Categories
கல்வி

“MBBS, MDS” படிப்புகளுக்கு இன்று முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் இனி ஃபுட் போர்டில் பயணித்தால்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் மறைந்த அடுத்த நாளிலிருந்தே!…. மூத்த சகோதரியான ஜெயலலிதா…. சசிகலா உருக்கம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதா அவர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருந்தேன். புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த அடுத்த நாளிலிருந்து நான் ஜெயலலிதா அவர்களுடன் போயஸ் […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டரில் சிக்கி 3 துண்டுகளாக சிதறிய ஒன்றரை வயது குழந்தை…. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்…. பெரும் சோக சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிச்சந்திரா என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வேலை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனி ராதா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை இணைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முனிச்சந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

“கிரெடிட் கார்டு” Payment செலுத்த தவறினால் என்ன நடக்கும்….? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இதோ….!!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் மாத கடைசி என்று வரும்போது சிலரின் கையில் பணம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… இனி இவர்களும் திருக்குறள் படிக்கலாம்…. செம்மொழி நிறுவனத்தின் அசத்தல் திட்டம்….!!!!

பிரபல  நிறுவனம் பிரெய்லி வடிவில் நூல்களை வெளியிட உள்ளது. நமது செம்மொழி நிறுவனம்   பார்வை குறைபாடு உள்ளவர்கள்  பயன்பெறும் வகையில் செவ்வியல் நூல்கள் உள்ளிட்ட  45-க்கும் மேற்பட்ட  தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நிறுவன இயக்குனர்  கூறியதாவது. தொல்காப்பியம், நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு , பட்டினம் பாலை, மலைபடுகடம், நாவடியார், […]

Categories
வேலைவாய்ப்பு

MBA, M.Com முடித்தவர்களுக்கு…. சௌத் இந்தியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சௌத் இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சீனியர் கிரெடிட் அனலைஸ்ட், கிரெடிட் அனலைஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: South Indian Bank Limited பதவி பெயர்: Senior Credit Analyst, Credit Analyst கல்வித்தகுதி: CA/CMA, MBA(Finance), M.Com, CAIIB (Retail/Corporate Banking), Diploma in Retail Banking, Certificate Course of MSME சம்பளம்: ரூ. 12.77 – ரூ.17.86 Lakhs Per Annum வயதுவரம்பு: 40 Years கடைசி தேதி: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

12 மாசம்…! நல்ல உறவு இருக்கும்போது….. எங்க நாட்டுக்கு வர மாட்டீங்களா….. ஏன் இந்த அறிக்கை?….. அனுபவம் இல்லாத பிசிசிஐ என சாடிய அப்ரிடி..!! 

கடந்த 12 மாதங்களில் இரு நாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளதாகவும், தற்போது ஷாவின் அறிக்கை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை நிரூபிக்கிறது என்றும் அப்ரிடி  சாடியுள்ளார்.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 26 வயதில் மந்திரி பதவி…. அசத்தும் பிரபல நாட்டு இளம்பெண்….!!!

சுவீடன் நாட்டில் காலநிலை மந்திரியாக இளம்பெண் ரோமினா போர்மக்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய வயது 26 ஆகிறது. ஸ்டாக்ஹோம், சுவீடன் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அங்குள்ள மாடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசின் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை: ஆவணங்கள், புகார்கள், மனுக்கள் எதையும் அவங்க கரெக்டா கொடுக்கல…. -வி.கே.சசிகலா….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, 15/01/2018 மற்றும் 12/01/2018 தேதிகளில் என் சார்பாக ஆணையத்தில் தன் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு மற்றும் மெமோவில், இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாயிலாக தாக்கல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதா மரண வழக்கு: “இது எதுவுமே எனக்கு தரல”…. சசிகலா வாக்குமூலம்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, தமிழக அரசின் G.O.Ms, No.817 of 2017 மற்றும் G.O.Ms, No.829 of 2017 அரசாணையின் படியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் சம்மனை (CW.NO.16/AAJCOI/2017 DATED: 21/12/2017) நான் 23/12/2017ம் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 1 மணி நேரத்தில் 249 டீ…. புதிய சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

வைரலாகும் வீடியோ…. என் அம்மா சாக்லேட்டை திருடிட்டாங்க”….. காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 வயது சிறுவன்….!!!!

மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி  வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில்  தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து  ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி  ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் […]

Categories
தேசிய செய்திகள்

“கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை நீக்க சொன்ன போலீஸ்”… சரமாரியாக தாக்கிய நபர்… நடந்தது என்ன..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற […]

Categories
தேசிய செய்திகள்

“புதருக்குள் கிடந்த சூட்கேஸ்” நிர்வாணமாக இருந்த பெண்ணின் சடலம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஏங்கி தவிச்சுக்கிட்டு இருந்த போது தான் அது எனக்கு கிடைத்தது”….. வருத்தத்தை தெரிவித்த நடிகர் சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகவும் சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்த வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சூர்யா இடையில் சில தோல்விகளை சந்தித்தார். லிங்குசாமி […]

Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேகவுடா வெண்கல சிலை”… பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்…!!!!!

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார். பெங்களூர் கேம்பேவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கேம்பேவுடாவுக்கு 108 அடி உயரம் உடைய வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதன் திறப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கின்றார். இது பற்றி ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமியை உயர்கல்வித்துறை […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்….. உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகை….!!!!

நடிகை ப்ரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! “செதுக்கிய சிலை” புடவையில் அசத்தும் முத்தழகு…. வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்…!!!

நடிகை பிரியாமணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள  கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை ஷேர் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய “பருத்தி வீரன்” திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றதோடு சிறந்த நடிகையாகவும் அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் மற்றும்  ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்பு படவாய்ப்புக்கள் குறையத் தொடங்கியதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…. ரச்சிதா கணவரை பிரிய இதுதான் காரணமா…. சர்ச்சைக்குரிய ஷாக்கிங் உண்மை…. இதோ….!!!

சீரியல் நடிகை ரச்சிதாவுக்கும்,    தினேஷ்க்கும் சட்டப்படி விவாகரத்து செய்யப்போவது உறுதி.  சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமா மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட  நாயகி நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகத்தில் யார் மீனாட்சியாக நடிப்பார் என அப்போது அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படி ஒரு வேடத்தில் நடிக்க தொடங்கி இப்போது தொடர்ந்து நிறைய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது விஜய் டிவியின் “பிக் பாஸ் […]

Categories
உலக செய்திகள்

“இனி உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”…. திட்டவட்டமாக தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் என்ன டாக்டரா….? அரசியலில் இருந்து ஓரங்கட்டவே….. என் மீது இந்த பலி….. குமுறிய சசிகலா…!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. ஜிபி முத்துவா இது…. விக்ரமனுக்கு அட்வைஸ்…. வைரலாகும் செம வீடியோ….!!!!

“பிக் பாஸ் 6” வீட்டுக்குள் சக போட்டியாளர் விக்ரமனுடன் ஜிபி முத்து தனது குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அண்மையில் அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் கூட 6 மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…. எங்கயோ போய்டுவ…. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையை அழைத்த நபர்….!!!

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினாலும், அது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கின்றார். இது குறித்து லாவண்யா கூறியதாவது, “நான் மாடலிங் செய்த காலத்திலேயே நேரடியாகவே அது பற்றி கேட்பார்கள். ஒருமுறை பெண் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகேவா […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு” மத்திய அரசின் திடீர் அதிரடி நடவடிக்கை…..!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி நடந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க எம்டிஎம்ஏ எனும் பல்துறை கண்காணிப்பு முகமை நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிபிஐயின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இந்த விசாரணைக் குழு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி நியமிக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் யார் என்பது மிகவும் முக்கியம்”….. ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா யாரை திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா….? இது லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா…?

நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணமாகவுள்ளது.  நடிகை ஹன்சிகா தற்போது தான் மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கின்றார். அவர் “மஹா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் படம், இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உருவாகிறது “SITRANG” புயல்…. உஷார் மக்களே….!!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் “சித்ரங் (SITRANG)” புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின், அக்.22-ல் மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, பின்னர் புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூடுமந்திரம் எதற்கு….? அப்பல்லோவில் ஜெயலலிதா…. அப்போதே எச்சரித்த கலைஞர்…. சிக்கலில் சசிகலா….!!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!… மாமியார் வீட்டிலேயே கொள்ளை அடித்த மருமகள்…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

பஞ்சாபில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வரீந்தர் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியான திருமணம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த 2 இளைஞர்கள் அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே !!… தமிழகத்தில் எங்கெல்லாம் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

 ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….:வாரிசு பட அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்?…. குஷியான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் விஜய் நடிக்க போகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் சத், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் இவரை வெளியே அனுப்புங்க….! சில்மிஷம் செய்யும் அசல் கோளார்…. கொந்தளிக்கும் பார்வையாளர்கள்….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் .இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுவதால் ஹவுஸ்மேட் என்னென்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது அசல் கோளாறு தான் என்று கூறப்படுகிறது. இவர் சக போட்டியாளராக குயின்சியிடன் அத்துமீறியதை பார்த்த பார்வையாளர்கள் கோபப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது இவர் மகேஸ்வரியிடமும், மைனா நந்தினியிடமும் முகம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!!…. வாட்ஸ் அப்பில் வந்த சூப்பர் அப்டேட்…. இனி நீங்களே எல்லாம் செய்து கொள்ளலாம்….!!!!

தனது பயனாளர்களுக்கு whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்களை இறக்கி கொண்டே வருகிறது. ஏனென்றால் மார்க்கெட்டில் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டுவரும் whatsapp இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை  ஏற்கனவே whatsapp தொடங்கிவிட்டது. இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமல், யோகி பாபு நடிக்கும் புது படம்…. டைட்டில், பர்ஸ்ட் லுக், ஆடியோ எப்போது வெளியீடு?…. வெளியான தகவல்….!!!!

விஜய் நடித்த தமிழன் மற்றும் துணிச்சல், டார்ச் லைட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அப்துல் மஜீத். இப்போது இவர் விமல், யோகிபாபு நடிக்க புது படமொன்றை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அவற்றில் சில புரோக்கர்கள் தன் சுயநலத்துக்காக வியாபாரத்திலும், தொழில்ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர். இதன் காரணமாக மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதிப்பிலிருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. டிராக்டரின்‌ கலப்பையில் சிக்கிய சிறுவன்… 3 துண்டுகளாக சிதறி பலி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிசந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி மண்டல டி.எம்.பி.கண்டிகையில் இருந்து வேடாம் கிராமத்துக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த முனிராதா என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் தேவான்ஸ் சென்ற மகன் உள்ளார். இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவெட்டர் கலப்பையை இணைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் அதிரடி கைது….. பரபரப்பு…!!!

காவல்துறை தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில் ஜனநாயக் படுகொலை நடந்ததாக கூறி, திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது, இபிஎஸ் தரப்புக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories
அரசியல்

151ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. ஜி.பி.முத்துக்கு இப்படி ஒரு ஆசையா?….. “வேற லெவல் நீங்க” பாராட்டும் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவனுடன் பிரச்சனை….. எதற்காக தெரியுமா….? BIGGBOSSல் கலங்கிய ரச்சிதா…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ரச்சிதா அறிமுகமானார். அதனையடுத்து அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து தினமும் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார்கள். ரக்ஷிதா திடீரென்று தன்னுடைய கணவரை புரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. தற்போது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவருடன் பிரிந்தது ஏன் என்பதை பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் கூறினார். அதில், “நான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே…! “மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா”…. வெளியான படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”….!!!!!

நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பர்ஸ்ட் லுக் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய பயிற்சி போட்டி…. நியூஸியை வெல்லுமா இந்தியா?

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான இன்றைய பயிற்சி போட்டியில் மோதுகின்றன.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் 12 பிரதான சுற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொங்கலுக்கு அஜித், விஜய்யுடன் மோதும் மேலும் ஒரு நடிகர்”…. யாரு தெரியுமா…???

பொங்கலுக்கு துணிவு, வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு, வாரிசு உள்ளிட்ட இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. இரண்டு திரைப்படங்களுக்கும் ஒதுக்கப்படும் தியேட்டரில் இருந்து ரசிகர்கள் மோதல் வரை தமிழ் சினிமாவுக்கு 2023 ஆம் வருடம் பொங்கல் பரபரப்பாக இருக்கும் என தெரிகின்றது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்து கொண்ட மாணவன்”…. உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்….!!!!!!

சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். சென்ற 14ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : இன்றைய பயிற்சி போட்டி…. ஆப்கான் vs பாகிஸ்தான் மோதல்.!!

டி20 உலகக் கோப்பை 2022 பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தென்காசி பள்ளி சாதனை”…. பள்ளி முதல்வர் பாராட்டு….!!!!!

விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை படைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அணிகளாக கலந்து கொண்டார்கள். இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வட்டி இல்லா கடன்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. “இனி வரும் பண்டிகை காலங்களில்”… இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சூப்பர்….! “தூத்துக்குடி தந்தைக்கு ரோச் பூங்காவில் மணிமண்டபம்”…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!

தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். தூத்துக்குடி மக்களின் தந்தை என […]

Categories

Tech |