Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

மிகப் பெரிய பொதுத்துறை வங்கி ஆன பாரத ஸ்டேட் வங்கி ரூபாய். 2 கோடிக்குக் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்குரிய வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த புது விகிதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அதிகரிப்பால் மூத்தகுடிமக்களுக்கு அதிக நன்மைகளானது கிடைக்கப்போகிறது. அவர்களுக்கு அதிகபட்சம் 7.65 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். SBI மூத்தகுடிமக்களின் 5-10 வருடங்கள் வரையிலான எப்டி-களுக்கு அதிகபட்சம் 6.65% வட்டிவிகிதத்தை தருகிறது. முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

“EB‌ பில் மோசடி” புதுசு புதுசா யோசிச்சு திருடுறாங்களே…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்த நிலையில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது குறுஞ்செய்தி அல்லது லிங்கை அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள். இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது காவல்துறையினரும் வங்கிகளும் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று கூறி புதிய முறையில் மோசடி நடப்பதாக கூறி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்…. திரளான மாணவர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செந்தில்குமார் நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியானது பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் உயரம் மற்றும் நீளம் தாண்டுதலில் திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“லட்சுமி தேவியை வணங்காத முஸ்லிம்கள்” கோடீஸ்வரர்களாக இல்லையா….? பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு….!!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவர்களுக்குள் தகராறு…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களால்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மேலப்பரளச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தவறு செய்த மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டிய போது….. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நாகராஜ் என்பவரும் பந்தல் அமைப்பும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியில் வசித்த பெண் இறந்து விட்டதால் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டுவதற்காக நாகராஜும், ரதிஷும் சென்றுள்ளனர். இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பேனரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக பட்டதால் நாகராஜ், ரதீஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷூட்டிங் போகுறது இருக்கட்டும் எப்ப கதை சொல்லுவீங்க” பிரபல இயக்குனரை கலாய்த்து படத்தை உறுதி செய்த SK…..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணி…. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை இந்திலியில் இருக்கும் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பள்ளிக்கு விரைந்த போலீசார்…. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது….!!!!

போதை சாக்லேட் விற்பனை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநறுங்குன்றம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக நண்பர்களுக்கு போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதியானது. கல்லூரி மாணவர்களும் அந்த மாணவரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எத்தனை முறை சொல்லியும் பயனில்லை”…. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பேச்சுவார்த்தையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மூதாட்டியை தள்ளிவிட்ட நபர்கள்…. தட்டி கேட்ட பேத்தி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் ஹேமந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதா தனது பாட்டி அஞ்சலியை பார்ப்பதற்காக பெருவம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிந்தனை செல்வன், மோகன் குமார், கல்யாணி, பழனியம்மாள், சக்திவேல் ஆகியோர் அஞ்சலியை கீழே தள்ளிவிட்டனர். இதனை பார்த்த அனிதா எனது பாட்டியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவினர் செய்யும் அராஜகம்… ஸ்டாலின் கொடுத்த வாக்குமூலம்..! பாயிண்ட்டை புடிச்சு பேசிய EPS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற போது…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தில் குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குமாருக்கு சொந்தமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை இறையுமன்துறை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த படகுகளில் புதுச்சேரி பனித்திட்டு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட 5 பேர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் என 8 […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை…. ஏன் தெரியுமா…. வெளியான தகவல்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு…. பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபா ஆராதனை நடைபெற்றுள்ளது. இதே போல் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் கண் எதிரே இப்படி செய்தது மனசு வலிக்குது!… குரூப்-1 தேர்வுக்காக சென்ற பெண்களுக்கு…. போலீசார் கொடுத்த அதிர்ச்சி….!!!!!

கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல்,  தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர். குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பணமா….? மருத்துவ அலுவலகத்தில்… அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் ஜமாலியா பகுதியில் இயங்கி வரும் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் வேலை தங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் 35 மருந்தகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்குவதே ஆகும். இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு அலுவலக அறையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஆறு லட்சம் பணமும் 28 தங்க காசுகளும் சிக்கி உள்ளது. இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3000 கன அடி உபரி நீர் திறப்பு….. திற்பரப்பு அருவியில் குளிக்க நீடிக்கும் தடை….!!!

பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பேச்சிபாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2,198 கன அடி, பெருஞ்சாணி அணிக்கு வினாடிக்கு 140 கனஅடி சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 79 கன அடி, சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 115 கன அடி, […]

Categories
தேசிய செய்திகள்

“பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாம்”… அசத்தலான தீபாவளி சலுகை…!!!!!

ஒவ்வொரு வடரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வாடிக்கையாளர்களின் குறைந்த விலைக்கு ஐபோன் உள்ளிட்ட ஃபோன்களை வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி இருக்கின்ற இந்த சலுகை எஸ்பிஐ கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வதால் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பேடியம் மற்றும் யுபியை மூலமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் அட்டகாசம்” முகாமிட்டுள்ள யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்….!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றும் வீசியும் சேதப்படுத்தியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 1/2 வயது பெண் குழந்தை கொலை…. கொடூர அரக்கனாக மாறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்திரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு விளாங்குறிச்சி பகுதியில் ரகுநாதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 2 1/2 வயது பெண் குழந்தைக்கு ரகுநாதன் பாலியல் தொந்தரவு அளித்து பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரகுநாதனை கைது செய்தனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே மகனை பறிகொடுத்த துக்கத்தில்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மகன் இறந்ததுக்கத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரவி கிருஷ்ணா(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காரில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக போரூர் அருகே இருக்கும் ரெசார்ட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் இறந்தனர். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெண்களே கவனம்….! முகத்தில் மிளகாய் பொடி தூவும் மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- மங்களம்(62) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களம் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மர்ம நபர்கள் மங்களத்திடம் பேசிக் கொடுத்து திடீரென மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி கழுத்தில் கிடந்த 4 பவுன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” இதனை மீறினால் நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NAMvUAE : 149 ரன்கள் இலக்கு….. யுஏஇயை வீழ்த்தி சூப்பர் 12க்குள் நுழையுமா நமீபியா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது யுஏஇ அணி.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. சூட்கேசில் நிர்வாண நிலையில் இளம்பெண் உடல்…. நடந்தது என்ன?…. கணவர் கைது….!!!!

அரியானா மாநிலம் குருகிராம் அருகில் சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கும் போது நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் தடயங்கள் மற்றும் சிசிடிவிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிசிடிவி கேமராவில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர் காவல்துறையை விசாரணை மேற்கொண்டர். அப்போதுதான் அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் வைத்து பென்ஷன் திட்ட கணக்கு தொடங்குவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக டிஜி லாக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட இந்த டிஜி லாக்கரில் மக்கள் தங்களது அடையாள அட்டை ஆவணங்கள், பென்ஷன் சான்றிதழ்கள், சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் டிஜி லாக்கருடன் பார்ட்னர் நிறுவனமாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA இணைந்திருக்கிறது. இதன்படி பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமானPFRDA […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் சப்பக்கட்டு அரசியல்..! கொதிச்சு போன மக்கள்… அவசியம் இல்லனு சொன்ன எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த விவசாயி…. சிபிஆர் செய்து காப்பாற்றிய போலீஸ்….. குவியும் பாராட்டு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அமராவதியை தலைநகராக மாற்றாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காமன் இந்தியா பாலத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முற்றிலும் இடிந்து விழுந்த வீடு…. நிரம்பி வழியும் தடுப்பணைகள்….!!!

ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியின் வயது என்ன….? சந்தேகமடைந்த டாக்டர்கள்…. வாலிபர் போக்சோவில் கைது….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்வு….. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேக்கு மரத்தை வாங்கிய நபர்…. 5 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேக்கு மரம் என கூறி சாதாரண மரத்தை விற்பனை செய்து 5 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் பாலசுப்ரமணியம் வீடு கட்டி வருகிறார். அதன் ஜன்னல், கதவுகளை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்து பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்….. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்…. மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாளவாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் ஓட்டுநர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு பணம் சேர்க்கணுமா…? அப்போ இதுல ஜாயின் பண்ணுங்க..!!!!!!

சில காலமாகவே விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றார்கள். இதற்கிடையே பள்ளிகளில் கட்டண உயர்வுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி வாகன கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் பெற்றோர்கள் கடந்த சில மாதங்களாகவே பள்ளி கட்டணம் வாகன கட்டணம் மற்றும் பல செலவுகளில் சிக்கி தவித்து வருகின்றார்கள். இதில் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான பட்டப்படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கு ஆகும் செலவை நினைத்துப் பார்த்தாலே தலையே சுற்றுகிறது. அதனால் பெற்றோர்கள் அதிகப்படியான நேரம் பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை…. சசிகலாவுக்கு NO சிக்கல்?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

எம் எல் ஏ அலுவலகங்களில் இ சேவை மையம்… இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!!

எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல நாட்டிற்கு பயிற்சியளிக்கும்…. முன்னாள் பிரிட்டன் விமானப்படை பைலட்டுகள்…..!!!!

பிரிட்டனின் முன்னாள் போர் விமானங்களை கவர்ச்சியான சம்பளத்துடன் சீன அரசு தங்களது படையினருக்கான பயிற்சியாளர்களாக அமர்த்தி வருவதாக அண்மையில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமன் 30 விமானிகள் தற்போது சீனா போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த பிரிட்டன் ராணுவ விமானங்களில் சீன அரசு கவர்ந்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு குண்டு வீச்சு…. விமானங்கள் இடைமறிப்பு…. அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்….!!!

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H  ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்கள் கிழமை அன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாய்க்கிழமை அன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் அதில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இடைமறிக்க இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம்… புடினின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சூட்கேசுக்குள் சடலமான சிறுமி…. பிரபல நாட்டில் வெடித்துள்ள புலம்பெயர்தல் பிரச்சினை….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பிரச்சினை நாடு முழுவதும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம், லோலாவைக் கொடூரமாக கொலை செய்த Dahbia B என்னும் இளம்பெண், ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்பது தான். ஆகத்து மாதம் 20ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சாலைகளில் அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறினால்…? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறுபவர்கள் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசானையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது காற்று மாசு ஏற்படும் விதமாகவோ […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! தண்ணீரில் மூழ்கும் பெங்களூரு…. உஷாரா இருங்க மக்களே…. வந்தது மஞ்சள் அலர்ட்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரே தண்ணீரில் தத்தளித்தது. இங்கு வெள்ள நீர் படிப்படியாக வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளும் தண்ணீரின் மூழ்கியதோடு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் இடங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, மெஜஸ்டிக் அருகில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ-யில் வாங்கிய மொபைலை பரிசளித்தது குத்தமா?… மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்….!!!!

ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திலுள்ள கலிமேலா தாலுகாவின் MPV 14 கிராமத்தில் கண்ஹேய் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற வருடம் ஜோதிமண்டல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் கண்ஹேய் தன் மனைவி ஜோதிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினார். அந்த போனின் விலை அதிகமாக இருந்ததால், அதை இஎம்ஐ-யில் வாங்கியுள்ளார். எனினும் தன் மனைவியிடம் இந்த மாதத்தவணை குறித்து கண்ஹேய் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறுதித்தவனை தொகையை கண்ஹேய் செலுத்தியதும், நிதி நிறுவன […]

Categories

Tech |