Categories
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தை…. மனைவியுடன் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய படம் பொன்னியின் செல்வன். இப்போது இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்தியா மட்டுமின்றி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்புவிலுள்ள தியேட்டர் ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தீபாவளியில் பள்ளிகளுக்கு “EXTRA விடுமுறை”?…. இனி மாணவர்களுக்கு செம ஜாலிதான்…..!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை வீட்டில் திருட்டு….. திருடியது யார்….? பெரும் பரபரப்பு….!!!!

இந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014-ம் வருடத்தில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. அவருடைய வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. “எத்தனை ஆசை, லட்சியம், பொறுப்பு” ஒரே நாளில் சுக்குநூறாக்கிய ஹெலிகாப்டர் விபத்து….. பரிதவிக்கும் குடும்பங்கள்‌.‌….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மலைப் பிரதேசத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது. அதன் பிறகு நேற்று முன்தினம் கோவிலில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பக்தர்களும் அடங்குவர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிர்த்தி பராத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆசிரியை தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கால் வலினு சென்ற பெண்… திடீரென பிறந்த குழந்தை…. நடந்தது என்ன?… அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் ஓமாஹா நகரில் பேய்ட்டன் ஸ்டோர்(23) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஆசிரியர் பணியில் புதிதாக இணைந்துள்ளார். இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு செய்யப்பட்ட பரிசுதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….! விரைவில் திருப்பதியிலிருந்து நேரடியாகவே….. வெளியான குட் நியூஸ்….!!!!

கொச்சி மற்றும் புதுச்சேரிக்கு திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலைய அதிகாரிகள் வரும் குளிர்காலத்தில் 12 கூடுதல் சேவைகளை அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளனர். கோடையில் இங்கிருந்து 32 சேவைகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக 12 சேவைகள் குளிர் காலத்தில் மொத்தம் 44 ஆக இந்த சேவைகளை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் திருப்பதியில் இருந்து இந்த இரண்டு நகரங்களுக்கும் தினசரி சேவைகள் உள்ளன. குளிர்காலத்தில் சேவை பொதுவாக அக்டோபர் […]

Categories
உலக செய்திகள்

1000 ஊழியர்கள் பணி நீக்கம்….. Microsoft எடுத்த திடீர் முடிவு….. காரணம் என்ன….? வெளியான தகவல்….!!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உலகில் பெரும் பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கினார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை உருவாகியுள்ளதால் டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புலக்,. கூகுள்,நெட்பிளிக்ஸ் என முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகப் பெருமக்களே! “நாம ஜெயிச்சிட்டோம்”…. செம குஷியில் நடிகர் சூர்யா…. வைரலாகும் பதிவு…..!!!!!

நடிகர் சூர்யாவிற்கு சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது.  இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாததால் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 68வது தேசிய விருது பட்டியலில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட 5 விருதுகளையும் வென்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே போகாதீங்க பிளீஸ்….! “நான் வெளியே போகிறேன்” ஜிபி முத்து எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி ஜிபி முத்து பிக் பாஸிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்….. “கர்ணன்” பட இயக்குனரின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா….? வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டார்.  பரியேறும் பெருமாள் மற்றும்  கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கின்றார். இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகின்றார். கர்ணன் படத்துக்குப்பின் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ். அப்போது திடீரென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்களும் தயாரிப்போம்னு சொல்லிட்டு!…. தோல்வியை சந்தித்த நடிகைகள்…. வெளியான தகவல்….!!!!

முன்னணி கதாநாயகர்கள் சொந்த பட நிறுவனங்கள் துவங்கி திரைப்படங்கள் தயாரித்து வெற்றியடைந்துள்ளனர். எனினும் நடிகைகளுக்கு பட தயாரிப்பு தொழில் என்பது ராசி இன்றி இருக்கிறது. பழம்பெரும் நடிகை சாவித்திரி திரைப்படம் தயாரித்து சொத்துகளை இழந்து வீதிக்கு வந்த கதையானது இன்றைக்கும் திரையுலகில் பேசு பொருளாக இருக்கிறது. அண்மையில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக தயாரித்து வெளியிட்ட லைகர் படம் படு தோல்வி அடைந்ததால் மீள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.பி.முத்து எடுத்த திடீர் முடிவு….. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா?…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….! ரூ. 450 கோடி வசூல்…. “பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. ரூ. 500 ஐ எட்டுமா….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ. 400 கோடி வசூல்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த  செப்டம்பர் மாதம்  30ஆம் தேதி வெளிவந்த சரித்திரப் படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி இப்படம் வெளியானாலும் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில்  இத்திரைப்படத்தின் வசூல் ரூ.450 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு….. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…..? இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபீஸ் ன் இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்”… உடனே ஜாயின் பண்ணுங்க… முழு விவரம் இதோ…!!!!!

இந்தியாவில் அதிகமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். ஏனென்றால் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீட்டையும் லாபத்தையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் வட்டி விகிதங்களும் அதிகமாக இருக்கிறது தற்போது அஞ்சலகத்தில் புதன் வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம் கிராம சுரக்ஷா யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுத் திட்டங்களாக அமைந்துள்ளது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

152ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா….. நான் தான் CM…. சரத்குமார் வருத்தம்…!!!

அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை திருவொற்றியூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் தீபாவளி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கிய பிறகு மேடையில் பேசினார் அப்போது அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல். நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலகட்டங்களில் தற்போது இருக்கும் வசதிகளை போல செல்போன், வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 2000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களையும் ஊக்கத்தொகையும் கொண்டு சேர்க்கும் விதமாக பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கெடுக்கும் விதமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் 2022 – 2023 ஆம் வருடத்திற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இதென்னடா புதுசா இருக்கு..! மது அருந்தாவிட்டாலும் அபராதம்…. புதிய விதி அமல்….!!!!

சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 […]

Categories
தேசிய செய்திகள்

“கடனை அடைக்க வேலைக்கு சென்ற மனைவி” கொடூர அரக்கனாக மாறிய கணவர்…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி  மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை […]

Categories
பல்சுவை

காதலியின் ஆட்டத்தால் சுருண்டு விழுந்த காதலன்….. குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவ்வப்போது பலவகையான வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்கவும், நெகிழ,சிந்திக்க, சில சமயத்தில் அழவும் வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நம்மலால் பார்க்க முடியாத விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் வெளியாகி நம்மளை நெகிழ வைக்கிறது. மேலும் சிறு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி நாம் அதை ஆச்சரியப்படுத்துகிறது. அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் நடனம் மாடி காதலனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: “என் அப்பாவுக்கும் அந்த ஆசை இருந்துச்சு”…. மனம் திறந்த நடிகர் பிரபு…..!!!!!

பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அப்படத்தின் வெற்றியால் குஷியில் உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் திரையுலகிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஏனெனில் அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெறுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள். பொன்னியின் செல்வன் கதையை என் தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக கூறுவார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அம்மான்னு சொன்னீங்களே….! ஜெ.,மரணம்… வாய் திறக்காத இபிஎஸ், ஒபிஎஸ்….!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒருநாள் கூடுதல் விடுமுறை….? வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு….. தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் இதோ… தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. நாளை 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களாக” பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கேன்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ட்ரூ பேர்ரி மோர். இவர் தற்போது பாலியல் உறவிலிருந்து 6 வருடங்களாக விலகி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்‌. பிரபல அமெரிக்க நடிகர் ஆன்ட்ரு கார்பீல்ட் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கும் போது 6 மாதங்களாக பாலியல் உறவில் இருந்து விலகி இருப்பதாக கூறியதை நினைவு படுத்திய ட்ரூ 6 மாதங்கள் உறவிலிருந்து விலகி இருப்பது என்பது மிகப் பெரிய விஷயம் இல்லை என்று கூறியுள்ளார்‌. அதாவது நடிகை ட்ரூ சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகத்திற்கு எச்சரிக்கை…!!!!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்களே உஷார்!…. அவங்ககிட்ட சிக்கிடாதீங்க!…. நடிகை பூர்ணா எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டு வந்தது பரபரப்பானது ஆகும். இவருக்கும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. இந்நிலையில் பூர்ணா பேட்டி அளித்ததாவது “என் திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது என் தாய்க்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : இன்று முக்கிய போட்டி… சூப்பர் 12க்குள் அடியெடுத்து வைக்குமா நமீபியா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10 வது போட்டியில் நமீபியா – யுஏஇ அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 20 அன்று ஜீலாங்கில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனன் – ஜிவி பிரகாஷ் நடிப்பில் “13”….. டீசர் இன்று ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!!!

ஜிவி பிரகாஷ்-கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 13 திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக நடித்து வருகின்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது கௌதம் மேனன் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கே.விவேக் எழுதி இயக்க மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பிரபாகர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 13 திரைப்படத்தின் டீசர் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்து தல படப்பிடிப்பில் ரசிகர்களுடன் சிம்பு”…. வைரலாகும் பிக்ஸ்…!!!!

பத்து தல படபிடிப்பு தளத்தில் சிம்பு ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அர்னவ் ஜாமீன் மனு”…. ரத்து ரத்து… நீதிமன்றம் அதிரடி…!!!!!

நடிகர் அர்னவ் ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா ஷாட்டும் இருக்கு….. “இவரால் தான் இந்திய அணி பேட்டிங்ல ஸ்ட்ராங்”…. தாறுமாறாக புகழ்ந்த முன்னாள் பாக் வீரர்..!!

இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி”…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்கள்….!!!!!

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றது. இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் அணியும் கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2.0 சாதனையை முறியடிக்குமா PS1…? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாவட்ட புதிய சப்-கலெக்டர்”…. பிரபல நடிகரின் மகன் பதவியேற்பு….!!!!!

திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பிரபல நடிகரின் மகன் பதவியேற்றுள்ளார். தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற சப் கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க…! உயிரிழப்பதற்கு முன்பு ஜெ., பேசிய பரபரப்பு ஆடியோ….!!!!

உயிரிழப்பதற்கு முன்பாக ஜெயலலிதா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அப்போலோவில் மூச்சுத்திணறலின் போது, ஜெ.. பேசிய 42 வினாடிகள் கொண்ட ஆடி டியோவில், oh sad எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க என ஜெ.. கேட்கிறார். அதற்கு vlc ரெக்கார்டு என மருத்துவர் பதிலளிக்கிறார். இதனையடுத்து, கேக்குதா. அப்போ இருந்தபோது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க. எடுக்க முடியலான விடுங்க என ஜெ.,கூறுகிறார். உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழி மேல் பழி….. சத்திய பிரமாணமே சாட்சி…. சசிகலா தரப்பு வழக்கறிஞர் கருத்து….!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்திய நிலையில், சசிகலா மீது எவ்வித தவறும் இல்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். எந்த காலகட்டத்திலும் எந்தவிதமான தடையும் கிடையாது. சசிகலா அவர்களுடைய சத்திய பிரமாண வாக்கு மூலத்தில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் வரவேற்கிறேன். முழுமையான விசாரணை தேவை, முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்ற அடிப்படையில் அவர் தாக்கல் செய்த 55 பக்கங்கள் கொண்ட சத்தியபிரமான வாக்குமூலம் தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று….. “வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை”…. இன்று நெதர்லாந்துடன் மோதல்..!!

டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் மோதுகிறது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இலங்கை இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு மோதவுள்ளது.. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். நமீபியாவுக்கு எதிரான முதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 உதவித்தொகை”…. விண்ணப்பிக்க நவ-30 தேதியே கடைசி நாள்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிற்படிப்பு மற்றும் தொழிற் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022-23 ஆம் கல்வியாண்டுக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு 30,000 மாணவிகளுக்கு 36,000 வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு […]

Categories
சினிமா

வீடியோ லீக்…. இதுவரை இல்லாத அளவிற்கு கோபத்தில் கத்திய நடிகர் விஜய்…. ஷாக்கான வம்சி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் லீக் ஆகி […]

Categories
சினிமா

என்னது… அந்த லிஸ்டில் அஜித், விஜய் படங்கள் இல்லையா?….. வெளியான ரிப்போர்ட் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது மக்கள் கொண்டாடும் மிக முக்கிய நடிகர்கள் என்றால் அது அஜித் – விஜய் ஆக தான் இருக்க முடியும். இவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் தான். அஜித்தின் வலிமை படம் கடைசியாக நிறைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து சாதனை படைத்ததை போல விஜயின் பீஸ்ட் பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரளவு கலெக்சன் பெற்றது. தற்போது விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்”…. பெருந்துறை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இருக்கும் மார்க் டிரண்ட்ஸ் என்ற பர்னிச்சர் கடைக்கு சென்று சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக 5 லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு வாங்கி இருக்கின்றார். இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் செந்தில்குமாரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவுக்கு 30% தான் வாய்ப்பு…. “அரையிறுதிக்கு செல்லுமா?”….. இப்படி சொல்லிட்டாரே முன்னாள் ஜாம்பவான்..!!

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சமூக ஊடகங்களில் இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது  தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரம் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.அதன்படி தாம்பரம் மட்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்…. “போதை மாத்திரை, ஊசி விற்ற 2 இளைஞர்கள் கைது”….!!!!

ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் பகுதியில் போதைபொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அய்யனார் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் சோதனை செய்ததில் ஒரு பாக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

போதை தரும் மருந்துகளை விற்றால் இனி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி….. “பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி”….!!!!!

ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இயற்பியலை பெரிதான முறையில் ஆர்வமுடன் கற்கும் செய்முறை மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் ஆறுமுகநேரி காயல்பட்டினத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 137 பேர் பங்கேற்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் இருக்கும் […]

Categories

Tech |