Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 19…!!

அக்டோபர் 19  கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. 1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. 1781 – வர்ஜீனியா, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

34 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்….. விவசாயம் செய்த நபர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி’…. தொடங்கி வைத்த மேயர்….!!!!

தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மைய நூலகம் சார்பாக ராஜாராம் மோகன் ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக நகராட்சி மேயர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கபடி வீரர் கொலை வழக்கு…. உறவினர்களின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் அருண்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாறன்(29), பார்த்திபன்(25) என்ற உறவினர்கள் இருக்கின்றனர். அனைவரும் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களுக்கு சென்று விளையாடி வந்தனர். இந்நிலையில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மணிமாறனையும், பார்த்திபனையும் மாற்று வீரர்களாக மட்டுமே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மணிமாறன் ஆகிய இருவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!!

போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளாதேவி 38 கிலோ தேக்குவாண்டா பிரிவில் கலந்து கொண்டார். இந்த மாணவி மாவட்ட அளவில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஷர்மிளா தேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கம் வென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்று வந்த மாணவி…. பேருந்தில் வைத்து கண்டக்டர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு….. கடித்து கொன்ற நாய்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இந்நிலையில் வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றதை பார்த்த நாய் அதனுடன் சண்டையிட்டு கடித்து கொன்றது. மேலும் பாம்பின் விஷம் ஏறி நாயும் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது. எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்கவில்லை” வெறிநாய் கடித்து 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறிநாய் கடித்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று காலை வெறிபிடித்து சுற்றி திரிந்த தெரு நாய் செட்டிகுளத்தைச் சேர்ந்த சுதாகர்(14), நிதிஷ்(13), ஆதித்யா(12), முருகேசன்(40), பிரித்திவிராஜ்(23) உள்ளிட்ட 5 பேரை கடித்து குதறியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பிரியாமணி நடிக்கும் “டாக்டர் 56″…. வெளியான புதிய அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் “டாக்டர் 56” என்ற திரைப்படத்தில் நடிகை பிரியாமணி நடிக்கின்றார்.  திருமணத்திற்கு பிறகு வித்தியாசமான கேரக்டரை தேடிபிடித்து நடித்து வருகின்றார் நடிகை பிரியாமணி. அந்த வகையில் தற்போது “டாக்டர் 56” என்ற திரைப்படத்தின் கதையின் நாயகியாக நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா என்பவர் இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் பிரியாமணியின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்த சிறுமி…. திருமணமான நபர் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி…!!!

பெரம்பலூரை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கரம்பியம் கிராமத்தில் வசிக்கும் ஓட்டுநரான வசந்தராஜ்(30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் உடனடியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்த புகாரின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரியசூண்டி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து கனகம்மாள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபரின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பிக்கட்டி சிவசக்தி நகரில் மணிகண்டன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மணிகண்டன் செலவுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் விஷம் குடித்து குந்தா பாலம் அருகே மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தரை பாலத்தை கடக்க முயன்ற நபர்…. வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

தரை பாலத்தை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்த நபர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்ட அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலத்தின் மீது படுத்து தூங்கிய தொழிலாளி…. குடிபோதையால் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுமா‌‌…?” எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள்….!!!!!

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என கோரிக்கை மேலோங்கி நிற்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு மக்களிடையே தனிச்சிறப்பு இருக்கின்றது. இங்கிருக்கும் பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பனை தனி சிறப்பு மிக்கது. இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்குடியை அடுத்த குலசேகரன்பட்டிடத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்ட நிலையில் பதநீர் பெறுவதற்காக திருச்செந்தூரிலிருந்து குலசேகரன் பட்டினம் வழியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பேருந்து நிலைய சாலையில் இருக்கும் டாஸ்மாக் அருகே ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

பொது தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்காவிட்டால்….? பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இம்ரான் கான்…!!!!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பன் அர்னவிற்கு ஆதரவாக நான் நிற்கின்றேன்”…. ஆதரித்த பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

அர்னவிற்கு ஆதரவாக பேசிய நடிகரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!‌ சூப்பர்…. சூர்யா, ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களில் சூர்யா, ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணத்திற்கு முன்பு இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட இருந்து வருவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருது வாங்கியது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது விருதுடன் குடும்பத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி நீங்கள் மற்றவர்களின் whatsapp ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்…. வெளியான முக்கிய டிரிக்….!!!!

வாட்ஸ் அப்பில் ஒரு வித்தியாசமான டிரிக்  உள்ளது. மக்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போலவே whatsapp செயலிலும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் அடுத்த நாள் அதே நேரம் வரும் பொழுது மறைந்து விடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களின்  whatsapp   பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தனிப்பட்ட விழாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக தங்களது […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு.. “நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி”… விவசாயிகள் கவலை…!!!!!

கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைமுடியை வெட்டி புகைப்படத்தை பகிர்ந்த பிரபல இந்தி நடிகை”…. எதற்காக தெரியுமா…????

ஈரானிய பெண்களின் போராட்டம் மற்றும் அங்கீதா பண்டாரிக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகை தனது தலைமுடியை வெட்டி இருக்கின்றார். ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு பிரபல இந்திய நடிகையான ஊர்வசி ரவுதலா ஆதரவாக தனது முடியை வெட்டி இருக்கின்றார். ஈரானியப் பெண் அமினியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக ஆதரவாக இந்த முடிவை எடுத்து இருக்கின்றார். இதுபோல உத்தரகாண்டில் விஐபிகளுக்கான ரெசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம் பெண் அங்கீதா பண்டாரிக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல ஹிட் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் “கண்ணழகி பிரியா வாரியர்”….. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெங்களூர் டேஸ். இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் மற்றும் பலர்  நடித்திருந்தனர். அஞ்சலி மேனன் இயக்கிய திரைப்படம் தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்து ரிலீசானது. இதனையடுத்து, எட்டு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புரட்டாசி முடிஞ்சிடுச்சி” அன்னைக்கு ராத்திரியே…. ரவியும் மஹாவும் செய்த அநியாயம்…..!!!!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்…. பிரபல நாட்டில் “நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்…. பாதிக்கப்பட்ட பொதுத்துறை….!!!!

பிரபல நாட்டில் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும்  என கூறி  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பல தொழில் சங்கங்கள் இதில் கலந்து கொள்ள  பல தொழில் சங்கங்களுக்கு  அழைப்பு விடுத்துள்ள நிலையில் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வதுடன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கெல்லாம் குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமுடன் இணையும் பா. ரஞ்சித்…. ராஷ்மிகாவுக்கு பதிலாக மாளவிகா…. திடீர் மாற்றம் ஏன்….?

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்- 61வது படத்தில் ராஷ்மிகா பதிலாக மாளவிகா நடிக்கவுள்ளார் நடிகர் விஜய்யின் “வாரிசு” மற்றும் அல்லு அர்ஜுனில் “புஷ்பா 2” இந்த 2 திரைப்படமும் ஹிந்தி படம் என பிஸியாக நடித்து வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில்  இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்- 61வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. ஆனால் தற்போது விக்ரம்- 61 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: OPSக்கு எல்லாம் தெரியும்…. புது ட்விஸ்ட்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டையில் பெயர் உள்ள…. 18 வயது ஆனவர்களுக்கு 500 பணம்… அரசு செம அறிவிப்பு..!!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் 4500 வழங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் தீபாவளி பரிசாக ஒரு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை குட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேஷ்டி செயல்களுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் நலமாக வாழ வேண்டும்… பிரபல நாட்டில் “குத்து விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி”….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடம் அமைந்துள்ளது. இங்கு வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திரிகள் ஏற்றி அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி விவசாயிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் முத்துபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து பாலகிருஷ்ணனின் செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்ச ரூபாய் முன்பணமாகவும், மாதத் தவணையாக தருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்க கூடிய வகையில் மூன்றாம் வகுப்பு ஏசி ஏகானமி என்ற புதிய வகை பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவு, மெயில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் தலா நான்கு படுக்கை வசதியும், 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா இரண்டு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை எழுத்தாளர் எழுதிய நாவலுக்கு… புக்கர் பரிசு அறிவிப்பு…!!!!!

இந்த வருடத்திற்கான புக்கர் பரிசை புனைக் கதைகான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக் வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமிக்க விருதாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு வருடம் தோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புக்கர் பரிசுக்கு உலகம் முழுவதிலிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரொம்ப உஷாரா இருங்க…. இந்தியாவில் கால் பதித்த பிஎஃப்.7 வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இந்தியாவிலும் பிஎஃப். 7 வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டில் ஓமைக்ரானின்  உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தோற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. குஜராத் மாநிலத்தில் உள்ள பயோடெக்னாலஜி  ஆய்வுக்கூடத்தில் பிஎஃப்.  7 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பிஏ. 5 வகையின் துணை பிரிவாக கருதப்படுகிறது. மேலும் தற்போது உலக நாடுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் அந்த ஒரு படம் மட்டும்தான்….. “அப்புறம் 18 மாசம் அது இல்ல”…. அஜித் எடுத்த திடீர் முடிவு….!!!!

அஜித் ஏகே 62 திரைப்படத்திற்கு பிறகு 12 மாதங்கள் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்தது. தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாக இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜை ரிஜெக்ட் பண்ண இயக்குனர்…. அடம் பிடித்த SK….. பிரின்ஸ் பட விழாவில் நெகிழ்ச்சி….!!!!

“பிரின்ஸ்” திரைப்படத்திற்கு நடிகர் சத்யராஜ் வேண்டாம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்  தீபாவளி வெளியீடாக “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாக இருக்கின்றது. முதன் முறையாக சிவகார்த்திகேயனின் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது. இருப்பினும் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். ஏற்கனவே “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..!1,500 கடனுக்காக இப்படியா…? 2 கீ.மீ தூரம் பைக்கில் கட்டி இழுக்கப்பட்ட இளைஞர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

கடன் வாங்கி திரும்ப தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என போராடி சில சமயங்களில் கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே கத்தி குத்து சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கிறது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒடிசாவின் கட்டப்பகுதியில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத காரணத்திற்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

“உலகத்தில் இதுதான் ஆபத்தான நாடு”…. ஜோ பைட்டனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி  ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல்  ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவரின்  கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “கட்டணமே இல்லாமல் ரயில் டிக்கெட் வாங்கலாம்”…? வரப்போகும் புதிய வசதி…!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? […]

Categories
சினிமா

“மூன்று முடிச்சு” தொடர் நடிகை தற்கொலை…. இவர்தான் காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!!

சென்ற 2011ம் வருடம் ஒளிபரப்பப்பட்ட “சாசுரால் சிமார் கா” என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் “மூன்று முடிச்சு” எனும் பெயரில் வெளியாகியது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்தான் வைஷாலி தக்கார்(29). இவர் இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்துவந்தார். சமூகவலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக உள்ளதால் அவரை பெரும்பாலானோர் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 2 நாட்களுக்கு முன் வைஷாலி தக்கார் மத்தியபிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் கதிர்வீச்சு: நாங்க எப்படி இதுல தலையிட முடியும்?… கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்….!!!!

மின்னணு சாதனங்களிலிருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, நீதிமன்றம் இவ்விவகாரத்தில் எந்த அடிப்படையில் தலையிட்டு நிறுத்த முடியும் என நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி உங்களிடம் அலைபேசி உள்ளது. அதிலிருந்து கூடத்தான் கதிர்வீச்சுகள் வெளியாகிறது. அதற்காக நீதிமன்றத்தை நாடுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடும் வழிகாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மை வெளியே வந்துட்டு…! வேணும்னு வெளியேறிய எடப்பாடி ; விடாது துரத்தும் ”ஜெ” மரணம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இன்றைக்கு அண்ணா திமுக இருக்கின்ற நிலைமையிலே இதற்கான அரசியல் பின் விளைவுகளை என்னால் கணிக்க முடியவில்லை. காரணம் அண்ணா திமுகவே இன்றைக்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. டிடிவி தினகரன் அவர்கள் தனிக்கட்சி இப்படியான சூழலில் அண்ணா […]

Categories
உலகசெய்திகள்

வறுமை குறியீடு அட்டவணை வெளியீடு… “இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்”… ஐநா பாராட்டு…!!!!

இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்க்க முடியாத திருப்பங்களுடன் காந்தாரா”….. குவிந்து வரும் வசூல்… எம்புட்டு தெரியுமா…???

காந்தாரா திரைப்படம் வசூலை குவித்து வருகின்றது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ”வாரிசு” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

‘வாரிசு’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் […]

Categories
மாநில செய்திகள்

5 வாட்டி வந்தாங்க…! 1 தடவை கூட சிகிச்சை செய்யல… சும்மா வந்துட்டு போன எய்ம்ஸ் மருத்துவ குழு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்; திதியால் அம்பலமான சதி; வெளியாகும் பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆணையத்தின் உடைய பல்வேறு பக்க அறிக்கையில் 553 வது பக்கத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  எக்மோ சிகிச்சை நிபுணரான நளினி என்பவரது சாட்சியத்தின் வாக்குமூலம் படி, டிசம்பர் நான்காம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்தது உறுதி செய்யப்பட்டது, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3.50 மணிக்கு இதய செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

டி.ச 4ஆம் தேதி இதயம் நின்று போச்சு..! 5ஆம் தேதி இறப்புன்னு சொல்லுறாங்க; ”ஜெ” மரணத்தில் விலகாத மர்மம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இந்த அறிக்கையில் சசிகலா தவறிழைத்திருக்கின்றார் என புரிந்து கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு உண்மை கண்டறியும் கமிட்டி. அதாவது முன் பின்னாக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது விசாரணை மூலமாக வெளிக் கொண்டு […]

Categories

Tech |