Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப் ஏற்றி கொள்ள முயற்சி”…. 2 பேர் கைது….!!!!!

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு. பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக மாணவனின் உடலை வாங்காமல் சாலை மறியல் போராட்டத்திற்கு சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை”…. விழிப்புணர்வு பேரணி….!!!!!

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17ஆம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு துணைத்தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்க மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் சுந்தரம் முன்னிலை வகித்தார்கள். இதை டீன் ரவிச்சந்திரன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் முடிவு….. “உலகக்கோப்பையை விட்டு வெளியேறும் பாகிஸ்தான்?…. பிசிபி எடுக்கப்போகும் முடிவு?

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் இன்று அலறப்போகிறது?…. இபிஎஸ் திடீர் முடிவு…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீருக்காக இவ்வளவு போராட்டமா….? சகதியில் மாட்டிகொண்ட முதியவர்….. கண்கலங்க வைக்கும் காட்சி….!!!

உத்திரபிரதேச மாநில ஹமீர்பூர் என்ற மாவட்டத்தில் முதியவர் ஒருவர் கென் ஆற்றங்கரையில் குடிப்பதற்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சதுப்பு நில சகதியில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து கிராமவாசிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர் சகதியில் மாட்டிக் கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் சதுப்பு நில சகதியில் இடுப்பளவு சகதியில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்க ஒருவர் கம்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த 3 பெண்கள் செய்த செயல்…. கண்கலங்கிய அசீம்…. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன….???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக வைல் கார்டு எண்டிரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தலைவர் போட்டி ஜிபி முத்து வீட்டின் தலைவரானார். பிக் பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் கிளம்புவதாக கூறிவரும் ஜி பி முத்து எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்…19)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ரியோடு குண்டாம்பட்டி, வெல்லம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்னிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். பாலக்கோடு, சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

அதற்கு OK சொன்ன ஜெயலலிதா…. ஆனால் நடந்தது என்னவோ வேறு…. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கிறார்கள்”… சேலம் ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் பரபரப்பு புகார்….!!!!!!

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இந்த 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலியில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி…. “தூத்துக்குடியில் சாதனை”…. ஆட்சியர் தெரிவிப்பு….!!!!!

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. நான் அதில் தலையிடவே இல்லை…. சசிகலா பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா இறந்த பின்னும்…. ரமணா பட பாணியில் பகீர்….. இப்படி ஒரு சம்பவமா?….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. மரணம்…. சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#2023Asiacup : நோ… நோ… வாய்ப்பில்லை….. “பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம்”…. பிசிசிஐ எடுத்த முடிவால் அதிர்ச்சி…!!

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு போட்டியை விளையாட எல்லை தாண்டி செல்லுமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க நாங்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று நேற்று நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா கூறினார். “பாகிஸ்தானுக்குச் […]

Categories
டெக்னாலஜி

ஓப்போ தயாரிப்புகளுக்கு சலுகைகள் அறிவிப்பு…. இப்பவே கிளம்பி போங்க….!!!!

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ விற்பனையகங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஒப்போ ரெனோ 8 புரோ, ஓப்போ கே 10 5ஜி, எஃப் 21 சீரிஸ், ஏ77, ஏ 57 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ என்கோ பட்ஸ், என்கே ஏர் 2 உள்ளிட்டவைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஐசிஐசிஐ. ஆக்சிஸ் வங்கி கார்டுகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொள்ளிடம் 35 மதகுகளும் திறப்பு”….. ஆறு கடல் போல காட்சி….!!!!

கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் காலமானார்…. சோகம்….!!!! காலமானார்…. சோகம்….!!!!

தமிழக அரசின் முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நேற்று சென்னையில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக 1890 ஆம் வருடம் முதல் 1989 ஆம் வருடம் வரை இருந்தார். பிறகு மீண்டும் அடுத்த 1994 முதல் 1994 வரை பணியாற்ரினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராகவும் இருந்தார்.

Categories
மாநில செய்திகள்

கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் காயிதே மில்லத்தின் பெயரனும் ஆவார். இந்நிலையில் சென்னையில் கஸ்தூரி ரங்கன் சாலையில் வசித்து வந்த அவர் திடீரென்று மழைநீர் கால்வாயில் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் சாதாரண அறைக்கு மாற்றபட்டார். தற்போது இவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! தீபாவளிக்கு மறுநாள் வானில் நிகழும் அதிசயம்…. Don’t Miss It….!!!!

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25-ந் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும். உலகின் சில ப பகுதிகளில் மட்டும் தென்படும் இதனை இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா. மேற்கு சீனா பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் 2025-ல் தான் நிகழும். ஆனால், இந்தியாவில் தெரியாது. அதன்பிறகு 2032-ல் நிகழும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உங்களுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் வரவில்லையா…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்லம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்….. யார் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செல்லம்மா’. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக நடித்தவர் அர்ணவ்.  இவருடைய மனைவி திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய கணவர் தன்னை அடித்துக் கொடுமை படுத்துவதாகவும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ‘செல்லம்மா’ சீரியலில் புதிய கதாநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…..? இன்று(19.10.2022) MBBS, MDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூர் மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வானது இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது. மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் விவகாரம்….. நயன்தாரா – விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு… யாரு கிட்ட…!!!!

வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி ஆவணங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து 3 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர கடைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி தமிழிலேயே மருத்துவ படிப்பு படிக்கலாம்…. அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் . அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில்…. இன்று முன்பதிவு…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: முதல் ஆளா இவரத்தான்‌ வெளியே அனுப்ப போறாங்க…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையேயான மோதலால் தனலட்சுமி மீது ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து ஆயிஷாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். அதன் பிறகு […]

Categories
சினிமா

நான் அன்னைக்கே சொன்னேன்…. ஆனா யாருமே என்னை நம்பல…. ஜெ. மரணம் கஸ்தூரியின் டுவீட்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சட்டப் பேரவையில் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சை குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் கே.எஸ் சிவகுமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றவாளிகளாக சுட்டிக்காட்டி அவர்களிடமும் விசாரணை […]

Categories
சினிமா

“அந்த ஆளு என்னை” இப்ப நெனச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது‌…. பிரபல நடிகையின் பரபரப்பு புகார்…..!!!!

பிரபலமான பாலிவுட் நடிகை மாணவ் நாயக். இவர் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருவதோடு, ஹிந்தி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் ஒரு வாடகை காரில் மும்பையில் சென்று கொண்டிருந்தேன். அந்த கார் ஓட்டுநர் நான் சொல்ல சொல்ல கேட்காமல் போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். அப்போது திடீரென ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் வண்டியை நிறுத்தி புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் போதை பொருள் சர்ச்சை” ரசிகர்களுக்கு யுவன் விடுத்த கோரிக்கை…. வைரலாகும் பதிவு….!!!!

ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லவ் டுடே படத்தில் இடம்பெற்ற பச்சை இலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி வைரலாகி வந்தாலும், பாடல் வரிகளில் போதைப்பொருள் என்ற வார்த்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டுவிட்டரில் மீண்டும் ஒரு உதவி” மாணவருக்கு தேர்வு கட்டணம் செலுத்த பணம் அனுப்பிய ஜிவி பிரகாஷ்…. ரசிகர்கள் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார்‌. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார்.‌ இதே போன்று தான் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! என்னா தைரியம்….. திருடனுக்கே செம டஃப்…. துணிச்சலுடன் சண்டை போட்ட பெண் மேலாளர்….. வீடியோ வைரல்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் ஒரு பிரபலமான வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த வங்கிக்குள் ஒரு திருடன் நுழைந்து கத்தியை காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளான். அதோடு ஒருபையை எடுத்து அந்த பை முழுவதும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகைகளால் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளான். இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அப்போது திடீரென வங்கியின் மேலாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 1 நாளைக்கு மட்டும் இவ்வளவா….? “BIGG BOSS” போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்…. வியப்பில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி மன்றம்” ரசிகர்கள் விடுத்த திடீர் கோரிக்கை…. தலைவர் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார் ரஜினி. இதனால் மாநிலம் முழுதும் செயல்பட்டு வந்த ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் வேறு […]

Categories
சினிமா

“பிரபல இசையமைப்பாளரை சந்தித்த சச்சின்” யாரை தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி 400 கோடி ரூபாய் வரி வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் நடிகர் சிம்புவின் பத்து தல, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் போன்ற திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! திருப்தி உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! ஆனந்தம் நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானமும் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! அலட்சியம் வேண்டாம்..!!

  மகரம் ராசி அன்பர்களே..! விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். காரமான உணவுகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். விரிவாக்கம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். கேட்ட இடத்திலெல்லாம் பண உதவிகள் கிடைக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிணைப்பு உண்டாகும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தடுமாற்றம் ஏற்படும்..! கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் குழம்பி விடுவீர்கள். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் கருத்து தெரிவிக்க வேண்டாம். பஞ்சாயத்துக்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! நிதானம் அவசியம்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! நன்மைகள் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருமானத்திற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி கூடும். நண்பரின் உதவியால் நன்மைகள் கிடைக்கும். மனதிலிருந்த தயக்கம் விலகிசெல்லும். இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெருமை கூடும் நன்றாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். வருமானம் கொடுக்கும். அக்கறை காட்டுவதில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! தனவரவு சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! குறைபாடு தீரும்..! தேவைகள் நிறைவேறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! உதவிகள் தேடிவரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் என்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்கோபத்தைத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (19-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-10-2022, ஐப்பசி 02, புதன்கிழமை, நவமி திதி பகல் 02.14 வரை பின்பு தேய்பிறை தசமி . பூசம் நட்சத்திரம் காலை 08.01 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  19.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். […]

Categories

Tech |