Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் திறனறி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான தேர்வு கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் கலந்து […]

Categories
Tech

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. Netflix நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

Netflix நிறுவனம் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக பாஸ்வேர்ட் பகிர்தலை நிறுத்தவும்,துணை கணக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த பயனர்களை கட்டாயப்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெட்ப்ளிக்ஸ் கணக்கை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என நீண்ட காலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! “PS-1” நடிகை அணிந்திருந்த புடவை ரூ. 4.80 லட்சமா…? அப்படி என்ன ஸ்பெஷல்….? இதோ நீங்களே பாருங்க…..!!!!

பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் சோபிதா ‘வானதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது மங்கி மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா உடன் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சோபிதா […]

Categories
சினிமா

நடராஜன் வாழ்க்கை வரலாறு…. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில் அதில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் தான் நடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. நல்லா படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அம்மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி தகுதி வாய்ந்த 35 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பன்னிரண்டாவது வகுப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கிய 29,748 மாணவிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பின் வாங்கிய 6,052 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் இந்த முடிவு கவுகாத்தி நகரில் முதல் மந்திரி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காக 258.9 கோடி நிதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று (21.10.22)பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா…..? சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார் .

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா…? அப்ப “கேப்டன் மில்லர்” வேற லெவலில் இருக்கும் போலயே….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ‌ சமீபத்தில் தென்காசியில் நடந்து வந்த கேப்டன் மில்லர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. “வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்”….!!!!!!

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை இருக்கின்றது. இங்கே நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவமனையின் அருகே இருக்கும் பகுதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகளில் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும் டீக்கடை, ஹோட்டல்கள், மருந்து கடைக்கு வரும் நபர்கள் தங்களின் இருச்சக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல்பறக்கும் கடைசி தகுதி சுற்றுப்போட்டிகள்….. “இன்று மல்லுகட்டும் 4 அணிகள்”….. சூப்பர் 12ல் யார்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிக்க இன்று 4 அணிகள் மோதவுள்ளன.. ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்டமாக கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, […]

Categories
வேலைவாய்ப்பு

 டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1 லட்சத்தில் சம்பளத்தில் வேலை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள வெளியாகியுள்ளது. பணி: மீன்துறை ஆய்வாளர். காலி பணியிடங்கள்: 64. சம்பளம்: 37,700 – 1,19,500. கல்வித்தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி நாள் நவ., 12. கணினிவழித் தேர்வு நடைபெறும் நாள் 2023 பிப்.,8. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது” குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு டப்பிங் பேசிய பிரபல நடிகை…. குவியும் பாராட்டு….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி நாயர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சலி நாயர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் த்ரிஷ்யம் 2, அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை அஞ்சலி நாயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து வாங்க இது கட்டாயம்…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

போதை தரும் மருந்துகளை உரிய பரிந்துரையின்றி விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. சமீபகாலமாக உரிய மருந்து சீட்டு இல்லாமல் போதை தரும் மருந்துகள் விற்பனை செய்வது, மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும். இந்நிலையில், இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையை ஆபாசமாக திட்டிய நடிகர் கஞ்சா கருப்பு…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல படங்களில் நடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வளவாக எந்த படத்திலும் நடிப்பதில்லை. இந்நிலையில், சென்னையில் நடந்த ‘ஓங்காரம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி அவர், ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்காத படத்தின் கதாநாயகியை அசிங்கமான வார்த்தை கூறி திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(21.11.22) முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த இடங்களில்….? இதோ லிஸ்ட்….!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. இன்று 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை திரையரங்குகளில்….. தமிழக அரசு அனுமதி…!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“விடிய விடிய தாய், மகள்கள் தர்ணா”…. வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை திருத்த ஆவணங்களை வழங்க கோரி தாய், மகள்கள் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 17ஆம் தேதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் முன்பாக மலைக்கன்னிகாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து ஆட்சியர் விசாரணை செய்ததில் விஜயலட்சுமி தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரின் பூர்வீக வீட்டு மனை 300 சதுர மீட்டர் ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பாலில் கிடந்த அருவருப்பு….. கடும் அதிர்ச்சியான பெண்….. வைரல் video…..!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செருப்பால் அடித்திருப்பேன்” ஜிபி முத்து சொன்ன சொல்…. வலுக்கும் எதிர்ப்பு….!!!!

பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பிக் பாஸ் சீசன் 6-ல் நுழைந்த ஜிபி முத்துவுக்கு முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்து வந்தது. ஜி பி முத்து வழக்கம் போல தன்னுடைய காமெடி மூலம் கலக்கி வருகிறார்.  டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (20.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  21-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி கருங்கல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், பள்ளியாடி, முருங்கவிளை, நட்டாலம், கருமாவிளை ஆகிய இடங்களிலும் மற்றும் அவற்றை சார்ந்த இடங்களுக்கும் மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு…. உயர்த்தப்பட்ட அபராத தொகை எவ்வளவு…? எதற்கெல்லாம்….? மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழக சாலை போக்குவரத்து விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கா ன அபராதம் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமீறல் அபராதம் தொகையானது வரும் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன அபராதம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். *அனுமதி பெறாத டிராவல்ஸ் வாகனங்களுக்கு ரூ10,000 *சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ1,000 *குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 *செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் ரூ10,000 *டூவீலரில் இருவருக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தியேட்டர்களில் இனி டிக்கெட் கட்டணம் அதிகம்”…. தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களுக்கு ஒரே அளவிலான மின்சார கட்டணம், சம்பளம் என அனைத்துமே ஒரே வகையில் இருப்பதால், அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி வழங்குவதோடு, ஏசி தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ. 4 கட்டணத்தை, ரூ. 10 ஆகவும், சாதாரண […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! முன்னேற்றம் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! அமைதி நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! உற்சாகம் பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! வாய்ப்புகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! சேமிப்பு உயரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! நோக்கம் நிறைவேறும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக வழிபட்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதினால் மனம் தெளிவாக காணப்படும். இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வருவதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. சில நேரங்களில் காரியத்தில் காலதாமதம் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! பயன்கள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (21-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-10-2022, ஐப்பசி 04, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.23 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பகல் 12.28 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 12.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  21.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். தொழில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 21…!!

அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. 1824 – யோசப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில்…. இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீர்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் காற்றாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்த வெள்ளத்தினால் போஸ் என்பவருடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, மல்லிகைச் செடிகள், பசுந்தீவனம் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ள நீர் இரண்டு நாட்களாகியும் வடியாத காரணத்தினால் பயிர்கள் அழுது தொடங்கியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மட்டுமல்லாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை…. 174 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்….. அதிகாரிகளின் தகவல்….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1343 வாகன ஓட்டிகளிடமிருந்து 23 லட்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

23 3/4 லட்ச ரூபாய் மதிப்பு…. பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திருட்டு…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வைத்திருந்த 23 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மற்றும் பழைய கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அலுவலக உதவி பொது மேலாளர் பாஸ்கரன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள் உட்பட நான்கு பேரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னப்பா சொல்றீங்க…? “ராஜமௌலி இயக்கத்தில் தீபிகா படுகோனா”…!!!

ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….? கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 2011-ஆம் ஆண்டு கடைக்கு சென்றார். அப்போது திடீரென மாயமான மாணவியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான முத்தையன்(46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதே ஆண்டு மே மாதம் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்ததாக புகார்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிந்தனுக்கு வினுபிரியா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கோவிந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது .தற்போது கோவிந்தன் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வேலை பார்க்கும் போது […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலைவலியால் அவதிப்பட்ட புவனேஸ்வரியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவரது தலைவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

பேருந்து நிலையம் அருகே சடலமாக கடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து….. கூட்டாளியுடன் அட்டூழியம் செய்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளியை தாக்கி ரவுடி தனது கூட்டாளியுடன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது ரவுடியான பிரகாஷ் என்பவர் அவரது கூட்டாளியுடன் சென்று மோகன்ராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பிரகாஷும், அவரது கூட்டாளியும் இணைந்து மோகன்ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த மோகன்ராஜை அவர்கள் அடுப்பில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்கள்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது நண்பரான சேனாதிபதியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கழுவந்தோண்டி பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேனாதிபதி, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம்…. மூதாட்டியிடம் 4 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் பவானி என்பவர் ரசித்து வருகிறார். அதே பகுதியில் அருள்ஜோதி, சரண்யா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அருள்ஜோதியும், சரண்யாவும் இணைந்து பவானியின் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் கடனை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனைக் கேட்டு சாப்பிட மறுத்த மாணவி….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் தில்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பிரியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் முத்துபிரியாவிற்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக முத்து பிரியா செல்போனை கேட்டு வீட்டில் பெற்றோருடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டி…. சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த தொழிலாளி…. நீதிபதியின் தீர்ப்பு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐபிகானப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி(37) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு சுப்ரமணி அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் அழைத்து சென்று கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என சுப்பிரமணி சிறுமியை மிரட்டியுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |