Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் கொடுக்கப் போகும் தீபாவளி பரிசு…. என்ன தெரியுமா?…. சூப்பர் குட் நியூஸ்….!!!

கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.தற்போது விரைவில் குஜராத் மற்றும் விமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் வருகின்ற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள், 5 பேர்….. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!!!

புதுடெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் 40 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை இரண்டு நாட்கள் பூட்டி வைத்து தொடர்ச்சியாக வன்கொடுமை செய்துள்ளனர்.அதோடு பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியையும் சொருகி சித்திரவதை செய்துள்ளனர். 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு உள்ளான அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. இனி இதற்கும் வாடகை செலுத்தணும்…. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இன்றைய காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதரிடையே ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துக்கம்”….. ஈரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்….!!!!

ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூலப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். இவர்கள் செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த கிரேன் சுப்ரமணி ஒட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சுப்பிரமணி மற்றும் பாப்பாத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் புதிய ரூல்ஸ்…. இனி இப்படி பயணித்தால் அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.    

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி….. இடியுடன் கனமழை எச்சரிக்கை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி,மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, […]

Categories
வேலைவாய்ப்பு

864 பணியிடங்கள்…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee மொத்த காலியிடம்: 864 கல்வித்தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering சம்பளம்: Rs.40,000 – 140000/- வயதுவரம்பு: 27 years கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntpc.co.in https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்”….!!!!!

தூத்துக்குடியில் கப்பல் சங்கம் சார்பாக பள்ளி மாணவிகளுக்கு 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பல் முகவர்கள் சங்கம் சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் ஆனந்த் மொராயிஸ் தலைமை தாங்க வரவேற்பு உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் எட்வின் சாமுவேல் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களில் தகுதியான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்”…. ஆட்சியர் தகவல்…!!!!!

கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது. இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…20)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

திருப்பூர் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சேலம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்தில்லா தீபாவளி”…. சின்ன சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!!!

சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மோசடி மன்னனிடம் பரிசு பொருள் பெற்ற பிரபல நடிகை” வங்கதேசத்தில் நடன நிகழ்ச்சிக்கு தடை…. காரணம் என்ன…..?

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை மீரா மிதுன் தலைமறைவு” எங்க இருக்காங்கன்னு தெரியல….. கோர்ட்டில் விளக்கம்…. திணறும் போலீஸ்…..!!!!!

நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் […]

Categories
சினிமா

பயங்கர டார்ச்சர்…. “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை தற்கொலை…. முன்னாள் காதலர் அதிரடி கைது…. பகீர் பின்னணி இதோ….!!!!

பிரபல இந்தி தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்தவர் வைஷாலி தக்கார். இவர் சசுலார்‌ சிமர்‌ கா (தமிழில் மூன்று முடிச்சு), சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி 2 போன்ற சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! ராக் ஸ்டாராக மாறிய‌ “அனிருத்”…. மெட்ரோ ரயிலில் வேற லெவல் சர்ப்ரைஸ்….. ரசிகர்களுக்கு செம மஜா தான்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்திற்குப் பிறகு எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, தானா சேர்ந்த கூட்டம், மாரி மற்றும் வேதாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தார். இவர் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அனிருத் சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 40 வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா…. நடிகை மீரா ஜாஸ்மினால் அதிர்ந்து போன ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 2001-ம் ஆண்டு சூத்ரதாரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின் […]

Categories
சினிமா

அச்சச்சோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர்…. போலீசில் புகார்…. இப்ப என்ன புது பிரச்சனை…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்‌. இவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவிய நிலையில் அந்த வதந்திகளுக்கு ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரன்வீர் சிங் ரூ. 3 […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! பொருள்வரவு கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். மனத்திருப்தியுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று ஆலயம் சென்று வருவது மிகவும் நல்லது. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! முயற்சிகள் கைகூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கொடுக்கும். எந்தவொரு முயற்சியும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நட்பு வட்டாரம் பெருகும். உடலில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! ஆனந்தம் நிலவும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். மேற்கல்விக்கான முயற்சிகளும் முன்னேற்றம் உண்டாகும். நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! அலைச்சல் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அறிமுகம் கிடைக்கும்..! விற்பனை பெருகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்..! ஆதங்கம் தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அக்கறை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும். கூடுமானவரை வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். தந்தையிடம் அன்பு பாராட்டுங்கள். செலவினங்களை கற்றுக்கொடுத்த முயற்சியுங்கள். முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நல்ல வாய்ப்புகளை சரியான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! செயல்பாடு சிறப்பாக இருக்கும்..! தேவைகள் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றிக் காண்பீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். குடும்பத்திலிருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! யோகம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (20-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-10-2022, ஐப்பசி 03, வியாழக்கிழமை, தசமி திதி மாலை 04.05 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  20.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 20…!!

அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1883 – பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு…. 2 முன்னணி நடிகர்களின் நடிப்பில் களம்காணும் “இடம் பொருள் ஏவல்”….!!!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் சென்ற 2015 ஆம் வருடமே தயாரிக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படம் தற்போது விரைவில் வெளியாகும் என இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணி”…. படம் இப்படித்தான் இருக்குமாம்….!!!!!

ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் […]

Categories
உலக செய்திகள்

என்ன..? வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருக்கிறார்..? உங்களுக்கு தெரியுமா..!!!!!

பிரிட்டானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா ஏற்கனவே ஒருமுறை திருமணம் ஆனவர் என்பது பலருக்கும் தெரியும் கமீலா ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1995ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. கமீலா ஆண்ட்ரூ தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் டாம் மற்றும் லாரா. இதன்பின் கமிலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்து கொண்டதால் அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரி தானே. கமீலாவுக்கும் ஆண்ட்ருவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு […]

Categories
உலக செய்திகள்

“எல்லையை மூடும் திட்டம் இல்லை”… இணைக்கப்பட்ட நகரங்களில் புதிய சட்டம்… ரஷ்யா விளக்கம்…!!!!

உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின்  அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்”…. தீபாவளி அன்று வெளியீடு…. குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “ப்ரின்ஸ்” திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைபபடத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த  திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து கிராவல் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி திருப்பாதிரிபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சந்தனம் என்பது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டிபாளையம் சாலையில் இருக்கும் வளைவில் லாரி திரும்ப முடிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முருங்கைக்காய் பறித்த பெண்…. மின்சாரம் தாக்கிய பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அய்யனார் குளம் வடக்கு தெருவில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீத முருகேஸ்வரி(38) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை முருகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் இரும்பு கம்பியை பயன்படுத்தி முருங்கைக்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் முருகேஸ்வரி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொது கழிவறைக்கு சென்ற பெண்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஜவுளி எடுக்க சென்ற வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராம்பேட்டை வடக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன், பழனி ஆகியோரும் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வேலை முடிந்த பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூருக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சொக்கம்பட்டி சந்தன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! சூர்யாவை ஓவர் டேக் செய்த ஜோதிகா….‌ வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!!

ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்தார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடப்பாரையை முழுங்கிட்டு, கசாயம் குடிச்சேன்னு சொல்லுவாங்க : EPSஐ விமர்சித்த MKS …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு C.M பேசுற பேச்சா இது… கொந்தளித்து போன நாடு… பேரவையில் அப்படி என்ன நடந்துச்சு ?

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாதி, மதம், கோவில், சாமியார் எல்லாரையும் உலகத்திலருந்து எடுத்திடுங்க” நடிகர் விஜய் ஆண்டனியின் அதிரடி பதிவு…..!!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் கோடியில் ஒருவன் எனும் படம் வெளியாகி உள்ளது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வளிமயில் போன்ற பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் ரத்தம் படத்தை தமிழ் படம் பட இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

வங்கி பணத்தை கையாடல் செய்த அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பநோரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டு செயலாளராக ரகுநாதனும், கூடுதல் செயலாளராக ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நகை கடன் வழங்கியதாக 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண் கேட்டு சென்றபோது…. காதலனை தாக்கிய மாணவியின் தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ராஜ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜும் பதினொன்றாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சாம்ராஜை கண்டித்தனர். இதனை அடுத்து பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக மாணவி தனது காதலனிடம் தெரிவித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை….. தொடர்ந்து நடைபெற்ற பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணியை செய்து வந்தனர். இதனால் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றி அங்கு இருந்த விளம்பர பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டு பாடி கலாட்டா…. படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர்கள் கைது…. போலீஸ் அறிவுரை….!!!

படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பொத்தரை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு சங்கர் தரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோர் தரணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு அவர்கள் தரணியை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாய் – தந்தையருக்கு சிலை எழுப்பிய ரஜினி… நினைவு மண்டபம் கட்டும் பணிகள் தீவிரம்…!!!!!

ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி ஏற்பட்டதில்லை. ரஜினி கடந்த 2008 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை  சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என ரஜினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் உங்கள் […]

Categories

Tech |