Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாழ்நாள் முழுக்க தண்டனை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போச்சோ கோட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மணிகண்டன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போச்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழையால்….. இந்தியா – நியூசிலாந்து பயிற்சி போட்டி ரத்து..!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கப்பா மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா – நியூசிலாந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மேற்கூரை மீது நடனம் ஆடிய கல்லூரி மாணவர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மேலும் சிலர் […]

Categories
சினிமா

WOW: “நடனத்தை மையமாக கொண்டு வெப் தொடர்”… இயக்குனர் விஜய் சூப்பர் தகவல்….!!!!

ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட படங்கள், வெப் தொடர்கள் அதிகளவில் வெளியாகும். முதல் முறையாக நடனத்தை மையமாக கொண்டு 5678 எனும் பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை புது முகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இதை ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர். அதில் செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்து இருக்கின்றனர். சமூகத்தின் அடிதட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் மீண்டும் உண்ணாவிரதம்: பெரும் பரபரப்பு ..!!

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!!

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24ஆண்டுகளுக்கு பின்…! நேரு குடும்பம் இல்லை… புதிய தலைவராக கார்கே…! தேர்தல் முடிவு அறிவிப்பு …!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில்  டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில்,  7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட  மல்லிகார்ஜுனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாமே டூப்பா?…. ஷாக்கான அஜித் ரசிகர்கள்…. படப்பிடிப்பில் நேர்ந்த சம்பவம்….!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை அடுத்து 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாகவும், அதை எடிட் செய்து பார்த்த இயக்குனர் வினோத் ஒருசில காட்சிகளை மட்டும் பேட்ச் ஒர்க் செய்வதற்காக மீண்டும் எடுப்பதற்கு திட்டமிட்டாராம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, அண்ணாசாலையில் இதன் பேட்ச் வொர்க் காட்சிகளை வினோத் படமாக்கி இருக்கிறார். இந்நிலையில் அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. கனமழை பிச்சி எடுக்கும்…. கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தர்ணா போராட்டம்..! ஈபிஎஸ் உட்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் அதிமுக.!!

எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர்செல்வத்திற்கு  அந்த அதிகாரத்தை கொடுக்க கூடாது என ஈபிஎஸ்  முழக்கம் எழுப்பியதால் சட்டப் பேரவையில் இருந்து சபாநாயகர் அப்பாவு ஈபிஎஸ் தரப்பு எம்எல் ஏக்களை வெளியேற்றுமாறு அவை […]

Categories
சினிமா

‘பொன்னியின் செல்வன்’ வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. மொத்தம் இத்தனை கோடியா….????

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!…. 2 நாட்களாக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை…… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: YOTUBE மீது நடவடிக்கை; டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளப்பி விட்ட DMK…! கையில் எடுத்த OPS… டிடிவி பரபரப்பு பேட்டி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு: அப்பல்லோ மருத்துவமனை ட்ரீட்மெண்ட் பற்றி…. சசிகலா சொல்வது என்ன?….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்….. 17 பேர் மீது நடவடிக்கை…. தலைமைச் செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டியின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்தும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் பற்றி விசாரிக்க நீதிபதி அருணாசல ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையும் இறுதி அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“அக்கா எப்படியும் பிழைத்து விடுவார்”… நம்பிக்கையோடு இருந்த சசிகலாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “AIIMS மருத்துவக்குழு மற்றும் டாக்டர்.ரிச்சர்ட் பீலே குழுவை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. எக்மோ கருவியை இணைத்துள்ளோம். இதனால் செயலிழந்த இதயம் செயல்படக்கூடும்” என என்னிடம் அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின், ஓபிஎஸ் போட்ட 30 நிமிடம் மீட்டிங்…. என்ன நடந்தது?….கடுமையாக விமர்சித்த EPS….!!!

தமிழக கூட்ட பேரவை தொடர் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் அமளிஇல் ஈடுபட்டதோடு கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு – ரூ..5லட்சம் கூடுதல் நிவாரணம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியான வழியில் நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள்,  தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் விவாதத்தில் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SCOvIRE : “கேம்பரின் சூறாவளி ஆட்டத்தால்”…. 177 ரன்களை சேஸ் செய்து….. அயர்லாந்து அசத்தல் வெற்றி..!!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு…. பீதியில் பயணிகள்….!!!!

புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் “யுனைடெட் ப்ளைட் 2038”-ல் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! வாயை கொடுத்து வசமாக சிக்கிய ரஜினி…. ஆணைய அறிக்கையில் பகீர்….. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பலியான நிலையில், அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் அருணா […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில்…. இந்திய வீரர் சஜன் பன்வாலாவின் சாதனை….!!!

23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். இதனை அடுத்து 77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

திடீரென பல்லை கடித்து சத்தமிட்ட ஜெயலலிதா…. பதறிப்போன சசிகலா…. பரபரப்பு தகவல்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 2016 நவம்பர் இறுதி வாரத்தில் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா என்பவர் அக்கா ஜெயலலிதாவை வந்து பார்த்துவிட்டு, பின் அப்பல்லோ மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – தமிழக அரசு அதிரடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும்,  உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

“ரயிலில் அடிபட்டு பலியாகும் யானைகள்” தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 14-ஆம் தேதி காஞ்சிக்கோடு-வளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு யானை கூட்டம் முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் 2 பெண் யானைகள் பலியானதோடு ஒரு குட்டி யானை மாயமாகியுள்ளது என்றனர். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
பல்சுவை

மக்களே!…. கிரெடிட் கார்டு பேமென்ட் கட்ட தவறினால் என்ன நடக்கும் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்டியான் போல பிணங்களை அள்ளி போட்டார்: அநியாயமா அவரு மேல பழி போடுறீங்களே; டிடிவி கடும் அதிர்ச்சி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சசி தோளில் சாய்ந்த “ஜெ”…. மருத்துவரின் துரித செயல்…. பரபரப்பான தருணங்கள்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதையடுத்து அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சூட்கேஸிற்குள் மாணவி சடலம்…. உடலில் இருந்த எண்கள்…. நீடிக்கும் மர்மம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில்  வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெ., வெளிநாட்டு சிகிச்சை – புதிய வீடியோ ..!!

ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க சம்மதிக்கவில்லையா ? என்ற புதிய வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதிலுள்ள விவரங்கள் எல்லாம் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் ரிச்சர்ட் பீலே. லண்டனை சேர்ந்த மருத்துவர். அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ அது. ஆறுமுகசாமி ஆணையத்தின் உறுப்பினர் முன்பாக அவர் பேசிய அந்த உரையாடல் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. மரண அறிக்கை” சசிகலாவை சிக்க வைக்க திட்டமா….? இல்ல உண்மையின் தொகுப்பா…..? திடீர் கேள்விகளால் குழப்பம்…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இவர் தான் பிரதமராக வேண்டும்… இணையத்தில் கோரிக்கை மனு…!!!

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : 82/6 என தடுமாறிய ஆப்கான்….. அதிரடி அரைசதம் அடித்து மீட்ட கேப்டன் நபி….. பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு.!!

டி20 உலகக்கோப்பை பயிற்சிபோட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா?…. ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ்   செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா ‌வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் …!!

ஆன்லைனில் ரம்மி தடை சட்ட மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மசோதா படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. ஆன்லைன் தடை சட்டம் மசோதா  குறித்த தனி சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு”…. கருத்து தெரிவித்த முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி….!!!

ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படும்.  அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த  2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்…. எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்….!!!

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னாது! பீடிஆர் வருத்தத்துக்கு முதல்வர் காரணமா….? அட! என்னப்பா திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறை பதவியேற்றதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் ஒரு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறக்கணித்ததோடு விருந்துக்கு சென்றவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தான் விருந்து கொடுக்கிறோம். ஆனால் சிலர் இந்த விருந்தை புறக்கணித்ததோடு மிரட்டலும் விடுத்திருப்பது வேதனை தருகிறது. மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

வாங்க அக்கா அங்கே போகலாம்!…. கோபமாக நோ சொன்ன ஜெயலலிதா…. கவலை தெரிவித்த சசிகலா….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். ஏனெனில் அக்கா ஒருபோதும் அந்த அளவுக்கு சோர்வடைந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன தான் நடக்குது!…. மீண்டும் லீக்கான வாரிசு பட காட்சிகள்…. குழப்பத்தில் படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: ரூ.450 கோடி வசூல் சாதனை – தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன் ..!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் விரைவாக 100 கோடி என  தமிழகத்தில் வசூல் செய்த திரைப்படம் என்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வந்த, பென்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது 450 கோடி ரூபாய் வசூல் என்ற ஒரு சாதனை படைத்திருக்கிறது. ரிலீசான 20 நாட்களில் இந்த சாதனையை பொன்னின் செல்வன் திரைப்படம் கடந்துள்ளது. அதேபோல இந்த திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வருகின்ற நவம்பர் நான்காம் […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு… பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை  உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூபாய் 10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு தொகைகான வட்டி 0.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடிக்கு உட்பட்ட இருப்பு தொகை கான வட்டி விகிதம் 2.70% அதில் மாற்றமில்லை. இந்த நிலையில் இந்த வட்டி உயர்வானது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SCOvIRE : பேட்டிங்கில் அதிரடியாக ஜொலித்த ஜோன்ஸ்…. அயர்லாந்துக்கு 177 ரன்கள் இலக்கு..!!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்துக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி..  ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி சிறப்பு ரயில்கள்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

வேண்டாம் அக்கா…! ரத்து செய்ய சொன்ன சசிகலா… பிடிவாதம் காட்டிய ஜெயலலிதா….!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 21/09/2016 அன்று காலையில் இருந்து அக்கா ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் அதிகரித்தது. இதனால் நான் அக்காவிடம் இன்றைய அலுவல் பணிகளை ரத்து செய்து விடுங்கள் என்று சொன்னேன். ஆனால் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆச்சர்யமா இருக்கு..! பெருமை மிக்க ஹாஸ்பிடல்… இது அரசியல் ஆணையம்; டிடிவி விமர்சனம் ..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி,  மருத்துவர்கள் நிபுணர்கள்  வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, […]

Categories

Tech |