Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம்…. வசமாக சிக்கும் முக்கிய புள்ளிகள்?…. பெரிய சிக்கலில் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அம்மா என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஜெயலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் 6 ஆண்டுகளை கடந்து ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய தினம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராம மோகனராவ், அப்போலோ […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”மரண அறிக்கை; சிலருக்கு உதவ தந்திரம்… பொய்யான அறிக்கையால் பரபரப்பு …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பது திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா ?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் அந்த ஆணை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி…. சப் கலெக்டராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு…. குவியும் வாழ்த்துக்கள்….!!

திண்டிவனத்தில் சப் கலெக்டராக பொறுப்பேற்ற கட்டா ரவி தேஜா அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் எம்.பி. அமீத் சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது திண்டிவனம் சப் கலெக்டராக கட்டா ரவி தேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுள்ளார். இதனால் திண்டிவனத்தில் புதிய சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கட்டா ரவி தேஜாவுக்கு தாசில்தார் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்” மீண்டும் உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு…. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!!!

டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவமானது 3 நாட்கள் நீடித்த நிலையில், 53 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதோடு நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் டெல்லியே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருந்த ஓபிஎஸ்…! எல்லாமே அவருக்கு தெரியும்: புதிய பரபரப்பு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவிற்கு வெஜிடென்ஷன்,  குடல் நோய்க்குறி உபாதைகள் குறித்து மருத்து அறிக்கைகளின் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி வகித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதவி இழந்ததால் தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிதேந்திர சாஸ்திரி. இவருக்கு வயது தற்போது 65. இவர் ஹிந்தியில் வெளியான ராஜ்மா சாவ்லா, இந்தியாஸ் மோஸ்ட் வான்டட், பிளாக் பிரைடே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மிர்சாபூர் என்ற தொடர் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரில் ஜிதேந்திர சாஸ்திரி நடித்த உஸ்மான் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” நலமா இருக்கிறார்; எப்போது நாளும் டிசார்ஜ் ஆவார்; டாக்டர் பிரதாப் ரெட்டி சொன்ன பொய் அம்பலம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  செப்டம்பர் மாதம் 2016 ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது,  அவருக்கு நீர் சத்து குறைபாடு என்றுதான் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு மறுநாளுக்கு மறுநாள் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா ஸ்டேபிளாக இருக்கிறார்,  நன்றாக […]

Categories
பல்சுவை

ஜனதன் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து…. சென்னை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மயக்கத்துக்கு பின்னர் நடந்தவை என்ன? அறிக்கையில் வெளிவந்த தகவல்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முன்பே சிகிச்சை அளித்திருந்தால் மாலை 9.45 மணிக்கு ஜெயலலிதா மயங்கி விழுந்திருக்க மாட்டார், அதை தவிர்த்து இருக்கலாம் எனவும் ஆணையம் சொல்லியிருக்கிறது.இவ்வாறான தவிர்த்து இருக்கக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்திக்கு தாய்ப்பால்!… ஆனா மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்திக்கு எதிரான தனி தீர்மானத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த மத்திய அரசு துடிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கும், மற்ற மொழி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்கமுழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது […]

Categories
குத்து சண்டை விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கானுக்கு எதிராக ‘டாப்லி’ ஆடுவது சந்தேகம்….. இங்கிலாந்துக்கு பெரிய அடியா?…. என்னாச்சு.!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அக்டோபர் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே நேற்று இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பத்திரமாக பாதுகாப்பது எப்படி…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆவணங்களின் ஆதாரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி டிஜி லாக்கர் செயலியில் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கையில் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜி லாக்கரில் மதிப்பெண் பட்டியல்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் போன்ற அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைக்க முடிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. இனி அதிக லாபம் தான்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ராகி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 2023-24 பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2125 ஆக இருக்கும். இதற்கு முன்னர் ரூ.2015 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து பார்லி அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1635 இருந்து ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை போல, கடலைப் பருப்புக்கான […]

Categories
தேசிய செய்திகள்

“ஸ்கூல் பீஸ் கட்டாததால் வெயிலில் நிற்க வைத்த கொடூரம்” கதறி அழும் குழந்தைகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஒரு சிறுமி […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகம் முழுதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் இன்றி சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் போன்றவர்களும் கொண்டாடுகிறார்கள். வருகிற 24-ஆம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். இதேபோன்று வட இந்தியாவில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படும். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடலாம் என்பது குறித்த சில தகவல்களை பார்க்கலாம். அதாவது தீபாவளி பண்டிகையின் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மா அனுப்புனாங்க!…. ஆனா நான் யூஸ் பண்ணல!…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடு முழுதும் ஒற்றுமை நடைப்பயணம்  மேற்கொண்டு வருகிறார். இப்போது கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள அவர் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வின் போது ராகுல்காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த அடிப்படையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மக்களுடன் உரையாடும் போது ஒருவர் ராகுலிடம், “நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? என்று கேட்டார். […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்? முன்னோர்கள் வகுத்த வழிமுறை….!!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளி கொண்டாடுவதற்கு என்று முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையில் புத்தாடை வாங்கும் போது விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும். அதன் மூலம் நமக்கும் தெய்வத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

விருது வாங்க சென்ற எழுத்தாளர்…. மேடையில் செய்த காரியம்…. என்ன காரணம்?….

சுவிட்சர்லாந்து நாட்டின் எழுத்தாளருக்கு ஜெர்மன் புக் விருது கிடைத்ததை தொடர்ந்து, அவர் மேடையிலேயே மொட்டை அடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் டி எல் ஹொரைசன் என்ற எழுத்தாளர் தன் முதல் நாவலுக்காக (Blutbuch) german book என்ற விருதை பெற்றார். அவரை வெற்றியாளராக அறிவித்த பின் மேடைக்குச் சென்று ஒரு பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து ட்ரிம்மரை வைத்து தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அதற்கான காரணம் என்னவெனில், ஈரான் நாட்டில், ஹிஜாப் சரியாக அணியவில்லை […]

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு….. எவ்வளவு தெரியுமா….?? வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,642-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”க்கு வெறும் பாராசிட்டமல் மட்டும் கொடுத்து இருக்காங்க: அறிக்கையில் ஷாக்கிங் ..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய… வெளியான புதிய செயலி…!!!!

தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு….‌ விசாரணை ஒத்திவைப்பு….சுப்ரீம் கோர்ட் திடீர் உத்தரவு….!!!

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது அவரது 3 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 14 பேர் அன்றைய காலத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பரிசுகளை அரசு வழங்கி இருக்கிறது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். சில தினங்களுக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வந்ததை அடுத்து, இப்போது பயணப்படியும் (TA) அதிகரித்து இருக்கிறது. அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களின் DAஉயர்வு ஏற்பட்டது. இருப்பினும் இப்போது டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டு உள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர்த்து தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும். அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்…. சீனாவிற்கு பதிலடி கொடுத்த தைவான்…!!!

சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங்  உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை  எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பரிதாப பலி… 3 பேர் சென்னை வாசிகள்…. லீக்கான தகவல்….!!!!

உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கையானது 7ஆக அதிகரித்துள்ளது.  உத்தரகண்ட் மாநிலம் பாதாவில் இருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விபத்திற்குள்ளானது. அதாவது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதுமட்டுமின்றி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், அவரும் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா […]

Categories
பல்சுவை

இனி யுபிஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பணம் வசூலிக்கப்படுமா..? நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]

Categories
பல்சுவை

மக்களே கவனம்… இந்தத் தொகைக்கு மேல இனி ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்யாதீங்க…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

ஒரு ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷான்கள் செய்தால் வருமான வரி துறையினரால் நீங்கள் கண்காணிக்கப்படுகின்றீர்கள். அதனால் குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் செய்யும் அதிகப்படியான ட்ரான்ஸாக்ஷான்கள் பற்றி வருமானவரித்துறையில் நீங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்த அதிகப்பட்ச transaction பற்றி கூறவில்லை என்றால் வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றது. இதனை அடுத்து வங்கியின் இருப்பு நிதி, முதலீடுகள், சொத்து சம்பந்தமான ட்ரான்ஸ்லேஷன் […]

Categories
மாநில செய்திகள்

“பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகள்” மாணவர்கள் சேர்க்கைக்கு தடை…. ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலை.ம் அறிவிப்பு….!!!!

பி.எட் மற்றும் எம் எட் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கு விண்ணப்பிக்காத பி.எட் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பிஎட் மற்றும் எம்எட் பட்டப்படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். மேலும் இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையங்கள் 5 மணி நேரம் மூடல்” வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் தான் அதிக அளவில் விமானங்கள் இயங்குகிறது. இந்த விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் ஓடுபாதை வழியாக இயக்கப்படுகிறது. அதன் பிறகு மும்பை விமான நிலையம் ஆனது தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் அதானி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பருவமழைக்கு பிறகு வருடாந்திர பணிகள் மேற்கொள்ளப்படும் என மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் […]

Categories
மாநில செய்திகள்

“வைகை எக்ஸ்பிரஸ்” மதுரை TO சென்னை….. இவ்வளவு சீக்கிரமாவா…..? வியப்பில் பயணிகள்….!!!!

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்ட போதிலும் சென்னைக்கு விரைவில் சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைவதற்கு 7 மணி 20 நிமிடம் ஆகும். இந்த ரயில் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அந்த ரயில் 497 கிலோ மீட்டர் தூரத்தை  6 மணி 34 நிமிடங்களுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆடுகள் வளர்த்த பணத்தில் 16 ஏரிகள்” சமூக ஆர்வலர் கல்மேன காமகவுடா மரணம்…. பொதுமக்கள் இரங்கல்….!!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது சொகுசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 6 பேர் பலி…. 15 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு…..!!!!

குஜராத் மாநிலம் வதோதராவின் கபூராய் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக சொகுசு பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினருக்கு […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை”… வீடுகளை சுத்தம் செய்யும் போது….. இதை கவனிப்பது அவசியம்….!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளிக்கு வீடு சுத்தம் செய்யும்போது இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். பொதுவாகவே வீட்டில் உடைந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அசுபமாக கருதப்படும் உடைந்த கண்ணாடி வாழ்க்கையில் முன்னேற விடாமல் ஏழையாக்குகிறது. […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]

Categories
தேசிய செய்திகள்

ரூட் மாறிய ஆட்டோ…. இருட்டுக்குள் டியூசன் மாணவிக்கு நேர்ந்த கதி…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோ அடுத்த ஹுசைன் கஞ்ச் என்கின்ற பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார்.அப்போது மாலை 6 மணிக்கே டியூஷன் முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ காக அவர் காத்திருந்தார்.அப்போது வந்த ஆட்டோவை தன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என அந்த இளம் பெண் கூறி ஏறிய நிலையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.அதேசமயம் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். எனவே அவர்களின் பயண வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில் பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரயில் சேவைகள் […]

Categories
அரசியல்

தீபாவளியின் முக்கியத்துவம் என்ன?…. வியக்க வைக்கும் வரலாற்று சிறப்பு…. இதோ சில தகவல்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்ததை நினைவு கூறும் நாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து விதவிதமான உணவுகளை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வேண்டி மண் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பிரம்மாண்டமான முறையில் 12வது பாதுகாப்பு துறை கண்காட்சி”… இன்று தொடக்கம்…!!!!!!

இந்தியாவில் பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெறாத விதமாக பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்தி நகரில் இன்று தொடங்குகின்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற இருக்கின்ற பன்னிரண்டாவது பாதுகாப்பு துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தியா ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்ரிக்க […]

Categories
பல்சுவை

தீபாவளி சலுகை: கம்மி விலையில் கூடுதல் டேட்டா…. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சூப்பர் சூட் நியூஸ்…..!!!

வோடபோன் ஐடியா 2022ம் வருடத்திற்கான தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. இச்சலுகை இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த புது தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் வாயிலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவர். இது புது ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்து இருக்கிறது. வோடபோன் ஐடியா மொத்தம் 3 திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. எனினும் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை ஜெயிக்க வைத்தால்?…. 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் ஆட்சியமைத்தால் முக்கிய 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளை உடைய குஜராத் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 2023ம் வருடம் பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடனும் நிறைவடைகிறது. அத்துடன் ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

TMB வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இதை யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பல வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக மொபைல் செயலிகளில் பல பிரச்சனைகள் தொடர்கின்றன. நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளுக்கு தெரியாத நபர்களிடமிருந்து போன் கால் அல்லது எஸ் எம் எஸ் வரும். அதில் நம்முடைய தனிநபர் விவரங்களை கொடுத்து விட்டால் நமக்கு மிகப்பெரிய பிரச்சனை தான். வங்கி கணக்கிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ இது ரொம்ப முக்கியம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக இருப்பதால் ஆதாரில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு வைத்திருப்பவரின் பெயர், பாலினம்,முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு…. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அதிகம் வாங்குவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் போன் பே செயலி பயனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING : இரவு 1 மணி வரை அனைத்து வியாபார தளங்களும் திறந்திருக்கும்…. கோவை காவல்துறை அறிவிப்பு..!!

கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் என காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டியில்லா பயிர் கடன்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தற்போது வரை 32.50 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்பும் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா?…. முன்பதிவு செய்ய இதோ எளிய வழி….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும் ஏராளம். ஆனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. சாதாரண நாட்களை விட மற்ற பண்டிகை நாட்களில் சைடில் டிக்கெட் கிடைப்பது சிரமம்தான்.பொதுவாக ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்ய வேண்டும். ஒரு […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு இதை மறக்காம பண்ணுங்க…. நெய் உருண்டை ரெசிபி…. இதோ உங்களுக்காக….!!!!

நெய் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்: ½ கப் பாசி பருப்பு, ½ கப் சர்க்கரை, 2 தேக்கரண்டி நெய், 2 ஏலக்காய், 6 முந்திரி பருப்பு செய்முறை: பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வறுக்க வேண்டும். நன்றாக வருக்கவில்லை என்றால் சுவை நன்றாக இருக்காது. கை விடாமல் தொடர்ந்து கரண்டி கொண்டு வறுக்க வேண்டும். ஆறவைத்து நன்றாக பொடி செய்யவும். அரைக்கும் போது மிக்சியின் பக்கங்களில் மாவு சேராதவாறு துடைத்து விட வேண்டும். அதே போல் சர்க்கரையையும் பொடி செய்து […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvUAE : தகுதிச்சுற்றில் முதல் வெற்றி…. 79 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வீழ்த்திய இலங்கை..!!

யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று […]

Categories

Tech |