Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசின் சாதனைகளை விளக்க…. புகைப்பட கண்காட்சி…. செம்மனூர் ஊராட்சியில் திரண்ட மக்கள்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மனூர் ஊராட்சி பகுதியில் தமிழக அரசினுடைய சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைமுறைக்கு வந்த திட்டங்களான அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4000 வழங்கும் திட்டம், நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு கிளம்பும் புயல்….. தமிழகத்திற்கு ஆபத்தா….? வெளியான முக்கிய தகவல்….!!!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்பு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதிகளில் வலுவடையக்கூடும். தொடர்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தட்சிணகாசி கால பைரவர் கோவிலில்…. தேய்பிறை அஷ்டமி வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு நேற்று காலை 108 வகை நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து 1008 ஆகம பூஜைகளும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ அலங்கார சேவையும் மகாதீபாரதனையும் சுவாமிக்கு காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து சுவாமியை வழிபட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு மேல்நிலைப் பள்ளியில்…. நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்…. திரளான மாணவர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளையாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த முகாமில் டி.மீனாட்சிபுரம் பகுதியில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியும் பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. விக்ரமனை வெளுத்துக்கட்டும் போட்டியாளர்கள்…. வைரலாகும் புரோமோ….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விக்ரமனை போட்டியாளர்கள் வெளுத்து வாங்குகின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்ரமன் திகைத்துப் போய் நிற்கிறார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு Good நியூஸ்!!…. 14 நாட்களே இந்த சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் ரசிபி நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது. ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ரயில் ரசிபி என்ற நிறுவனம் பயணிகள் விரும்பிய உணவுகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீதம் சிறப்பு விழா கால சலுகை உள்ளது. இந்து சலுகையானது நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு டூ வீலர், காரில் வெளியூர் செல்பவர்களுக்கு…. நாளை முதல் அக்.,23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Single Use Plastic: ஏன் உற்பத்தியை நிறுத்தக்கூடாது?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை  உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபி கலாச்சாரம்”…. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு …. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 160ல் இருந்து 190ஆகவும், சாதாரண தியேட்டர்களில் 130ல் இருந்து 190ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 360 கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் […]

Categories
தேசிய செய்திகள்

“உத்திரபிரதேசத்தில் வரும் ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள்”? முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!!

மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒருங்கிணைப்பு பணிகளுக்காக “4,761.80 கோடி மானியம் வழங்கிய மத்திய அரசு….!!!!

மாநிலங்களுக்கான செலவினத்துறை மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின்  ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மத்திய அரசு செலவினத்துறை மானியம் வழங்குவது வழக்கம். அதேபோல் 2022-2023- ஆம் ஆண்டிற்காக 4,761.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டிற்கு இதுவரை 14.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவுக்கு 136 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்துக்கு 720 கோடி ரூபாயும், மராட்டியத்துக்கு 797 கோடி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி…. அமைச்சரவையில் குழப்பம்…!!!

இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ  அமைச்சரவையில் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை சொல்லாத சொல்!…. இபிஎஸ்-ஐ சாடிய ஓபிஎஸ்…. பரபரப்பு பேச்சு….!!!!

மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (21-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 21-10-2022, ஐப்பசி 04, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.23 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பகல் 12.28 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 12.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் –  21.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். தொழில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பத்ம பூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாப்ட் சிஇஓ…. வெளியான முக்கிய தகவல்….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4  பத்ம பூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 17 […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா…. திடீர் முடிவு…!!!

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 44நாள்களில் தனது பதவியை அவர் துறந்துள்ளார். பிரிட்டனில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமரும் தனது பதவியை துறந்திருக்கிறார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா பிரேவர்மன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…! வரும் 28 ஆம் தேதி முதல்…. இதை செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்….!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ந் தேதி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி GIFT…. செம மகிழ்ச்சியில் இளைஞர்கள்….!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை இழந்தனர். மேலும் அரசாலும் புதிய வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர முடியாத நிலையில் இருந்தது. இதனை அடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற 24-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட […]

Categories
மாநில செய்திகள்

Shock News: TASMAC சரக்கு விலை உயர்கிறது….. குடிமகன்களுக்கு ஷாக்…!!!

டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை தமிழக அரசு முழுமையாக நடத்தி வருகிறது. மது விற்பனை மூலமாக வருடம் தோறும் ஆயதீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் விதமாக 1937 ஆம் வருடம் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் விதமாக மதுவிலக்கு திருத்த அவசர சட்டமானது நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் […]

Categories
அரசியல்

சவரனுக்கு ரூ.160 குறைவு…. தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தப்பான வார்த்தை” GP முத்துவுடன் மோதல்…. அதகலமாகும் பிக் பாஸ் வீடு….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் .இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுவதால் ஹவுஸ்மேட் என்னென்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. அதில் இன்றைக்கு விசிக கட்சி நிர்வாகி ‘விக்ரமன்’ மற்ற போட்டியாளர்களுடன் சண்டையிடுகிறார். ADK என்ற தினேஷ் கனகரத்தினம் பேசியதை “நீங்கள் சொன்ன வார்த்தை தப்புதான்” என்கிறார் விக்ரமன். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NAMvUAE : வைஸ் போராட்டம் வீண்….. “பரிதாபமாக வெளியேறிய நமீபியா”…. சூப்பர்12ல் நெதர்லாந்து..!!

யுஏஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நமீபியா சூப்பர் 12 சுற்றை இழந்து வெளியேறியது.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

“கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் தொடங்கியது. இது மாணவர்களின் 12-ஆம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் https:// adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பித்து வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ்  நகல்களை பதிவேற்றம் செய்யவும்   கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டில்லி மீண்டும் என்ட்ரி” கைதி 2 படத்தின் தெறிக்க விடும் அப்டேட்…. நடிகர் கார்த்தி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 திரைப்படமும் வெளிவரும் தின லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அதோடு கைதி படத்தின் போதே கைதி 2 படத்திற்கான பெரும்பாலான பணிகள் […]

Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் OPPO ஸ்மார்ட்போன்…. எவ்வளவு தெரியுமா….? சூப்பர் தகவல்….!!

இந்திய சந்தையில் OPPO நிறுவனம்  புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.56 இன்ச் 1612×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பண்டிகை கால தள்ளுபடி…. ரயில் ரெசிபி அசத்தல் அறிவிப்பு….!!!!

ரயில் ரெசிபி என்ற உணவு விநியோகம் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 50% சிறப்பு விழா கால சலுகை அறிவித்துள்ளது. இந்த விழா கால சலுகையானது அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள பயனாளர்கள் ரயில் ரெசிப்பியின் இணையதளம் அல்லது செயலி பதிவிறக்கம் செய்தோ அல்லது 844-844-0386 என்ற எண்ணில் அழைத்தோ […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!… 41 வருடங்களுக்கு பிறகு கேக் துண்டு ஏலம்… விலை எவ்வளவு தெரியுமா?…. தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!!

இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த சார்லஸ் 1981 ஆம் ஆண்டு இளவரசி டயானாவை மணந்த போது திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது. விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41ஆண்டுகளாக கேக் துண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது 5 அடுக்குகள் மற்றும் 5 அடி உயரமுள்ள கேக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து…. எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் வருகிற 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து மறுநாள் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. ஆகவே இந்த 2 தினங்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் அன்று காலை முதல் மாலை 7.30 மணிவரை 12 மணிநேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஆகையால் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்! மாணவர்களுக்கு ஒரு அரியவாய்ப்பு…. இலவச ஸ்கூட்டர் பெறணுமா?… மாநில அரசு அதிரடி….!!!!!

அசாமில் நல்ல படிக்ககூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர்கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்குவதற்கு அரசு முடிவுசெய்து இருக்கிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த 35,800 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இதற்குரிய முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது…. அமலாக்கத்துறை எதிர்ப்பு….!!!!

அமைச்சர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்” தீபாவளியில் செம சர்ப்ரைஸ்…. வாரிசு படத்தின் புதிய அப்டேட்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்ப காட்டுனா தான் வாய்ப்பு கொடுக்காங்க” திறமைக்கு மதிப்பு இல்ல….. நடிகை நிதி அகர்வால் ஆவேசம்…..!!!!

தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் மற்றும் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது, சினிமா துறையை பொறுத்த வரை யாருமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை. கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கூறினால் அதை நான் நம்ப மாட்டேன். உடம்பை காட்டினால் மட்டும்தான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி இப்படி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாதீங்க…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை  இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை  நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்”…. கொந்தளித்து பேசிய பிரபல நடிகர்…!!!

தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜகவின் ‘பி’ டிம்மாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும், பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நடிகர் பவன் கல்யாண் பேசியனார். அப்போது பேசிய அவர்  “நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு ‘பி’ டிம்மாக உள்ளேன் என கூறுவதை ஏற்க முடியாது. இனி இது போல் பேசினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! நம்ப வச்சு ஏமாற்றிய நபர்….. பிரபல நடிகையின் வீட்டில் திருட்டு…. போலீசில் புகார்…. பரபரப்பு…!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய வீட்டில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப், செல்போன் போன்றவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் என்னுடைய வீட்டில் வேலை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்… தீ விபத்தில் இடிந்த பிரம்மாண்ட மசூதி….!!!

இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பான்‌ இந்தியா” ரெடியாகும் சிவகார்த்திகேயன்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு பிடித்த “பாதுஷா”…. தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க….!!!!

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 1 1/2 கப் வெண்ணெய் – 1/2 கப் சர்க்கரை – 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் தயிர் – 2 டேபிள்டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க பாகு செய்ய: தண்ணீர் – 1/2 கப் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் குங்குமப்பூ – 1 சிட்டிகை பாதுஷா செய்முறை: மைதா மாவில் பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை நன்றாக சலித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசின் புதிய எச்சரிக்கை அறிவிப்பு..‌‌!!!!

உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது‌. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! “15 நிமிஷம் தான்” நடனமாடும் போது என்னா எனர்ஜி தெரியுமா..‌‌? தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, யோகி பாபு, சாம், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் சேவை மையத்தின் இருப்பிடத்தை…. ஆன்லைனில் கண்டறிவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் என் வயதை மாற்றுவேன்” இதுதான் எனக்கு பிறந்தநாள் பரிசு…. பிரபல நடிகையின் வேற லெவல் வீடியோ வைரல்….!!!!

இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வரும் 44 வயதான நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.  இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ததற்கு பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் “36 வயதினிலே” என்ற திரைப்படத்தின்  மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல் வழக்கு…. கோட்டபாய ராஜபக்சேவிற்கு சம்மன்…. உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]

Categories
டெக்னாலஜி

அசத்தலான OPPO போல்டபில் போன்….. இணையத்தில் லீக் ஆன தகவல்கள்….!!

OPPO நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய OPPO போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. புதிய OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் OPPO  ஃபைண்ட் N […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் அட்டூழியம்…. தென்கொரிய எல்லையில் பீரங்கி சோதனை…!!!

தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா  சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தைகள் முன்னால் கவர்ச்சி காட்ட மாட்டேன்” நடனத்துக்கு கண்டிஷன் போட்ட சன்னி லியோன்….. வைரலாகும் பதிவு…..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள்‌. இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இது நிரம்பி 24 ஆண்டுகள் ஆச்சு”…. பெரிய ஏரிக்கு மலர் தூவி மரியாதை செய்த…. பொது மக்களின் கோரிக்கை….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் ஜருகு கிராமத்தில் 45 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் நிரம்பியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமலையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மரியாதை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா….? எதிர்பார்ப்பில் விவசாயிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சின்னாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதியும் இந்த ஆற்றின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதனை அடுத்து இந்த ஆறு பஞ்சப்பள்ளி, அத்தி முட்லு, அமானி மல்லாபுரம், கோடுபட்டி, வழியாக சென்று ஓகேனக்கலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவித தடுப்பணைகளும் […]

Categories

Tech |