எதிர்கால நிதிதேவைக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என நினைக்கின்றனர். இதனிடையில் ஓய்வூதியம் கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு அதுகுறித்த கவலை இருக்காது. ஆனால் ஓய்வூதியம் இல்லாத தனியார் ஊழியர்களுக்கு அவை சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையில் அனைவருக்குமே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி…. கோர விபத்து….!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி […]

Categories
உலகசெய்திகள்

நேற்று நள்ளிரவு முதல்… இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆறுமுகசாமி அறிக்கை : அதிமுகவில் நடக்கப்போவது என்ன? பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிஞ்ச் ஓய்வு….. ஆஸ்திரேலியாவின் 27ஆவது புதிய ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் இவர்தான்….. வெளியான அறிவிப்பு.!!

ஆஸ்திரேலியாவின் 27வது ஒருநாள் போட்டி கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யார் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற […]

Categories
உலகசெய்திகள்

குடியிருப்பு கட்டிடத்தின் மீது ராணுவ விமான மோதி பயங்கர விபத்து… 13 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மீது ராணுவ விமான மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எய்ஸ்க் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்து ஒன்பதாவது தளம் வரை தீப்பற்றி உள்ளது. இந்த விபத்தில் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

OPS பதவிக்கு அங்கீகாரம் கிடையாது….. சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அந்தஸ்தை ஆர்பி உதயகுமாருக்கு கொடுக்க வேண்டும் என அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் கடந்த 1988-89-ம் ஆண்டில் ஜானகி பதவி ஏற்றபோதும் இப்படித்தான் நீங்கள் பிரச்சனை செய்தீர்கள். நீங்கள் அனைவரும் கலகம் செய்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்கள்: கணக்குகளின் இருப்பை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

அஞ்சல் அலுவலகம் பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புது வசதியை துவங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புது வசதியின் வாயிலாக நீங்கள் துவங்கியுள்ள கணக்கு பற்றிய முழுமையான தகவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் துவங்கப்பட்டிருக்கிறது. இனி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய இதரசேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து பவுண்டு”…? வரிக்குறைப்பு திட்டங்கள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு…!!!!!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ஆளில்லா விமானம்”… ராணுவ வீரர்களுக்கு புதிய சவால்…?

பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போதை பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினால் சுடப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லை பகுதியான கலாம் டோகர் எனும் பகுதியில் 183 வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த […]

Categories

Tech |